புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
17 Posts - 4%
prajai
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
8 Posts - 2%
Jenila
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
4 Posts - 1%
jairam
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Jan 29, 2012 1:51 pm

பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!








பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Pichai




எதிர்காலத்தில் ஆசிரியையாக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட இளம்பெண், கேரளாவில் சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுத்து வருகிறார்.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியைச் சேர்ந்தவர் நரசிம்மலு. கட்டடத்
தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சனம்மா. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று
வருகிறார். இத்தம்பதியருக்கு மூன்று மகள்கள். இவர்களில் இருவருக்கு
திருமணமாகி விட்டது. மூன்றாவது மகள் சிராவணா, 17. பிளஸ் 2 தேர்வில்
1000த்திற்கு 752 மதிப்பெண் பெற்றுள்ள இவர், ஆசிரியையாக விரும்பினார்.

ஆனால், கட்டடத் தொழிலாளியான அவரது தந்தை வேலைக்குச் செல்லாமல்,
நோயாளி மனைவியை கவனித்து வருகிறார். சிராவணாவை படிக்க வைக்க அவரது
பெற்றோரால் முடியவில்லை. இதையடுத்து அவர் அதே பகுதியைச் சேர்ந்த கங்கலுப்பா
என்ற வாலிபருடன், கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு பத்து நாட்களுக்கு முன்
வந்தார். அங்கு கடற்கரையோரம் ஒரு குடிசையில் தங்கி, அங்கு வரும் சுற்றுலா
பயணிகள் உட்பட பலரிடம் பிச்சை எடுத்து வருகிறார்.

அவர் ஆலப்புழா அரசு மருத்துவமனை முன் பிச்சை எடுக்கும்போது, சமூக
ஆர்வலர் ஒருவர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார்
விரைந்து வந்து, அவரை பிடித்துச் சென்று மகளிர் இல்லத்தில் கொண்டு
சேர்த்தனர்.


ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் சரளமாக பேசத் தெரிந்த சிராவணா கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றாலும், முதலில்
நர்சிங் படிக்க விரும்பினேன். ஆனால், இடது தோளில் உள்ள பிரச்னை காரணமாக,
அக்கல்வியை தவிர்த்து விட்டு, ஆசிரியை கல்வி கற்க விரும்பினேன்.

ஆனால், ஆசிரியை பணி என்பது எளிதானது அல்ல என்பதை உணர்ந்தேன். எனது
சொந்த ஊரில் இருந்து கங்கலுப்பா என்பவருடன் இங்கு வந்தேன். அவரும் இங்கு
பிச்சை எடுத்து வருகிறார். கடற்கரையோரம் ஆந்திராவைச் சேர்ந்த சிலர் தங்கி
உள்ளனர். அவர்களுடன் நானும் தங்கியிருந்தேன்.

சில ஆண்டுகளுக்கு முன் என் தந்தையுடன் இங்கு வந்துள்ளேன். அப்போது
அவர் இங்கு கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்தார். ஒன்பது நாட்கள் பிச்சை
எடுத்ததில் 2,834 ரூபாய் கிடைத்தது. இந்த பணத்தை சேகரித்து மேற்கொண்டு
படிக்க முயற்சிப்பேன்' என்றார்.
http://viyapu.com/news_detail.php?cid=5403







ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 29, 2012 2:00 pm

அறிவுப் பசி அடங்க பிச்சை எடுக்கும் பெண்ணின் முயற்சி பாராட்ட தக்கது.

ஆனால் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்ன்னு சொன்னான் பாரதி அன்று - இன்றோ கல்வி வேண்டி பிச்சை எடுக்கும் நிலை தானன்றோ வேதனை தருவது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 29, 2012 2:02 pm

ஒன்பது நாட்கள் பிச்சை
எடுத்ததில் 2,834 ரூபாய் கிடைத்தது. இந்த பணத்தை சேகரித்து மேற்கொண்டு
படிக்க முயற்சிப்பேன்' என்றார்.

முயற்சி பாராட்டத்தக்கது படியுங்கள் சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 2:10 pm

கொலவெறி wrote:அறிவுப் பசி அடங்க பிச்சை எடுக்கும் பெண்ணின் முயற்சி பாராட்ட தக்கது.

ஆனால் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்ன்னு சொன்னான் பாரதி அன்று - இன்றோ கல்வி வேண்டி பிச்சை எடுக்கும் நிலை தானன்றோ வேதனை தருவது.
அனைவருக்கும் உணவு சட்டம், அனைவருக்கும் கல்வி சட்டம் போடுற புண்ணியவான்க அது செயல்படுதான்னு பார்க்க மாட்டானுங்களா? எல்லா சட்டமும் ஏட்டளவில்... ஆனால வருவான வரித்துறை மட்டும் சரியா வேலைய செஞ்சி நாலனா எட்டணா வாங்குறவங்க கிட்ட விற்பனை வழியாகவும், 10000 20000 சம்பாதிப்பவர்களிடம் தொழிலாளர் (Employer) மூலமாகவும் வரியை சரியா வசூலித்து தங்கள் டப்பாக்களை நிரப்பிக்கிறாங்க.

இந்த பெண்ணின் முயற்சி பாராட்டுதலுக்கு உரியது.

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Jan 29, 2012 2:16 pm

இலங்கையில் இந்தப்பெண் இருந்திருந்தா இலவசமாகவே படிச்சிருக்கும் ஏன்னா இலங்கயில் இலவசகல்வி அமுலில் உள்ளது முயற்சி வெற்றி அளிக்கும் கடவுளை பிரார்த்திக்கிறேன்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jan 29, 2012 2:17 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Scaled.php?server=706&filename=purple11
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 29, 2012 2:17 pm

அசுரன் wrote:
கொலவெறி wrote:அறிவுப் பசி அடங்க பிச்சை எடுக்கும் பெண்ணின் முயற்சி பாராட்ட தக்கது.

ஆனால் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்ன்னு சொன்னான் பாரதி அன்று - இன்றோ கல்வி வேண்டி பிச்சை எடுக்கும் நிலை தானன்றோ வேதனை தருவது.
அனைவருக்கும் உணவு சட்டம், அனைவருக்கும் கல்வி சட்டம் போடுற புண்ணியவான்க அது செயல்படுதான்னு பார்க்க மாட்டானுங்களா? எல்லா சட்டமும் ஏட்டளவில்... ஆனால வருவான வரித்துறை மட்டும் சரியா வேலைய செஞ்சி நாலனா எட்டணா வாங்குறவங்க கிட்ட விற்பனை வழியாகவும், 10000 20000 சம்பாதிப்பவர்களிடம் தொழிலாளர் (Employer) மூலமாகவும் வரியை சரியா வசூலித்து தங்கள் டப்பாக்களை நிரப்பிக்கிறாங்க.

இந்த பெண்ணின் முயற்சி பாராட்டுதலுக்கு உரியது.
சட்டம் கொண்டுவர நினைப்பவனை
கட்டம் கட்டி வெளியேற்றி விடுவார்களே
கிராதக ஓட்டுப் பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும்
பதவி மோகக் கயவர்கள் கூட்டம்.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக