புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாத மேடை   - Page 2 Poll_c10விவாத மேடை   - Page 2 Poll_m10விவாத மேடை   - Page 2 Poll_c10 
27 Posts - 53%
heezulia
விவாத மேடை   - Page 2 Poll_c10விவாத மேடை   - Page 2 Poll_m10விவாத மேடை   - Page 2 Poll_c10 
22 Posts - 43%
T.N.Balasubramanian
விவாத மேடை   - Page 2 Poll_c10விவாத மேடை   - Page 2 Poll_m10விவாத மேடை   - Page 2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
விவாத மேடை   - Page 2 Poll_c10விவாத மேடை   - Page 2 Poll_m10விவாத மேடை   - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவாத மேடை   - Page 2 Poll_c10விவாத மேடை   - Page 2 Poll_m10விவாத மேடை   - Page 2 Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
விவாத மேடை   - Page 2 Poll_c10விவாத மேடை   - Page 2 Poll_m10விவாத மேடை   - Page 2 Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
விவாத மேடை   - Page 2 Poll_c10விவாத மேடை   - Page 2 Poll_m10விவாத மேடை   - Page 2 Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
விவாத மேடை   - Page 2 Poll_c10விவாத மேடை   - Page 2 Poll_m10விவாத மேடை   - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
விவாத மேடை   - Page 2 Poll_c10விவாத மேடை   - Page 2 Poll_m10விவாத மேடை   - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
விவாத மேடை   - Page 2 Poll_c10விவாத மேடை   - Page 2 Poll_m10விவாத மேடை   - Page 2 Poll_c10 
9 Posts - 1%
jairam
விவாத மேடை   - Page 2 Poll_c10விவாத மேடை   - Page 2 Poll_m10விவாத மேடை   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விவாத மேடை   - Page 2 Poll_c10விவாத மேடை   - Page 2 Poll_m10விவாத மேடை   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
விவாத மேடை   - Page 2 Poll_c10விவாத மேடை   - Page 2 Poll_m10விவாத மேடை   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
விவாத மேடை   - Page 2 Poll_c10விவாத மேடை   - Page 2 Poll_m10விவாத மேடை   - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாத மேடை


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Tue Dec 20, 2011 11:40 pm

First topic message reminder :

வணக்கம் :வணக்கம்:

ஈகரை தோழர், தோழிகளே. எனக்கு விவாதம்னா ரொம்ப பிடிக்கும்.அதுவே இந்த பதிவை தொடங்க தூண்டியது .
வாரம் ஒரு தலைப்பில் விவாதம் பன்னுவோம்.இதில் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் .
நீங்கள் என்ன விவாதம் பண்ண போறீங்களோ அந்த தலைப்பை குறிப்பிட்டு உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
இதில் ஈகரை அன்பர்கள் அனைவரும் பங்கு பெற வேண்டும் யென்று இந்த தோழியின் சின்ன வேண்டுகொள் .

முதல் தலைப்பு

இந்த காலத்தில் சிறந்தது கூட்டு குடும்பமா ? , தனி குடும்பமா ?.













நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 21, 2011 10:32 am

சிவா wrote:
மேலும் இப்பொழுது இருக்கும் பெண்கள் அதிகம் வேலைகள் செய்ய விரும்புவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் சீரியல்களை சரியான நேரத்திற்குப் பார்க்க முடிவதில்லை. இதனால் அவர்களின் தேர்வு தனிக் குடித்தனமாகிறது.
சிவா இந்த கருத்தை நான் ஒப்பு கொள்ள மாட்டேன். கூட்டு குடும்பத்தில் irukkumpothu ellaarum பகிர்ந்து வேலை seyvaarkal.athanaal பெண்களுக்கு வேலை பளு குறைவா இருக்கும்.தனி குடும்பம் என்று வந்துவிட்டால் எல்லா வேலைகளையும் பெண்கள்தான் செய்ய வேண்டும்.இருந்தும் அவர்கள் தனி குடும்பத்தை தேர்ந்தெடுக்கின்றனர் என்றால் அவர்கள் விரும்பும் சுதந்திரம் தனி குடும்பத்தில் கிடைக்கிறது.யாருடைய தலையீடு இல்லாமல் முடிவு எடுக்க முடிகிறது.



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 10:35 am

உதயசுதா wrote:
சிவா wrote:
மேலும் இப்பொழுது இருக்கும் பெண்கள் அதிகம் வேலைகள் செய்ய விரும்புவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் சீரியல்களை சரியான நேரத்திற்குப் பார்க்க முடிவதில்லை. இதனால் அவர்களின் தேர்வு தனிக் குடித்தனமாகிறது.
சிவா இந்த கருத்தை நான் ஒப்பு கொள்ள மாட்டேன். கூட்டு குடும்பத்தில் irukkumpothu ellaarum பகிர்ந்து வேலை seyvaarkal.athanaal பெண்களுக்கு வேலை பளு குறைவா இருக்கும்.தனி குடும்பம் என்று வந்துவிட்டால் எல்லா வேலைகளையும் பெண்கள்தான் செய்ய வேண்டும்.இருந்தும் அவர்கள் தனி குடும்பத்தை தேர்ந்தெடுக்கின்றனர் என்றால் அவர்கள் விரும்பும் சுதந்திரம் தனி குடும்பத்தில் கிடைக்கிறது.யாருடைய தலையீடு இல்லாமல் முடிவு எடுக்க முடிகிறது.

இதைத்தானே நானும் கூறியுள்ளேன். கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் மற்றவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், தன் இஷ்டத்திற்கு செயல்பட முடியாது! என் கணவனின் வருமானம், எனக்கு மட்டுமே என்னும் பேராசை!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 10:41 am

waqub rissy wrote:

இந்த காலத்தில் சிறந்தது கூட்டு குடும்பமா ? , தனி குடும்பமா ?
கூட்டு குடும்பமாக இருந்தாலும் சரி தனி குடும்பமாக இருந்தாலும் சரி எந்த ஒரு காலத்திலும் விட்டு கொடுத்து போவதாலும், உறவுகளை புரிந்து கொண்டு செயல்படுவாதலும் பிரச்சனை வரவே வராது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்!



[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 21, 2011 10:42 am

சிவா wrote:
உதயசுதா wrote:
சிவா wrote:
மேலும் இப்பொழுது இருக்கும் பெண்கள் அதிகம் வேலைகள் செய்ய விரும்புவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் சீரியல்களை சரியான நேரத்திற்குப் பார்க்க முடிவதில்லை. இதனால் அவர்களின் தேர்வு தனிக் குடித்தனமாகிறது.
சிவா இந்த கருத்தை நான் ஒப்பு கொள்ள மாட்டேன். கூட்டு குடும்பத்தில் irukkumpothu ellaarum பகிர்ந்து வேலை seyvaarkal.athanaal பெண்களுக்கு வேலை பளு குறைவா இருக்கும்.தனி குடும்பம் என்று வந்துவிட்டால் எல்லா வேலைகளையும் பெண்கள்தான் செய்ய வேண்டும்.இருந்தும் அவர்கள் தனி குடும்பத்தை தேர்ந்தெடுக்கின்றனர் என்றால் அவர்கள் விரும்பும் சுதந்திரம் தனி குடும்பத்தில் கிடைக்கிறது.யாருடைய தலையீடு இல்லாமல் முடிவு எடுக்க முடிகிறது.

இதைத்தானே நானும் கூறியுள்ளேன். கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் மற்றவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், தன் இஷ்டத்திற்கு செயல்பட முடியாது! என் கணவனின் வருமானம், எனக்கு மட்டுமே என்னும் பேராசை!
அப்படி இல்லை சிவா. என் கணவனின் வருமானம் எனக்கு மட்டும் எனும் பேராசை இல்லை.பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு எனும் கடமை.யாராக இர்ந்தாலும் கட்டுபடவேண்டியதுக்கு மட்டும் தான் கட்டுபுடுவார்கள்.தொட்டதுக்கு எல்லாம் கட்டுபடுத்தி கொண்டு இருந்தால் எல்லாருக்கும் வெறுப்பு தான் வரும்



[You must be registered and logged in to see this link.]
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Dec 21, 2011 10:47 am

ரேவதி wrote:
waqub rissy wrote:

இந்த காலத்தில் சிறந்தது கூட்டு குடும்பமா ? , தனி குடும்பமா ?
கூட்டு குடும்பமாக இருந்தாலும் சரி தனி குடும்பமாக இருந்தாலும் சரி எந்த ஒரு காலத்திலும் விட்டு கொடுத்து போவதாலும், உறவுகளை புரிந்து கொண்டு செயல்படுவாதலும் பிரச்சனை வரவே வராது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்!

இது நடுநிலையான கருத்து!! வாதத்திற்கு ஏற்று கொள்ளபடமாட்டது !!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 10:49 am

.[/quote]

கணவரின் பெற்றோருக்கு மட்டுமே இந்த விதி பொருந்துகிறது, ஆனால் பெண்களின் பெற்றோர் எப்பொழுதும் உடன்இருக்க வேண்டும், இதிலிருந்த் என்ன தெரிகிறது.. வெறுப்பு, பழிவாங்கும் குணம்!]

எத்தனை pengal தங்களின் பெற்றோரை தங்களுடன் வைத்து கொள்கின்றனர்? அதற்கு kanavan பக்கம் இருந்து அனுமதி kidaikkanume. ஏதோ ஒன்று, இரண்டு இடத்தில் வேண்டுமானால் நீங்கள் சொல்வது நடக்கலாம் aanaal இன்றும் ஒரே பெண்ணை பெற்ற பெத்தவங்க நிர்க்கதியா நின்னுட்டு தான் இருக்காங்களே ஒழிய than பெண்ணோடு போய் இருக்க விரும்புவதில்லை.
நீங்க மட்டும் என்னை பெத்தவங்க என்னை படிக்க வைச்சாங்க, அவங்களுக்கு செய்ய வேண்டிய கடமை இருக்கு enru நினைக்கலாம், அதுவே பெண்கள் நினைத்தால் தவறு என்கிறீர்கள். இன்னிக்கு ஆண்களுக்கு எந்த அளவு செலவு செய்து படிக்க வைக்கிறார்களோ அதே அளவு செலவு செய்து பெண்களை படிக்க வைப்பதோடு அவர்களுக்கு கல்யாணத்துக்கு aagum செலவு.லட்ச கணக்கில் வரதட்சணை வாங்கி கொண்டு பெண்கள் வேலைக்கு போய் சம்பாதிக்கும் பணத்தில் அவளது பெற்றோருக்கு செலவு செய்வதை எந்த கணவன் விரும்புகிறான்.
இன்னொரு பாயிண்ட் நீங்க சொன்னதில சொல்கிறேன். வெறுப்பு,பழி வாங்கும் குணம்.ஏன் இந்த குணங்கள் வருகிறது
என்று konjam யோசியுங்கள். திருமண ஆரம்ப கட்டத்தில் maamiyaarkal நடந்து கொள்ளும் முறையா பொறுத்து இருக்கு மருமகள்கள் பிற்காலத்தில் நடக்கும் முறை.
உதாரணத்துக்கு ஒண்ணு சொல்லவா. என் தோழிக்கு அவர்ங்க அப்பா 50 பவுன் நகை போட்டார். 10 லட்ச மதிப்பில் நிலம் சீதனமா கொடுத்தார். இது மட்டும் இல்லாம வீட்டுக்கு thevaiyana அதனை பொருள்களும் பாத்திரம் தொடங்கி,ஃபிரிஜ் ,மிக்ஸி, கிரைண்டர் உட்பட அனைத்து சாதனங்களும்.வாஷிங் மெஷின் மட்டும் வாங்கவில்லை.அவங்க அப்பா அவ புகுந்த வீட்டினரோடு பேசும்போது என் மக இங்க வந்து செட்டில் ஆகும்போது என்ன மாடல் வருகிறதோ அதை வாங்கி தருகிறேன் என்றார் .அப்போது சரி என்று சொல்லிவிட்டு பிறகு என் மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறான்,அவனுக்கு ஒரு வாஷிங் மெஷின் கூட வாங்கி தரவில்லை என்று இன்றும் இடித்து காட்டுகிறார்கள்.இது ஒரு உதாரணம் மட்டும்தான். இன்னும் நிறைய இருக்கு.இது மாதிரி தொட்டதுக்கு எல்லாம் குறை சொல்லும் மாமியார்களை பிற்காலத்தில் எப்படி மருமகள் மதிப்பாள்,தன் கூட வைத்து கொள்ள விரும்புவாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 10:51 am

சிவா wrote:
உதயசுதா wrote:யாராக இர்ந்தாலும் கட்டுபடவேண்டியதுக்கு மட்டும் தான் கட்டுபுடுவார்கள்.தொட்டதுக்கு எல்லாம் கட்டுபடுத்தி கொண்டு இருந்தால் எல்லாருக்கும் வெறுப்பு தான் வரும்

///சிவா wrote:வீட்டிலிருக்கும் பெரியவர்கள் நல்ல குணத்துடனும்,
மருமகளை அனுசரித்துச் செல்லும் மனப்பான்மையுடம் இருந்தால் கூட்டுக்
குடும்பம் சிறந்ததாகவே இருக்கும்.///

இதைத்தான் இங்கு கூறியுள்ளேனே!

உதயசுதா wrote:என் கணவனின் வருமானம் எனக்கு மட்டும் எனும் பேராசை இல்லை.பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு எனும் கடமை.

கணவரின் பெற்றோருக்கு மட்டுமே இந்த விதி பொருந்துகிறது, ஆனால் பெண்களின் பெற்றோர் எப்பொழுதும் உடன் இருக்க வேண்டும், இதிலிருந்து என்ன தெரிகிறது.. வெறுப்பு, பழிவாங்கும் குணம்!




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 10:54 am

விஜயகுமார் wrote:
ரேவதி wrote:
waqub rissy wrote:

இந்த காலத்தில் சிறந்தது கூட்டு குடும்பமா ? , தனி குடும்பமா ?
கூட்டு குடும்பமாக இருந்தாலும் சரி தனி குடும்பமாக இருந்தாலும் சரி எந்த ஒரு காலத்திலும் விட்டு கொடுத்து போவதாலும், உறவுகளை புரிந்து கொண்டு செயல்படுவாதலும் பிரச்சனை வரவே வராது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்!

இது நடுநிலையான கருத்து!! வாதத்திற்கு ஏற்று கொள்ளபடமாட்டது !!

இதுதான் என் கருத்து ரிலாக்ஸ்



[You must be registered and logged in to see this link.]
vijisenthil
vijisenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 20/12/2011

Postvijisenthil Wed Dec 21, 2011 10:56 am

உதயசுதா wrote:
சிவா wrote:
மேலும் இப்பொழுது இருக்கும் பெண்கள் அதிகம் வேலைகள் செய்ய விரும்புவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் சீரியல்களை சரியான நேரத்திற்குப் பார்க்க முடிவதில்லை. இதனால் அவர்களின் தேர்வு தனிக் குடித்தனமாகிறது.
சிவா இந்த கருத்தை நான் ஒப்பு கொள்ள மாட்டேன். கூட்டு குடும்பத்தில் irukkumpothu ellaarum பகிர்ந்து வேலை seyvaarkal.athanaal பெண்களுக்கு வேலை பளு குறைவா இருக்கும்.தனி குடும்பம் என்று வந்துவிட்டால் எல்லா வேலைகளையும் பெண்கள்தான் செய்ய வேண்டும்.இருந்தும் அவர்கள் தனி குடும்பத்தை தேர்ந்தெடுக்கின்றனர் என்றால் அவர்கள் விரும்பும் சுதந்திரம் தனி குடும்பத்தில் கிடைக்கிறது.யாருடைய தலையீடு இல்லாமல் முடிவு எடுக்க முடிகிறது.

"யாருடைய தலையீடும் இல்லாமல் எடுக்கப்படும் எல்லா முடிவுகளும் சரியாக இருப்பதில்லை உதயசுதா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2011 10:58 am

சிவா wrote:வீட்டிலிருக்கும் பெரியவர்கள் நல்ல குணத்துடனும், மருமகளை அனுசரித்துச் செல்லும் மனப்பான்மையுடம் இருந்தால் கூட்டுக் குடும்பம் சிறந்ததாகவே இருக்கும்.

ஆனால் இன்று கூட்டுக் குடும்பம் என்றாலே குழப்பங்களும், குறைகூறல்களும் மிகையாக இருப்பதனால்தான் தனிக்குடும்ப வாழ்க்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மேலும் இப்பொழுது இருக்கும் பெண்கள் அதிகம் வேலைகள் செய்ய விரும்புவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் சீரியல்களை சரியான நேரத்திற்குப் பார்க்க முடிவதில்லை. இதனால் அவர்களின் தேர்வு தனிக் குடித்தனமாகிறது.

உங்கள் பாயிண்ட் களுடன் , இன்னும் 1 பாயிண்ட் சேர்க்க விரும்புகிறேன் சிவா புன்னகை

வரும்போதே தனிக்குடுத்தனம் விரும்புவது மட்டும் அல்ல அது வெளிநாட்டிலும் இருந்தால் ரொம்ப நல்லது என்று பெண்கள் நினைக்கிறார்கள் . ஏன்னா, மாமியார் மாமனார்க்கு ஒரு துரும்பு கூட எடுத்து போட வேண்டாமே சோகம் மேலும், 1 பிள்ளை என்றாலும் பெண் கொடுக்க தயங்குகிறார்கள், பிள்ளை இன் அப்பா அம்மா இவனுடனே காலம் முழுவதும் (!) அதிர்ச்சி இருப்பாளே என்கிறார்கள் ? பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிட்டு நாங்க பெத்தவா எங்க போகிறது? கஷாயம் கட்டிண்டா? என்ன? இப்ப இருக்கும் பெண்களை பெற்றவர்கள் சுயநலம் up to the core என்று இருக்கா சோகம் என்ன செய்ய ? கூட்டு குடும்பமாக இருந்தால் நல்ல து கெட்டது சொல்ல பெரியவா இருப்பா, நாளைக்கே குழந்தைகள் ஆனாலும் பார்த்துப்பா.

இப்ப உள்ள பெண்களுக்கு கூட்டு குடித்தனம் வேண்டும் ஆனால் அம்மா வீட்டுடன் அந்த கூட்டு குடித்தனம் உங்களுக்கு ஓகே வா?

(இப்ப 1 வருடமாய் பெண் பார்த்துக்கொண்டிருப்பதால் இவைகள் எனக்கு தெரிகின்றது சோகம் )



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக