புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Today at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Ammu Swarnalatha | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
First topic message reminder :
ஈகரை கவிதை போட்டி 5 பரிசளிப்பு விழா ....
நான் என் மாமாவுடன் விழாவிர்க்கு சென்றிருந்தேன் .
நான் உள்ளே சென்றதுமே ஆதிரா அக்காவை சந்தித்தேன் , அவர்கள் என்னை அறிமுகம் செய்துகொந்தபிறகு உள்ளே அழைத்து சென்று மற்றவர்களை அறிமுகம் செய்துவைக்க முனைந்தார்கள் அதற்க்குள் நானே தயாளன் அண்ணாவை அடையாளம் காந்துகொண்டேன் அவரும் என்னை அடையாளம் கண்டுகொண்டதில் எனக்கு பெருமகிழ்ச்சி !!!
அடுத்து ஆதிரா அக்கா கானா கல்யாண சுந்தரம் அண்ணா ,ராமினியன் அண்ணா ,உதயன் அண்ணா , ஆகியாரை அறிமுகம் செய்தார்கள் ! நான் கார்த்தி மற்றும் பிஜியன்னா வரவில்லையா என்று கேட்டேன் அதற்க்கு அவர்கள் , கார்த்தி இன்னமும் வரவில்லை பிஜிராமன் இப்போ சாப்பாடு ரமானக உள்ளார் என்றார்கள் !!
பிறகு மாமாவை அங்கு இருக்கையில் அமரவைத்திவிட்டு பிஜி அண்ணாவை பார்க்க சென்றேன் அங்கு அறையின் கதவை நான் திறந்ததுமே அண்ணா என்னை," வா டா கோவி "என்று அழைத்தது எனக்கு ஆச்ச்ரியமாக இருந்தது ! !!
பின் அவரிடம் விடைபெற்று சென்று விழா அரங்கிர்க்கு சென்றேன்
அங்கு வருகைபதிவேட்டில் கையொப்பம் வாங்கப்பட்டது !!!
ஒரு டிப் டாப் ஆசாமி உள்ளே வந்தார் (நகைச்சுவைக்காக) ,அவர் முன் வரிசியில் இருந்தவர்களிடம் ஏதோ அறிமுகம் செய்துகொண்டு பிறகு என்னைநோக்கி வந்தார் ! நேரே என்னை தங்கள் பெயர் என்ன என்றார் நான் கொவிந்தராஜ் என்றேன் , பதிலுக்கு நான் ஐயம்பெருமாள் என்றார் மிக்க மகிழ்ச்சி என்று மகிழ்ந்தேன் , பிறகு
அவர் அந்தபக்கம் திரும்பி முன் வரிசியில் உள்ளவரிடம் பெயரை வினவினார் , அதற்க்கு அவர் ரா.ராஜேஷ்குமார் என்றார் அப்படியா நான் ஐயம்பெருமாள் என்றார் !! திரும்பவும் அந்த முன்வரிசையில் உள்ளவர் ரா ரா தெரியுமா என்றார் ,இவரோ அவர் இன்னமும் வரவில்லை என்றார் ! அதற்க்கு அவர் அந்த ரா ரா வே நான்தான் ஸார் என்றார் !!!
பிறகு சிறிது நேரத்தில் கார்த்தி வந்தார் அவர் அவரிடமும் அறிமுகம் செய்துகொண்டு , ரா ரா அண்ணா , கார்த்தி , நான் மூவரும் கொஞ்சம் அரட்டையில் ஈடுபட்டோம் !!! :silent:
நான் வெளியே சென்று வந்து பார்க்கிறேன் கார்த்திக்கை காணவில்லை !!தேடி பார்த்ததில் ஓர் தோழியிடம் பேசிக்கொண்டிருந்தார் எனக்கும் அறிமுகம் செயுதார் ! அவர் தான் அல்கெனா ரிஷி !! அவர் இன்முகத்துதடன் பேசினார் நன்கு பழகினார் !!! மூவரும் அரட்டையில் ஈடுபட்டோம் !!!
பிறகு உமா அக்கா , பாட்டி அக்கா , பரீத் அண்ணா ,பக்ரி அண்ணா !
அனைவரையும் சந்தித்து பேசினோம் !!!
அடடா டா முக்கியமானதை விட்டுவிட்டேன் ! அங்கு பரிசளிப்பு விழா நடந்துகொண்டிருந்தது , மொழி வல்லுனர்கள் அதை விலக்கிக்கொண்டிருந்தனர் , கவிதையின் சிறப்பும் ,தன்மையும் பற்றின காரசாரமான பேச்சுக்கள் மேடையில் நடந்துகொண்டிருந்தது !!! :suspect:
மிக்கநன்றிகள் உறவுகளே என் மாமா மிகவும் ஆச்சார்யா பட்டார் !!
பார்த்தே இல்லை என்று கூறுகிறீர்கள் பின் எப்படி எளிதாக பழகுகிறீர்களே என்று !!! நான் மனதிர்க்குள் ஈகரைக்கு நன்றி கூறினேன் !!
என்னோரு செய்தி உறவுகளுக்கு நன்றி சொல்லும் விதமாக சிலவற்றை கூறவேண்டும் என்று தயார் படுத்திக்கொண்டு சென்றேன் வாய்ப்பும் கிடைத்தது அங்கு சென்றதும் கிற் என்று வந்தது போலிருந்தது ஏதோ வாய்க்கு வந்ததை மனதிலிருந்து பேசிவிட்டு நன்றி கூறிவிட்டு வந்துவிட்டேன் !!!
வெளியே நின்றிருந்த என் மாமா கடைசியாக பேசியது நீதானா என்றார் , ஆமாம் மாமா நாள பேசினேனா என்றேன் அவர் சிரித்துக்கொண்டு உம் நல்லா தான் பேசினாய் என்றார் !!!
பிஜி அண்ணா ,கார்த்தி ,அல்கெனா ரிஷி அக்கா ! ஆகியோர் என்னை வீடு சென்று சேந்துவிட்டையா என்று விசாரித்தார்கள் !!!
மிக்க மகிழ்ச்சிகளும் நன்றிகளும் உரித்தாகுக , ஈகரைக்கும் உறவுகளுக்கும் !!
ஈகரை கவிதை போட்டி 5 பரிசளிப்பு விழா ....
நான் என் மாமாவுடன் விழாவிர்க்கு சென்றிருந்தேன் .
நான் உள்ளே சென்றதுமே ஆதிரா அக்காவை சந்தித்தேன் , அவர்கள் என்னை அறிமுகம் செய்துகொந்தபிறகு உள்ளே அழைத்து சென்று மற்றவர்களை அறிமுகம் செய்துவைக்க முனைந்தார்கள் அதற்க்குள் நானே தயாளன் அண்ணாவை அடையாளம் காந்துகொண்டேன் அவரும் என்னை அடையாளம் கண்டுகொண்டதில் எனக்கு பெருமகிழ்ச்சி !!!
அடுத்து ஆதிரா அக்கா கானா கல்யாண சுந்தரம் அண்ணா ,ராமினியன் அண்ணா ,உதயன் அண்ணா , ஆகியாரை அறிமுகம் செய்தார்கள் ! நான் கார்த்தி மற்றும் பிஜியன்னா வரவில்லையா என்று கேட்டேன் அதற்க்கு அவர்கள் , கார்த்தி இன்னமும் வரவில்லை பிஜிராமன் இப்போ சாப்பாடு ரமானக உள்ளார் என்றார்கள் !!
பிறகு மாமாவை அங்கு இருக்கையில் அமரவைத்திவிட்டு பிஜி அண்ணாவை பார்க்க சென்றேன் அங்கு அறையின் கதவை நான் திறந்ததுமே அண்ணா என்னை," வா டா கோவி "என்று அழைத்தது எனக்கு ஆச்ச்ரியமாக இருந்தது ! !!
பின் அவரிடம் விடைபெற்று சென்று விழா அரங்கிர்க்கு சென்றேன்
அங்கு வருகைபதிவேட்டில் கையொப்பம் வாங்கப்பட்டது !!!
ஒரு டிப் டாப் ஆசாமி உள்ளே வந்தார் (நகைச்சுவைக்காக) ,அவர் முன் வரிசியில் இருந்தவர்களிடம் ஏதோ அறிமுகம் செய்துகொண்டு பிறகு என்னைநோக்கி வந்தார் ! நேரே என்னை தங்கள் பெயர் என்ன என்றார் நான் கொவிந்தராஜ் என்றேன் , பதிலுக்கு நான் ஐயம்பெருமாள் என்றார் மிக்க மகிழ்ச்சி என்று மகிழ்ந்தேன் , பிறகு
அவர் அந்தபக்கம் திரும்பி முன் வரிசியில் உள்ளவரிடம் பெயரை வினவினார் , அதற்க்கு அவர் ரா.ராஜேஷ்குமார் என்றார் அப்படியா நான் ஐயம்பெருமாள் என்றார் !! திரும்பவும் அந்த முன்வரிசையில் உள்ளவர் ரா ரா தெரியுமா என்றார் ,இவரோ அவர் இன்னமும் வரவில்லை என்றார் ! அதற்க்கு அவர் அந்த ரா ரா வே நான்தான் ஸார் என்றார் !!!
பிறகு சிறிது நேரத்தில் கார்த்தி வந்தார் அவர் அவரிடமும் அறிமுகம் செய்துகொண்டு , ரா ரா அண்ணா , கார்த்தி , நான் மூவரும் கொஞ்சம் அரட்டையில் ஈடுபட்டோம் !!! :silent:
நான் வெளியே சென்று வந்து பார்க்கிறேன் கார்த்திக்கை காணவில்லை !!தேடி பார்த்ததில் ஓர் தோழியிடம் பேசிக்கொண்டிருந்தார் எனக்கும் அறிமுகம் செயுதார் ! அவர் தான் அல்கெனா ரிஷி !! அவர் இன்முகத்துதடன் பேசினார் நன்கு பழகினார் !!! மூவரும் அரட்டையில் ஈடுபட்டோம் !!!
பிறகு உமா அக்கா , பாட்டி அக்கா , பரீத் அண்ணா ,பக்ரி அண்ணா !
அனைவரையும் சந்தித்து பேசினோம் !!!
அடடா டா முக்கியமானதை விட்டுவிட்டேன் ! அங்கு பரிசளிப்பு விழா நடந்துகொண்டிருந்தது , மொழி வல்லுனர்கள் அதை விலக்கிக்கொண்டிருந்தனர் , கவிதையின் சிறப்பும் ,தன்மையும் பற்றின காரசாரமான பேச்சுக்கள் மேடையில் நடந்துகொண்டிருந்தது !!! :suspect:
மிக்கநன்றிகள் உறவுகளே என் மாமா மிகவும் ஆச்சார்யா பட்டார் !!
பார்த்தே இல்லை என்று கூறுகிறீர்கள் பின் எப்படி எளிதாக பழகுகிறீர்களே என்று !!! நான் மனதிர்க்குள் ஈகரைக்கு நன்றி கூறினேன் !!
என்னோரு செய்தி உறவுகளுக்கு நன்றி சொல்லும் விதமாக சிலவற்றை கூறவேண்டும் என்று தயார் படுத்திக்கொண்டு சென்றேன் வாய்ப்பும் கிடைத்தது அங்கு சென்றதும் கிற் என்று வந்தது போலிருந்தது ஏதோ வாய்க்கு வந்ததை மனதிலிருந்து பேசிவிட்டு நன்றி கூறிவிட்டு வந்துவிட்டேன் !!!
வெளியே நின்றிருந்த என் மாமா கடைசியாக பேசியது நீதானா என்றார் , ஆமாம் மாமா நாள பேசினேனா என்றேன் அவர் சிரித்துக்கொண்டு உம் நல்லா தான் பேசினாய் என்றார் !!!
பிஜி அண்ணா ,கார்த்தி ,அல்கெனா ரிஷி அக்கா ! ஆகியோர் என்னை வீடு சென்று சேந்துவிட்டையா என்று விசாரித்தார்கள் !!!
மிக்க மகிழ்ச்சிகளும் நன்றிகளும் உரித்தாகுக , ஈகரைக்கும் உறவுகளுக்கும் !!
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
கோவி என்னைய நீங்க பாக்கவேயில்ல .....
நான் வந்திருந்தேன் ...
நான் வந்திருந்தேன் ...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
கோவிந்தராஜ் wrote:ரேவதி wrote:உங்களின் இந்த அனுபவங்களை எல்லாம் படிக்கும்போது போனமுறை நாங்கள் பதிவர் மாநாட்டில் கலந்து கொண்டு செய்த அமர்க்களங்களை நினைவு படுத்துகிறது..
இந்த பதிவு உங்கள் அனைவரையும் நேரில் சந்தித்து பேசிய உணர்வை தருகிறது ...வாழ்த்துக்கள் கோவிந்த்
மிக நன்றிகள் அக்கா தங்களை தான் உமா அக்கா விதம் கேட்டேன் மறுக்க முடியாத வேலையாக சென்று விட்டீர்கள் என்று கூறிவிட்டார் !!
ஆமாம் கோவிந்த்
சாந்தன் wrote:கோவி என்னைய நீங்க பாக்கவேயில்ல .....
நான் வந்திருந்தேன் ...
வயதானவர்களுடன் கோவி பழகுவதில்லை எனக் கூறியிருந்தார். அதனால் உங்களை அவர் கவனித்திருக்க மாட்டார் சாந்தன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|