புதிய பதிவுகள்
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமம் தனித்து ....! - Page 5 Poll_c10காமம் தனித்து ....! - Page 5 Poll_m10காமம் தனித்து ....! - Page 5 Poll_c10 
13 Posts - 87%
Manimegala
காமம் தனித்து ....! - Page 5 Poll_c10காமம் தனித்து ....! - Page 5 Poll_m10காமம் தனித்து ....! - Page 5 Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
காமம் தனித்து ....! - Page 5 Poll_c10காமம் தனித்து ....! - Page 5 Poll_m10காமம் தனித்து ....! - Page 5 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காமம் தனித்து ....! - Page 5 Poll_c10காமம் தனித்து ....! - Page 5 Poll_m10காமம் தனித்து ....! - Page 5 Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
காமம் தனித்து ....! - Page 5 Poll_c10காமம் தனித்து ....! - Page 5 Poll_m10காமம் தனித்து ....! - Page 5 Poll_c10 
96 Posts - 37%
mohamed nizamudeen
காமம் தனித்து ....! - Page 5 Poll_c10காமம் தனித்து ....! - Page 5 Poll_m10காமம் தனித்து ....! - Page 5 Poll_c10 
11 Posts - 4%
prajai
காமம் தனித்து ....! - Page 5 Poll_c10காமம் தனித்து ....! - Page 5 Poll_m10காமம் தனித்து ....! - Page 5 Poll_c10 
9 Posts - 3%
Jenila
காமம் தனித்து ....! - Page 5 Poll_c10காமம் தனித்து ....! - Page 5 Poll_m10காமம் தனித்து ....! - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Rutu
காமம் தனித்து ....! - Page 5 Poll_c10காமம் தனித்து ....! - Page 5 Poll_m10காமம் தனித்து ....! - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காமம் தனித்து ....! - Page 5 Poll_c10காமம் தனித்து ....! - Page 5 Poll_m10காமம் தனித்து ....! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
jairam
காமம் தனித்து ....! - Page 5 Poll_c10காமம் தனித்து ....! - Page 5 Poll_m10காமம் தனித்து ....! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காமம் தனித்து ....! - Page 5 Poll_c10காமம் தனித்து ....! - Page 5 Poll_m10காமம் தனித்து ....! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காமம் தனித்து ....! - Page 5 Poll_c10காமம் தனித்து ....! - Page 5 Poll_m10காமம் தனித்து ....! - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமம் தனித்து ....!


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 14, 2011 10:07 am

First topic message reminder :

மார்பைப் பிசைந்து மடியில் கிடத்தி
மஞ்சம் கொள்வதல்ல காதல் ...
மனதைத் தொலைத்து மரணத்தை வெறுத்து
மானங் காப்பது காதல்.

இதழைக் கிழித்து இடையை ஒடித்து
இமையை மறப்பதல்ல காதல் ...
இடைவெளி விட்டு இமை மொழி தொட்டு
இதயம் பேசுவது காதல்.

முத்த சத்தத்தில் மூழ்கும் வெட்கத்தில்
முகரும் சுவாசமல்ல காதல் ...
மூச்சின் பரிமாற்றத்தில் முன்பின் தீண்டா
மூன்றடி தொலைவில் நிற்பதே காதல்.

அடிக்கடி அணைத்து அடைமழை நனைத்து
அடைக் காப்பதல்ல காதல் ...
அவரவர் அறிந்து ஆசையை இழந்து
அடக்கும் மனமே காதல்.

உடலைச் சுவைத்து உயிரை வளர்த்து
உறவைக் கலைப்பதல்ல காதல் ...
உணர்வை மதித்து உயர்வை வளர்த்து
உரசாமல் உயிரைத் தருவதே காதல்.

தலைமுதல் கால்வரை தாளம் போட்டு
தாகம் தணிப்பதல்ல காதல் ...
தனித்திருந்து தாய் தாள் பணிந்து தன்
தலைவிக்குத் தாலி கட்டுவதே காதல் .



