புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_c10 
64 Posts - 50%
heezulia
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 3 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை விழா - ஏற்புரைக் கவிதை


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Feb 13, 2012 9:21 pm

First topic message reminder :

சென்னை விழா – ஏற்புரைக் கவிதை
Dr. சுந்தரராஜ் தயாளன்
அன்புள்ள பெரியோரே, அறிவுசார் நடுவர்களே
என்னருமைக் கவிஞர்களே, ஈகரையின் உறவுகளே
இங்குவந்து உம்மெதிரே இருப்பதின் காரணியே
தங்குதடை இல்லாநம் தகைசால் ஈகரையே.
எங்கெங்கோ வாழ்ந்தாலும், எப்படியோ இருந்தாலும்
சங்குசுட்ட வெண்மைநிறம் தருகின்றோம் ஈகரையில்
வெண்மையென நானிங்கு வெளிப்படையாய்ச் சொல்வது
என்னையும் சேர்த்துத்தான்...என்னுளத்தைத் தான்சொன்னேன்!
சாதிமத பேதமில்லை, சாத்திரச்சண் டைகள்என்னும்
பேதிதரும் விடமில்லை, போரிடுவார் யாருமில்லை
ஆதிமுதல் இன்றுவரை அரவணைத்து அன்புடனே
நீதிநெறி நிலைநிறுத்தி நடாத்துகிறார் ஈகரையை
நீதிநெறி நிலைநிறுத்தி நடாத்துகிறார் சிவாஅவர்கள் மகிழ்ச்சி
மூன்றுமா தங்கள்முன்பு முனைந்த ஓர்நிகழ்வதனை
ஈன்றுநான் உங்கள்முன் இயம்பிட உவகைகொண்டேன்
கருநாடக மாநிலத்தில் கடற்கரை ஓரமாக
உருவான ஊர்களிலே ஒப்பிலா ஓர்நகராம்
உடுப்பியின் கடற்கரையில் உள்ளதோர் சிறுதீவு
அடுக்கி வைத்தார்ப்போல் அழகிய கற்களுண்டு!
படிப்பதற்கும், வகையாய் பார்த்ததனைப் படமாகப்
பிடிப்பதற்கும் போனேன்நான், பின்னிய கால்கள்
தடுக்கிடவே தவறியே விழுந்தேன் தலைகீழாய்
பிடிப்பதற்கு ஏதுமில்லை, பின்புறமாய் விழுந்தாலும்
இடுக்கிபோல் ஓர்குழியில் இருதோளும் தான்பதிய
ஒடிந்தது ஒருகால்த்தான், ஒன்றுமிலை எந்தலைக்கு
அடுத்தவோர் முன்றுமாதம் அடங்கினேன் வீட்டினுள்ளே
படுத்தபடி மடிக்கணினி பார்த்தபடி நானிருந்தேன்
மனைவியின் கைப்பிடித்து மகிழ்ந்தது ஒர்காலம்-இன்றோ
துணைவியே இத்தடிதான்.....துயரத்தில் உள்ளேன்நான்!
இணைவி என்றெல்லாம்.....இல்லாத ஏழைநான்!!
இப்படி இருந்துதான் இயங்கினேன் ஈகரையில்
எப்படியோ நோவுடனே எழுதினேன் கவிதைகளை
தப்படியைத் தராமல்நல்ல தரமானதிரிகள் செய்தேன்
அப்படியே “பொழுதைக்கழிக்க அழகாய்ஓர் வழி”யும்கண்டேன்
இன்றுநான் உங்கள்முன்னோர் ஈகரையின் சிறப்புக்கவி
என்றும்நான் எழுதிடுவேன் எழில்மரபில் எளிமையுடன்
நன்றியுடன் நானிருப்பேன் நற்கவிகள் தான்தருவேன்
நன்றி ...... வணக்கம்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Feb 14, 2012 10:43 pm

பிஜிராமன் wrote:மிக மிக அருமையான கவிதை ஐயா.........

உங்கள் உரையில் கேட்கும் பொழுது, உங்கள் குரலில் சிறப்பாக இருந்தது.......எழுத்தில் நிறுத்தி நிறுத்தி விரும்பி விரும்பி ருசித்து படிக்கலாம்.
மிக்க நன்றிகள் ஐயா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்றி தம்பி இராமன். ஈகரை நூலகத்தில் உங்கள் போடோ பார்த்தேன். அருமை. மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Feb 15, 2012 12:24 pm

ஜாஹீதாபானு wrote:சூப்பர் சூப்பர் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு
நன்றி பானு அவர்களே மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 15, 2012 12:56 pm

ஏற்புரை கவிதை அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டது அய்யா..! மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Feb 15, 2012 8:45 pm

சதாசிவம் wrote:அருமையான கவிதை அய்யா, உங்கள் உடல் நலம் வலம் பெற வாழ்த்துகள் சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

நற்றமிழ் நறுந்தேன் நவிலும் நாயகன்
பெற்ற ஈகரை பெற்றது பேறு

கற்றறிந் தறிவு கலந்தும் கவிதை
கற்றவர் கடலே காணுவார் காண்
நன்/றி சொல்/லியே நா/னுமை வாழ்த்/துவேன்
இன்/று முதல்/நாம் இணைந்/தே எழு/துவோம்!

நன்/று மர/பினில் நல/மாய் எழு/துதல்
என்/றும் இனி/மை என்/பதை அறி/வோம்!!
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக