புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
3 Posts - 2%
jairam
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
2 Posts - 1%
சிவா
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
1 Post - 1%
Manimegala
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
1 Post - 1%
Poomagi
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
16 Posts - 4%
prajai
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
7 Posts - 2%
jairam
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
4 Posts - 1%
Jenila
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
3 Posts - 1%
Rutu
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(16/12/11பானு ) கோட்டைத் தாண்டு


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 3:13 pm

இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  1316773707_1-2

முருகய்யன் வீடு அவனது தேவையைவிடச் சற்றுப் பெரியது. அதனால் அவன் தன் வீட்டின் முன் பக்க அறையை சேகர் என்ற இளை ஞனுக்குச் சொற்ப வாடகையில் கொடுத்திருந்தான். சேகர் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். ஒரு கடையில் வேலை செய்து மாதச் சம் பளம் பெற்று வருபவன். அவனுக்குக் கிடைத்த சம்பளப் பணம் அவனுக் குப் போதும் போதாததுமாகத்தான் இருந்தது. எப்படியோ ஒரு வேளை, அரை வேளை எனச் சாப்பிட்டு நாட் களைக் கழித்துக் கொண்டிருந்தான்.

முருகய்யனும் அவன் மீது பரி தாபப்பட்டு அவ்வப்போது சேகருக்கு உணவு அளித்தும் சிறு உதவிகளை செய்தும் வரலானான். இதைக் கண்ட முருகய்யனின் மாமா பொன்னய்யன், "இதோ பார் முருகய்யா! நீ இப்படியே சேகருக்கு உதவி செய்து கொண்டே இருந்தால் அவனுக்கு இன்னமும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றாது. நாளடைவில் எதற்கும் உன்னையே எதிர்பார்த்து முழுச் சோம்பேறியாக ஆகிவிடுவான். அதனால் நீ அவ னுக்கு இனிமேல் உதவாதே!" என்று கூறினான்.

முருகய்யன் தன் மாமனிடம் மிகவும் மதிப்பு வைத்திருந்தான். ஏனெனில் அவனைப் படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேறச் செய்த வனே அவனது மாமா பொன்னய்யன் தான். எனவே அவன் தன் மாமா கூறியதை மௌனமாகக் கேட்டுக் கொண்டான்.
இப்படி இருக்கையில் ஒருநாள் பொன்னய்யன் தன் நண்பனின் வீட் டுத் திருமணத்தில் கலந்து கொள்ள வெளியூர் சென்றான். முருகய்யனும் ஏதோ வேலையாக ஊருக்குள் போய் விட்டு மாலையில் தான் தன் வீட் டிற்கு வந்தான்.
அப்போது சேகரின் அறையில் இருந்து அவன் முனகும் சத்தத்தைக் கேட்டு முருகய்யன் அந்த அறைக்குள் சென்றான்.
அங்கு சேகர் நன்கு போர்த்திக் கொண்டு பாயில் படுத்திருப்பதை அவன் கண்டான். அவன் முக்கி முனகி ‘அம்மா’ ‘அம்மா’ என்று அரற்றுவதைக் கேட்டு முருகய்யன் அவனருகே போய் "சேகர்! என்ன வேண்டும்?" என்று கேட்டான். சேக ரும் "காய்ச்சலாக இருக்கிறது. எது வும் வேண்டாம். ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்," என்றான்.

முருகய்யன் அப்போதே அவ னுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து உதவலாமா என்று எண்ணினான். ஆனால் அடுத்த விநாடியே மாமன் பொன்னய்யன் செய்த எச்சரிக்கை நினைவிற்கு வந்தது. எனவே சேக ரிடம், "சரி. உன் இஷ்டம் போலவே செய்!" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

மூன்று நாட்கள் கழிந்தன. அப் போதும் சேகரின் உடல்நிலை திருந்த வில்லை. நான்காவது நாள் சேகர் வேலை செய்யும் கடையின் சொந்தக் காரர் சொக்கலிங்கம் அவனைப் பற்றி விசாரிக்க அவனது அறைக்கு வந்தார். அங்கு சேகர் படுத்திருப்பதைப் பார்த் துப் பதறிப் போய், அவர் அவனது உடலைத் தொட்டுப் பார்த்து முருகய் யனிடம், "நல்ல ஆளய்யா நீர்! ஒரு மனிதன் உயிர் போகும் நிலையில் இருக்கும் போது அவனைக் காப் பாற்ற வேண்டாமா? நான் சேகரை அழைத்துக் கொண்டு போய் வைத் தியரிடம் காட்டுகிறேன்," எனக் கூறி சேகரை எழுப்பி கைத்தாங்கலாக நடத்திக் கூட்டிக் கொண்டு சென்றார்.

அதே சமயம் ஊர் திரும்பிய பொன்னய்யன் சேகரை சொக்க லிங்கம் கூட்டிக் கொண்டு போவ தைப் பார்த்துவிட்டு, முருகய்யனி டம் என்ன விஷயம் என்று கேட் டான். முருகய்யனும் நடந்ததைக் கூறவே, பொன்னய்யனும் "அறி வுரைகளைப் புரிந்து கொண்டு சந் தர்ப்பத்திற்கு ஏற்ப செயல்பட வேண் டும். அப்படி நீ நடந்து கொள்ளாதது உன் தவறே. இனியாவது புரிந்து கொண்டு நட!" என்றான். முருகய் யனுக்கும் இனி தான் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது புரிந்தது!
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  1316773707_2-2

நன்றி அம்புலிமாமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 3:15 pm

இதை நான் ஏற்கனவே படித்து இருகேனே.. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பரவாயில்லை உங்களுக்காக இன்னொரு முறை படிக்கிறேன் (இல்லைனா பாட்டி கட்டைய தூக்கும்)

ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 3:17 pm

ரேவதி wrote:இதை நான் ஏற்கனவே படித்து இருகேனே.. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பரவாயில்லை உங்களுக்காக இன்னொரு முறை படிக்கிறேன் (இல்லைனா பாட்டி கட்டைய தூக்கும்)
படிச்சியா இல்லையா உடுட்டுக்கட்டை அடி வ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 3:18 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:இதை நான் ஏற்கனவே படித்து இருகேனே.. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பரவாயில்லை உங்களுக்காக இன்னொரு முறை படிக்கிறேன் (இல்லைனா பாட்டி கட்டைய தூக்கும்)
படிச்சியா இல்லையா உடுட்டுக்கட்டை அடி வ

படிச்சிட்டேன் மிஸ்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 3:23 pm

யப்பா தல சுத்து டா. சிரி சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 3:23 pm

உமா wrote:யப்பா தல சுத்து டா. சிரி சிரி
சேம் பிளட் இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  745155



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 3:27 pm

உமா wrote:யப்பா தல சுத்து டா. சிரி சிரி
சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 3:30 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:யப்பா தல சுத்து டா. சிரி சிரி
சோகம்

என்ன பானு.
உண்மையா கதை எனக்கு சரியா புரியல.
மறுபடியும் படிச்சா தான் புரியும் போல.
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  676261




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 3:32 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:யப்பா தல சுத்து டா. சிரி சிரி
சோகம்

என்ன பானு.
உண்மையா கதை எனக்கு சரியா புரியல.
மறுபடியும் படிச்சா தான் புரியும் போல.
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  676261
இன்னைக்கு கொஞ்சமா அடினு சொன்னேன் கேட்டியா என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 3:35 pm

ஜாஹீதாபானு wrote:
இன்னைக்கு கொஞ்சமா அடினு சொன்னேன் கேட்டியா என்ன கொடுமை சார் இது

என்ன ஒரு வில்லத்தனம்.
நல்ல வேலை ரேவதி பாக்கள.
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  12_13_1




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக