புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு
Page 1 of 1 •
கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு
#730060- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் :
30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக்
ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு
கோவை,பிப்.11-
கோவையில் 8 மணிநேர மின்வெட்டை கண்டித்து 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன. 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
11 மணி நேர மின்தடை
கோவையில் தினசரி குறைந்த பட்சம் 8 மணி நேரம் முதல், அதிக பட்சமாக 11 மணிநேரம் வரை மின் தடைநீடிப்பதால் தொழில் துறையினர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த நெருக்கடியில் உள்ளனர். இதை கண்டித்து கோவையில் உள்ள 36 தொழில் அமைப்பினர் கூட்டாக இணைந்து வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.அதைத் தொடர்ந்து நேற்று கோவையில் உள்ள சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவையில் உள்ள வேலாண்டி பாளையம், ஆவாரம் பாளையம் பீளமேடு, சிங்காநல்லூர், கணபதி, சின்ன வேடம்பட்டி, சிகோ, அரசூர், மலுமிச்சம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் என்ஜினீயரிங், குறுந்தொழில் கூடங்கள், வார்ப்பட தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. சில தொழிற்சாலைகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது.
இது தவிர கோவையில் உள்ள காட்டூர், பழைïர், இடையர்பாளையம், ஒண்டிப்புதூர், உள்ளிட்ட பல பகுதிகளில் மோட்டார் பம்பு, உதிரிபாகங்கள், என்ஜினீயரிங் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டு கிடந்தன.
ஆர்ப்பாட்டம்-
கஞ்சித்தொட்டி
இந்த நிலையில் அறிவிக்கப்பட்டபடி நேற்று காலை 10.30 மணிக்கு கோவை தமிழ்நாடு ஓட்டல் முன்பு தொழில் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கொடிசியா தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். தொழில் அமைப்பு பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தபடி, பலர் கைகளில் கறுப்பு கொடிகள், சிம்னி விளக்குகளை பிடித்தபடி கலந்து கொண்டனர்.அப்போது அவர்கள் தடையில்லாமல் மின்சாரம் வழங்கு, பாரபட்சம் இல்லாமல் மின்சாரம் வழங்கு, உடலுக்குதேவை உயிரோட்டம், தொழிலுக்கு தேவை மின்னூட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கஞ்சி தொட்டிகளை திறந்து, தொழிலாளர்களுக்கு இலவச கஞ்சியை குடிக்க கொடுத்தனர்.
ரூ.300 கோடி உற்பத்தி இழப்பு
இது குறித்து போராட்டக்குழுவினர் சிலர் கூறுகையில், கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கொடிசியா, சீமா, இந்திய தொழில் வர்த்தக சபை, தமிழ்நாடு பம்பு உற்பத்தியாளர் சங்கம், சிஸ்பா, காட்மா, டேக்ட் ஆகிய குறுந்தொழில் சங்கங்கள், கோவை சிறுமின் விசை பம்பு உற்பத்தியாளர் சங்கம், கோவை மாவட்ட வார்ப்பட சங்கம், சிறு வார்ப்பட ஆலை உரிமையாளர் சங்கம், கோப்மா, உள்ளிட்ட 36 தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உரிமையாளர்கள், தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர்.
கோவையில் ஒரு நாள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு, 3 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் ரூ.300 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
முன்னதாக காந்திபுரம் பஸ் நிலையம் எதிரே திரண்ட தொழிலாளர்கள் இரண்டு சாலைகளிலும் நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் அவர்களை ஒரு புறமாக நிற்க வலியுறுத்தினர். அதற்குதொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒருவழியாக அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி ஒரு வழிச்சாலையில் நிற்க வைத்தனர். சாலைகள் தவிர அருகே இருந்த கட்டிடங்களிலும் தொழிலாளர்கள் ஏறிநின்று காணப்பட்டனர். மேலும் காந்திபுரம் பஸ் நிலைய சாலையில் நீண்ட தூரத்துக்கு ஆங்காங்கே, தொழிலாளர்கள் நின்ற வண்ணம் காணப்பட்டனர்.
தினத்தந்தி
30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக்
ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு
கோவை,பிப்.11-
கோவையில் 8 மணிநேர மின்வெட்டை கண்டித்து 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன. 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
11 மணி நேர மின்தடை
கோவையில் தினசரி குறைந்த பட்சம் 8 மணி நேரம் முதல், அதிக பட்சமாக 11 மணிநேரம் வரை மின் தடைநீடிப்பதால் தொழில் துறையினர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த நெருக்கடியில் உள்ளனர். இதை கண்டித்து கோவையில் உள்ள 36 தொழில் அமைப்பினர் கூட்டாக இணைந்து வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.அதைத் தொடர்ந்து நேற்று கோவையில் உள்ள சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவையில் உள்ள வேலாண்டி பாளையம், ஆவாரம் பாளையம் பீளமேடு, சிங்காநல்லூர், கணபதி, சின்ன வேடம்பட்டி, சிகோ, அரசூர், மலுமிச்சம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் என்ஜினீயரிங், குறுந்தொழில் கூடங்கள், வார்ப்பட தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. சில தொழிற்சாலைகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது.
இது தவிர கோவையில் உள்ள காட்டூர், பழைïர், இடையர்பாளையம், ஒண்டிப்புதூர், உள்ளிட்ட பல பகுதிகளில் மோட்டார் பம்பு, உதிரிபாகங்கள், என்ஜினீயரிங் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டு கிடந்தன.
ஆர்ப்பாட்டம்-
கஞ்சித்தொட்டி
இந்த நிலையில் அறிவிக்கப்பட்டபடி நேற்று காலை 10.30 மணிக்கு கோவை தமிழ்நாடு ஓட்டல் முன்பு தொழில் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கொடிசியா தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். தொழில் அமைப்பு பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தபடி, பலர் கைகளில் கறுப்பு கொடிகள், சிம்னி விளக்குகளை பிடித்தபடி கலந்து கொண்டனர்.அப்போது அவர்கள் தடையில்லாமல் மின்சாரம் வழங்கு, பாரபட்சம் இல்லாமல் மின்சாரம் வழங்கு, உடலுக்குதேவை உயிரோட்டம், தொழிலுக்கு தேவை மின்னூட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கஞ்சி தொட்டிகளை திறந்து, தொழிலாளர்களுக்கு இலவச கஞ்சியை குடிக்க கொடுத்தனர்.
ரூ.300 கோடி உற்பத்தி இழப்பு
இது குறித்து போராட்டக்குழுவினர் சிலர் கூறுகையில், கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கொடிசியா, சீமா, இந்திய தொழில் வர்த்தக சபை, தமிழ்நாடு பம்பு உற்பத்தியாளர் சங்கம், சிஸ்பா, காட்மா, டேக்ட் ஆகிய குறுந்தொழில் சங்கங்கள், கோவை சிறுமின் விசை பம்பு உற்பத்தியாளர் சங்கம், கோவை மாவட்ட வார்ப்பட சங்கம், சிறு வார்ப்பட ஆலை உரிமையாளர் சங்கம், கோப்மா, உள்ளிட்ட 36 தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உரிமையாளர்கள், தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர்.
கோவையில் ஒரு நாள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு, 3 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் ரூ.300 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
முன்னதாக காந்திபுரம் பஸ் நிலையம் எதிரே திரண்ட தொழிலாளர்கள் இரண்டு சாலைகளிலும் நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் அவர்களை ஒரு புறமாக நிற்க வலியுறுத்தினர். அதற்குதொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒருவழியாக அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி ஒரு வழிச்சாலையில் நிற்க வைத்தனர். சாலைகள் தவிர அருகே இருந்த கட்டிடங்களிலும் தொழிலாளர்கள் ஏறிநின்று காணப்பட்டனர். மேலும் காந்திபுரம் பஸ் நிலைய சாலையில் நீண்ட தூரத்துக்கு ஆங்காங்கே, தொழிலாளர்கள் நின்ற வண்ணம் காணப்பட்டனர்.
தினத்தந்தி
Re: கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு
#730062- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கோவையில் கடும் மின்வெட்டு எதிரொலி:
வேலை இல்லாமல் சொந்த ஊர்களுக்கு திரும்பும் தொழிலாளர்கள்
கோவை,பிப்.11-
கடும் மின்வெட்டு ஏற்படுவதால், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கோவைக்கு வந்து வேலை செய்த தொழிலாளர்கள் வேலை இழந்து வருவதால் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல தொடங்கியுள்ளனர்.
கடும் மின்வெட்டு
கோவையில் நாள்தோறும் 8 மணி நேரத்திற்கும் மேலாக கடும் மின்வெட்டு நிலவி வருகிறது. எந்த எந்த நேரத்தில் மின்சாரம் வரும். எந்த நேரத்தில் மின் தடை ஏற்படும் என்று தெரிந்து கொள்ள முடியாத சூழல்நிலை ஏற்பட்டு விட்டது. எந்த நாள், எந்த நேரங்களில் மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்தாலும், அறிவிக்காமல் பல நேரங்கள் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
கோவை போன்ற பெருநகரங்களில் மின்தடை என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மின்சாரம் இன்றி எந்த ஒரு பணியையும் செய்ய முடியாத நிலை உள்ளது. அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
தொழில் நிறுவனங்கள்
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு நடத்தப்படும் செய்முறை தேர்வுகளை கூட முறையாக குறித்த நேரத்தில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மின்சாரம் இருக்கும் நேரத்தில் ஆய்வகங்களை பயன்படுத்தி செய்முறை தேர்வுகளை மாணவர்களை செய்து வருகிறார்கள். 12-ம் வகுப்பு பொது தேர்வுக்கு படிக்கும் மாணவர்களோ மாலையிலும், இரவு நேரங்களிலும் படிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். தேர்வுக்கு முன் தயாரிப்பு செய்து கொள்ள முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
வணிக நிறுவனங்கள், அலுவலங்களில் ஜெனரேட் டர், ï.பி.எஸ். போன்றவற்றை பயன்படுத்தி மின்தடையை சமாளித்து கொள்ளலாம். என்றாலும் தொழில் நிறுவனங்களின் நிலைதான் பரிதாபத்தை ஏற்படுத்தியுள் ளது. நாள் தோறும் கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்து வருகின்றன. மின்சாரம் இருந்தால் மட்டுமே உற்பத்தியை முழுமையாக செய்ய முடியும்.
தொழிலாளர்கள்
முழுமையாக உற்பத்தியை தொடர முடியாவிட்டாலும், தொழில் நிறுவனங்களின் பணியாற்றும் தொழிலாளர் களுக்கு, நிறுவனத்தினர் கூலியை வழங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கடும் மின்வெட்டால் முழுமையாக உற்பத்தி செய்ய முடியாமலும், தொழிலாளர்களுக்கு வேலைக்கு அழைத்து முழுமையாக வேலை மற்றும் கூலி கொடுக்க முடியாமலும், தொழில் நிறுவனங்கள் திணறி வருகின்றன.
இதனால் தொழில் நிறுவனங்களின் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வேலைக்கு வந்த தொழிலாளர்கள் வேலை இல்லாததால் சொந்த ஊருக்கு திரும்பி செல்கிறார்கள். தற்போது கடும் மின்வெட்டால் பெரும் இழப்பை சந்தித்து வரும் தொழில் நிறுவனங்கள், வரும் காலங்களில் வேலை ஆட்கள் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
வேலை இல்லாமல் சொந்த ஊர்களுக்கு திரும்பும் தொழிலாளர்கள்
கோவை,பிப்.11-
கடும் மின்வெட்டு ஏற்படுவதால், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கோவைக்கு வந்து வேலை செய்த தொழிலாளர்கள் வேலை இழந்து வருவதால் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல தொடங்கியுள்ளனர்.
கடும் மின்வெட்டு
கோவையில் நாள்தோறும் 8 மணி நேரத்திற்கும் மேலாக கடும் மின்வெட்டு நிலவி வருகிறது. எந்த எந்த நேரத்தில் மின்சாரம் வரும். எந்த நேரத்தில் மின் தடை ஏற்படும் என்று தெரிந்து கொள்ள முடியாத சூழல்நிலை ஏற்பட்டு விட்டது. எந்த நாள், எந்த நேரங்களில் மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்தாலும், அறிவிக்காமல் பல நேரங்கள் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
கோவை போன்ற பெருநகரங்களில் மின்தடை என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மின்சாரம் இன்றி எந்த ஒரு பணியையும் செய்ய முடியாத நிலை உள்ளது. அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
தொழில் நிறுவனங்கள்
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு நடத்தப்படும் செய்முறை தேர்வுகளை கூட முறையாக குறித்த நேரத்தில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மின்சாரம் இருக்கும் நேரத்தில் ஆய்வகங்களை பயன்படுத்தி செய்முறை தேர்வுகளை மாணவர்களை செய்து வருகிறார்கள். 12-ம் வகுப்பு பொது தேர்வுக்கு படிக்கும் மாணவர்களோ மாலையிலும், இரவு நேரங்களிலும் படிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். தேர்வுக்கு முன் தயாரிப்பு செய்து கொள்ள முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
வணிக நிறுவனங்கள், அலுவலங்களில் ஜெனரேட் டர், ï.பி.எஸ். போன்றவற்றை பயன்படுத்தி மின்தடையை சமாளித்து கொள்ளலாம். என்றாலும் தொழில் நிறுவனங்களின் நிலைதான் பரிதாபத்தை ஏற்படுத்தியுள் ளது. நாள் தோறும் கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்து வருகின்றன. மின்சாரம் இருந்தால் மட்டுமே உற்பத்தியை முழுமையாக செய்ய முடியும்.
தொழிலாளர்கள்
முழுமையாக உற்பத்தியை தொடர முடியாவிட்டாலும், தொழில் நிறுவனங்களின் பணியாற்றும் தொழிலாளர் களுக்கு, நிறுவனத்தினர் கூலியை வழங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கடும் மின்வெட்டால் முழுமையாக உற்பத்தி செய்ய முடியாமலும், தொழிலாளர்களுக்கு வேலைக்கு அழைத்து முழுமையாக வேலை மற்றும் கூலி கொடுக்க முடியாமலும், தொழில் நிறுவனங்கள் திணறி வருகின்றன.
இதனால் தொழில் நிறுவனங்களின் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வேலைக்கு வந்த தொழிலாளர்கள் வேலை இல்லாததால் சொந்த ஊருக்கு திரும்பி செல்கிறார்கள். தற்போது கடும் மின்வெட்டால் பெரும் இழப்பை சந்தித்து வரும் தொழில் நிறுவனங்கள், வரும் காலங்களில் வேலை ஆட்கள் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
Re: கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு
#730088- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு”
ஆஹா... ஒரே நாளில் 300 மெகாவாட் மின்சாரம் மீதியாயிற்றே... என்ன ஒரு நன்மை?!! - என்று ஆட்சியாளா்கள் மகிழப் போகிறாா்கள்.
ஆஹா... ஒரே நாளில் 300 மெகாவாட் மின்சாரம் மீதியாயிற்றே... என்ன ஒரு நன்மை?!! - என்று ஆட்சியாளா்கள் மகிழப் போகிறாா்கள்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Re: கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு
#0- Sponsored content
Similar topics
» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
» பூமியின் மதிப்பு ரூ.210 ஆயிரம் லட்சம் கோடி; விஞ்ஞானி தகவல்
» விலைவாசி உயர்வை கண்டித்து சைதாப்பேட்டையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
» பஞ்சாப், ஹரியாணாவில் ரூ.33 ஆயிரம் கோடி மதிப்புள்ள 249 லட்சம் டன் நெல் கொள்முதல்!
» டீஸல் விலை உயர்வைக் கண்டித்து டி ராஜேந்தர் ஆர்ப்பாட்டம்
» பூமியின் மதிப்பு ரூ.210 ஆயிரம் லட்சம் கோடி; விஞ்ஞானி தகவல்
» விலைவாசி உயர்வை கண்டித்து சைதாப்பேட்டையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
» பஞ்சாப், ஹரியாணாவில் ரூ.33 ஆயிரம் கோடி மதிப்புள்ள 249 லட்சம் டன் நெல் கொள்முதல்!
» டீஸல் விலை உயர்வைக் கண்டித்து டி ராஜேந்தர் ஆர்ப்பாட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|