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 15, 2011 9:50 am

முஹைதீன் wrote:நல்ல கருத்துள்ள கவிதை காமம் தனித்து ....! - Page 5 224747944 காமம் தனித்து ....! - Page 5 224747944 காமம் தனித்து ....! - Page 5 224747944 காமம் தனித்து ....! - Page 5 224747944 காமம் தனித்து ....! - Page 5 224747944

மிக்க நன்றி சார்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 15, 2011 9:52 am

பிளேடு பக்கிரி wrote:காதலுக்கும் காமத்துக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக விளக்கிஉள்ளீர்கள்.. இப்போழ்து உள்ள காதலர்களுக்கு மிக உதவும் மகிழ்ச்சி

மிக்க நன்றி பக்கிரி.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Nov 15, 2011 9:56 am

தவறான கருத்து. காரணம் நாம் காதலிப்பவரையே திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் அப்படி இருந்தாலும் ஒரு வரை முறை தாண்டி போக கூடாது இது எனது கருத்து. ஒரு மாநாடு இன்னொரு மாணடி ஏமாற்ற கூடாது இதுதான் காதலின் முக்கிய கருத்து.

உங்கள் கவிதையோடு சேர்ந்த உங்கள் கருத்து அருமை. நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 15, 2011 10:02 am

ஜேன் செல்வகுமார் wrote:தவறான கருத்து. காரணம் நாம் காதலிப்பவரையே திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் அப்படி இருந்தாலும் ஒரு வரை முறை தாண்டி போக கூடாது இது எனது கருத்து. ஒரு மனது இன்னொரு மனதை ஏமாற்ற கூடாது இதுதான் காதலின் முக்கிய கருத்து.

உங்கள் கவிதையோடு சேர்ந்த உங்கள் கருத்து அருமை. நன்றி

காதல் புனிதமானது அதை இன்றை தலை முறைகள் தவறாக நினைப்பதால் தான் இந்த கவிதை எழுதினேன்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி செல்வா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 15, 2011 10:05 am

முகம்மது ஃபரீத் wrote:
ஹிஷாலீ wrote:
முகம்மது ஃபரீத் wrote:அருமையான கவிதை... சூப்பருங்க ஆனா காதல் நா எல்லாம் கலந்து இருக்கணும் அப்பத்தான் அது முழுமையான காதல்


நன்றி.

தவறான கருத்து. காரணம் நாம் காதலிப்பவரையே திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் அப்படி இருந்தாலும் ஒரு வரை முறை தாண்டி போக கூடாது இது எனது கருத்து. ஒரு மனது இன்னொரு மனதை ஏமாற்ற கூடாது இதுதான் காதலின் முக்கிய கருத்து.



உண்மைதான் அனால் எல்லாக்காதலர்களுக்கும் இது பொருந்தாது உண்மையா காதலிச்சு திருமணம் செய்து கொண்டவர்கள் எத்தனை பேரு இருக்காங்க அது அவங்க அவங்க மனச பொருத்தது


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Nov 15, 2011 10:09 am

மகிழ்ச்சி நன்று மகிழ்ச்சி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 15, 2011 10:27 am

சுந்தரராஜ் தயாளன் wrote: மகிழ்ச்சி நன்று மகிழ்ச்சி

மிக்க நன்றி ஐயா.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Nov 15, 2011 10:31 am

ஹிஷாலீ wrote:
ஜேன் செல்வகுமார் wrote:தவறான கருத்து. காரணம் நாம் காதலிப்பவரையே திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் அப்படி இருந்தாலும் ஒரு வரை முறை தாண்டி போக கூடாது இது எனது கருத்து. ஒரு மனது இன்னொரு மனதை ஏமாற்ற கூடாது இதுதான் காதலின் முக்கிய கருத்து.

உங்கள் கவிதையோடு சேர்ந்த உங்கள் கருத்து அருமை. நன்றி

காதல் புனிதமானது அதை இன்றை தலை முறைகள் தவறாக நினைப்பதால் தான் இந்த கவிதை எழுதினேன்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி செல்வா.

தொடர்ந்து கவியுங்கள் ஹிஷாலீ! மகிழ்ச்சி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 15, 2011 10:36 am

ஜேன் செல்வகுமார் wrote:
ஹிஷாலீ wrote:
ஜேன் செல்வகுமார் wrote:தவறான கருத்து. காரணம் நாம் காதலிப்பவரையே திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் அப்படி இருந்தாலும் ஒரு வரை முறை தாண்டி போக கூடாது இது எனது கருத்து. ஒரு மனது இன்னொரு மனதை ஏமாற்ற கூடாது இதுதான் காதலின் முக்கிய கருத்து.

உங்கள் கவிதையோடு சேர்ந்த உங்கள் கருத்து அருமை. நன்றி

காதல் புனிதமானது அதை இன்றை தலை முறைகள் தவறாக நினைப்பதால் தான் இந்த கவிதை எழுதினேன்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி செல்வா.

தொடர்ந்து கவியுங்கள் ஹிஷாலீ! மகிழ்ச்சி
நன்றி நன்றி


Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக