புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
48 Posts - 45%
heezulia
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
43 Posts - 41%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
3 Posts - 3%
jairam
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
2 Posts - 2%
சிவா
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
14 Posts - 4%
prajai
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
5 Posts - 1%
jairam
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
3 Posts - 1%
Rutu
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 07, 2012 3:37 pm

முன் காலத்தில், திறமை வாய்ந்த அரசனொருவன் தன் நாட்டை நீதி தவறாமல் ஆண்டு வந்தான். ஆனால் அவனுக்கு ஒரு குறை இருந்தது. அவனுக்கு வாரிசு இல்லாமல் இருந்ததே அந்த குறையாகும். அரசனும், அரசியும் கடவுளிடம் வேண்டாத நாளில்லை. சில காலங்களுகு பிறகு கடவுளின் கிருபையால் அரசியாரும் கருவுற்றார். 9 மாதங்களுக்கு பிறகு ஒரு அழகிய பெண் குழந்தையை ஈன்றார் அரசி. மனம் குளிர்ந்த அரசர் நாட்டில் மாபேரும் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். யாகங்கள் செய்வதற்கு 6 முனிவர்கள் அழைத்து வரப்பட்டார்கள்.

யாகம் முடிந்து முனிவர்கள் குழந்தையை ஆசிர்வதித்தனர். முதல் முனிவர், “நீ நல் உள்ளம் கொண்டவளாய் இருப்பாயாக”. இரண்டாம் முனிவர், ” நீ நேர்வழியிலும், தர்ம காரியங்களில் ஈடுபாடு கொண்டவளாய் இருப்பாயாக”. மூன்றாம் முனிவர், ” நீ சிறந்த நாட்டிய அரசியாக இருப்பாய்”. நான்காம் முனிவர், ” நீ திறமையாக பாடுவாய்”. ஐந்தாம் முனிவர், “நீ அழகியாக விளங்குவாய்”. ஆறாம் முனிவர் ஆசிர்வதிக்கும் சமயம் அரண்மனை கதவு வேகமாக திறகக்ப்பட்டது.

“ஏன் என்னை இந்த விருந்திற்கு அழைக்கவில்லை? என்னை அழைக்காததால் நான் உன் மகளுக்கு சாபமிடுகிறேன். உன் மகள் ஊசியால் காயம் ஏற்பட்டு இறப்பாள்”, என சாபமிட்டான் அந்த மந்திரவாதி. அவன் அங்கிருந்து கிளம்பினான். விருந்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆறாம் முனிவர் கூறினார், “யாரும் கவலை கொள்ள வேண்டாம், நான் இவளது சாபம் குறையும் படியாக செய்கிறேன். இளவரசி இறக்க மாட்டார். இவரது உடலில் ஊசியால் பாதிப்பு ஏற்பட்டால் 100 வருடங்கள் உறக்கத்தில் மட்டுமே இருப்பார். அரச குலத்தைச் சேர்த ஒருவர் இவரை நேருக்கும் பொழுது உயிர் பேற்று எழுவார்”. இச்சம்பவத்திற்கு பிறகு அரசன் ஒரு கட்டளையை பிறப்பித்தான். நாட்டில் உள்ள அனைத்து ஊசிகளையும் ஒன்று சேர்த்து புதைத்து விட்டார்கள்.

16 வருடங்களுக்கு பிறகு இளவரசி அழகு பதுமையாக வளர்ந்திருந்தாள். ஒரு பொழுது அரசனும் அரசியும் வெளியூர் பயணம் மேற்கொண்டனர். இளவரசி அரண்மனையில் இருந்தாள். அரண்மனையைவிட்டு வெளியே வந்த இளவரசி நடை பாதை அருகில் ஒரு குகையை கண்டாள். குகையின் உற்பகுதியில் அவள் அதுவரை காணாத அழகிய அறை இருந்தது. அறைக் கதவை திறந்தாள். அங்கே ஒரு கிழவி நூல் நைந்துக் கொண்டிருந்தாள். கிழவியின் அருகே சென்று பேசிக் கொண்டிருந்தாள் இளவரசி. கிழவியிடம் இருந்த ஊசியை வாங்கி நூல் நைந்து பழகலானாள். திடீரேனெ ஊசி அவளது கையை தைத்த்து.

வலியால் துடித்த இளவரசி தரையில் சாய்ந்தாள். ஹி…….. ஹி… ஹி….. முடிந்தது உன் கதை என சிரித்தான் கிழவி உறுவில் இருந்த மந்திரவாதி. சில நாட்களுக்கு பிறகு இளவரசியை கண்டு பிடித்தார்கள். அரண்மனைக்கு வந்த முனிவர் கூறினார். “இளவரசியுடன் நான் உங்களை வாழச் செய்கிறேன். நீங்கள் அனைவரும் உறக்கத்தில் இருங்கள் 100 வருடங்களுக்கு பிறகு ஒரு இளவரசன் உங்களை காப்பாற்றுவார்”. எனக் கூறி அனைவரையும் ஊறக்கத்தில் ஆழ்த்தினார். அரண்மனையின் உள்ளே யாரும் போகமல் இருக்க முற்புதரால் மறைத்தார்.

100 வருடங்களுக்கு பிறகு ஒரு இளவரசன் அவ்வழியில் வந்தான். ஊர் மக்கள் முற்புதராய் இருந்த அரண்மனை பகுதியில் நாகம் இருப்பதாக கூறினார்கள். அந்நாகத்தை அழித்து அனைவரையும் காப்பாற்றுவதாக இளவரசன் கூறினான். தனது வாளை எடுத்து முற்புதரை வெட்டினான். ஆனால் புதல் வளர்ந்து ஆரம்ப நிலைக்கு வந்தது. அங்கு தோன்ரிய முனிவர் புதிய வாளை கொடுத்து புதரை வெட்ட சொன்னார்.

அரண்மனைக்குள் வந்தான் இளவரசன். இவை அனைத்தையும் தனது கிரிஸ்டல் பந்தின் வழி கவனித்துக் கொண்டிருந்த மந்திரவாதி அவ்விடத்தில் தோன்றினான். “உன்னையும் என் சாபம் பாதிக்கும், நீ தொடர்ந்து நூலைவதென்றால் என்னுடன் போர் செய்”, என்றான் மந்திரவாதி. நொடிப் பொழுதில் தன்னை பெரிய நாகமாக உருமாற்றிக் கொண்டான். இளவரசனை நோக்கி வாயிலிருந்து நெருப்பை கக்கினான்.

இளவரசன் தன் வாளால் நெருப்பை தடுக்கினான். வாளில் பட்ட நெருப்பு நாகத்தின் கண்களில் பட்டது. இளவரசன் ஒரே வெட்டாக நாகத்தை வெட்டிக் கொன்றான். மந்திரவாதி இறந்தவுடன் அரண்மனை ஆரம்ப நிலைக்கு திரும்பி அழகாக காட்சியளித்தது. அங்கே உறக்கிக் கொண்டிருந்த இளவரசியை நெருங்கினான். இளவரசி உயிர் பெற்று எழுந்தாள்.

“என்ன நடந்தது? யார் நீ?” என வினாவினாள் இளவரசி. மறுபடியும் அங்கு தோன்றிய முனிவர் அனைத்து விபரங்களையும் கூறினார். இளவரசனுக்கு நன்றி கூறினாள் இளவரசி. அரண்மனையில் உள்ள மற்றவர்களும் தூக்கம் கலைந்து எழுந்தார்கள். இளவரசன் இளவரசியை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்தான்.

தீமையை நினைப்பவர்களுக்கு, தீமையே நடக்கும்

நன்றி தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 07, 2012 3:41 pm

நல்ல நீதிக்கதை பானு சிரி

எப்படி 100 வருடம் உறங்குவது நக்கல் நாயகம்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 07, 2012 3:43 pm

இளமாறன் wrote:நல்ல நீதிக்கதை பானு சிரி

எப்படி 100 வருடம் உறங்குவது நக்கல் நாயகம்
நன்றி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 07, 2012 4:55 pm

ஜாஹீதாபானு wrote:
இளமாறன் wrote:நல்ல நீதிக்கதை பானு சிரி

எப்படி 100 வருடம் உறங்குவது நக்கல் நாயகம்
நன்றி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை

ஏன் இந்த ஓட்டம் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 07, 2012 4:59 pm

அப்ப அந்த இளவரசன் தன்னை விட 100 வயது பெரிய பொண்ணையா கல்யாணம் பண்ணிக்கிட்டான்?
பரவாயில்லை அபிஷேக் பச்சனை மிஞ்சிட்டான்



இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Uஇன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Dஇன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Aஇன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Yஇன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Aஇன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Sஇன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Uஇன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Dஇன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Hஇன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 07, 2012 5:01 pm

இளமாறன் wrote:
ஜாஹீதாபானு wrote:
இளமாறன் wrote:நல்ல நீதிக்கதை பானு சிரி

எப்படி 100 வருடம் உறங்குவது நக்கல் நாயகம்
நன்றி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை

ஏன் இந்த ஓட்டம் சோகம்
100 வருஷம் எப்படி தூங்குறதுணு கேட்டா ஓடாம என்ன பண்ணுவாங்க நானே அடுத்த வருஷம் இருப்பனானு தெரியல ஜாலி ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக