புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
prajai
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
viyasan
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10 
1 Post - 2%
Rutu
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10 
1 Post - 2%
சிவா
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10 
1 Post - 8%
Rutu
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 11:46 am

First topic message reminder :

கொலவெறி: சிஷ்யா என்ன இன்னிக்கு உன் அறிவுக் கண் ஆப் ஆயி கெடக்கு?
பகவதி: குருவே நேத்து ரெண்டு ஆப் பாயில் சாப்டதில ஆப் ஆயி கெடக்கு


கொலவெறி: சிஷ்யா அப்ப புல்லா சாப்பிட்டா?
பகவதி: குருவே பாய அந்தாண்ட தள்ளிட்டு தரைய பிராண்டுவேன்


பகவதி: குருவே எனக்கு ஒரு சந்தேகம்
கொலவெறி: (ஆரம்பிச்சுட்டான்டா அன்டர்வேர உருவ - மைன்ட் வாய்ஸ்) கேளு சிஷ்யா


பகவதி: குருவே உங்க எதிர்ல ஒரு மதம் கொண்ட யானை ஒன்னு உங்கள தாக்க வருது இன்னொரு பக்கம் மதம் கொண்ட மனுஷன் மதவெறி பிடித்து சமூகத்த தாக்க வருகிறான்
இப்ப என்ன பண்ணுவீங்க குருவே தப்பிக்க?


கொலவெறி: டேய் சிஷ்யா மதம் கொண்ட யானை என்ன போட்டிடுச்சுன்னா - இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் எனக்கு மட்டும் தான்
மதம் கொண்ட மனுஷன் நம்மள மாத்திட்டான்னா இந்த சமூகமே அழிஞ்சு நாளைக்கு பால் ஊத்த யாருமே இருக்க மாட்டோம்டா.


பகவதி: குருவே முடிவா என்ன சொல்ல வரீங்க?
கொலவெறி: சிஷ்யா முதலில் மதம் கொண்ட மனுஷன போட்டுத் தள்ளிட்டு மதம் கொண்ட யானைக்கு பலி ஆனாலும் சந்தோஷமா பலி ஆவேனடா


பகவதி: கொஞ்சம் விளக்குங்க குருவே
கொலவெறி: கொஞ்சம் தள்ளி நில்லு கேளு சிஷ்யா இல்லேன்னா பல்ல நல்லா விளக்கிட்டு வந்து கேளு


பகவதி: குருவே விளக்குங்க குருவே
கொலவெறி: மதம் கொண்ட யானைக்கு சிலர் மட்டுமே பலி ஆகலாம். அதே சமயம் யானைக்கு மதம் தானா தெளிஞ்சிடும், இல்லேன்னா தெளிய வெச்சிடலாம்.


மதம் கொண்ட யானை மற்ற யானைகளுக்கு மதம் பிடிக்க வைப்பதில்லை.


ஆனா மதம் பிடித்த மனிதன் மற்றவர்களுக்கும் மதம் பிடிக்க வைத்து நம்ம சமூகத்தையே அழிச்சிடுவான்.


ஆளையே கொல்லும் கேன்சருக்கு கூட மருந்து வந்திடுச்சு சிஷ்யா ஆனா இந்த மதத்த ஒன்னும் பண்ண முடியல சிஷ்யா


பகவதி: குருவே எப்படி குருவே - நீங்க எங்கயோ போயிட்டீங்க குருவே
கொலவெறி: அண்ணே எப்ப சாவான் திண்ணை எப்ப காலி ஆவூன்னே திரிடா நீ - என்ன அனுப்பரதிலையே குறியா இரு.


எம்மதமும் சம்மதம்ன்னு இருந்தா நம்ம சமூகம் ரொம்ப நல்லாருக்கும் சிஷ்யா.


பகவதி: சரிங்க குருவே - நா நாளைக்கு வாறன் - ஒரு லிட்டர் பாலோட
கொலவெறி: ஏண்டா சிஷ்யா?


பகவதி: இன்னிக்கு எப்படியும் இங்க ஈகரைல உங்கள போட்டுத் தள்ளிடுவாங்க - அதான் சொன்னேன் குருவே.


(பகவதிக்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - போட்டுத் தாக்குபவர்கள் எனை மட்டும் தாக்குங்கள் - தயாராய் இருக்கிறேன் தர்ம அடி வாங்க, வாங்க வந்து நாலு குமுறு குமுறிட்டு போங்க)


இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப் படவில்லை - சிலரை பண்படுத்த மட்டுமே எழுதப் பட்டது.


சிரிக்கலாம் - சிரித்துவிட்டு சிந்திக்கலாம் - சிந்தித்தால் நம் சமூகமே சிரிக்கும் என்பது என் கருத்து.


மனிதத்தை மதமென கொள்வோம்
மதத்தை மனித மனதினில் கொல்வோம்
நாமனைவரும் மனிதம் பாராட்டி வாழ்வோம்



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 1:38 pm

maniajith007 wrote:
ரா.ரா3275 wrote:
maniajith007 wrote:மதவெறிக்கும் மொழி வெறிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன நண்பா

முன்னது மனிதனை அழிக்கும்-பின்னது அவனை அடையாளப் படுத்தும்.
அழிவதற்கு அன்று;அடையாளத்திற்காகத்தான் ஒவ்வொருவனும் அலைகிறான்.
இது என் கருத்து.

ஈழ தமிழினம் என்பவர்களை ஒரு குறுகிய மொழி வட்டத்திர்க்குல் சிக்க வைத்ததான் விளைவே இத்தனவே கோரமான படுகொலைகள் என்பதை உங்களால் உணர முடிகிறதா ராரா

அடிபட்டவனுக்குதான் வலி தெரியும் -புரியும் பாஸு...
வேடிக்கைப் பார்க்கிற யாருக்கும் அது விளங்கவே விளங்காது நண்பரே...




மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 224747944

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Aமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Emptyமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 1:39 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
maniajith007 wrote:மதவெறிக்கும் மொழி வெறிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன நண்பா

முன்னது மனிதனை அழிக்கும்-பின்னது அவனை அடையாளப் படுத்தும்.
அழிவதற்கு அன்று;அடையாளத்திற்காகத்தான் ஒவ்வொருவனும் அலைகிறான்.
இது என் கருத்து.
அருமை ராரா.

அழிந்து அடையாளம் இல்லாமல் போவது சாலச் சிறந்ததா இல்லை
வாழ்ந்த அடையாளத்தோடு அழிவது சாலச் சிறந்ததான்னு அழகா சொல்லிட்டீங்க.

சாய்ஸ் இஸ் யுவர்ஸ் பேபி.

நன்றி பேபி...



மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 224747944

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Aமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Emptyமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 28, 2012 1:41 pm

கொலவெறி wrote:சாய்ஸ் இஸ் யுவர்ஸ் பேபி.
புரியுது புரியுது நல்லாவே புரியுது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 1:49 pm

ராஜா wrote:
கொலவெறி wrote:சாய்ஸ் இஸ் யுவர்ஸ் பேபி.
புரியுது புரியுது நல்லாவே புரியுது

என்ன புரியுது?...ஏலக்காய் வாசமாடிக்குதுன்னா?...
போங்க பாஸு...இந்த அல்ட்ரா புல்ட்ரா ஆரோமாடிஸ்கு புஸ்குல்லாம் எங்க கொலவெறிகிட்ட வேணாம்...புர்தா?...



மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 224747944

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Aமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Emptyமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 1:52 pm

ரா.ரா3275 wrote:
இரா.பகவதி wrote:குருவே கலக்கி பூட்டிங்கா எவ்வளவு பெரிய தத்துவத்த இவ்வளவு எளிமையா சொல்லி புடிங்க , தலைவா u r great !

நல்ல குரு-நல்ல சிஷ்யன்...கலக்குதுப்பா உங்க காம்பினேஷன்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நீங்களும் நம்ம காம்பினேஷன் தான் ராரா.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 28, 2012 1:59 pm

நல்ல குரு-நல்ல சிஷ்யன்...கலக்குதுப்பா உங்க காம்பினேஷன்.

ராஜசேகர் அண்ணா , இப்படி சொல்லிட்டு எங்க யெஸ் ஆக பாகிறீங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 2:02 pm

ராஜா wrote:
கொலவெறி wrote:இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப் படவில்லை - சிலரை பண்படுத்த மட்டுமே எழுதப் பட்டது.
சிரிக்கலாம் - சிரித்துவிட்டு சிந்திக்கலாம் - சிந்தித்தால் நம் சமூகமே சிரிக்கும் என்பது என் கருத்து.
மனிதத்தை மதமென கொள்வோம்
மதத்தை மனித மனதினில் கொல்வோம்
நாமனைவரும் மனிதம் பாராட்டி வாழ்வோம்
திரு கொலவெறி அவர்களுக்கு எவ்வளவு பெரிய தத்துவத்தை மிக எளிமையான உதாரணங்களால் கோர்த்து உங்கள் சிஷ்யனையும் கூட்டு சேர்த்துக்கொண்டு அழகாக சொல்லியுள்ளீர்கள். இது கண்டிப்பாக யார் மனதையும் புண்படுத்தாது என்று உறுதியாக நம்புகிறேன். நன்றி
சிரிக்க போட்டது உண்மையிலேயே சிந்திக்க வெச்சிடுச்சே உங்கள.
இன்னிக்கு உங்களுக்கு பிஹெச்டி வழங்கப் படுகிறது.
நன்றி ராஜா.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 28, 2012 2:06 pm

அப்பிடினா குருவே ராஜா அண்ணா இன்று முதல் Dr, ராஜா அன்னாவா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 2:06 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
இரா.பகவதி wrote:குருவே கலக்கி பூட்டிங்கா எவ்வளவு பெரிய தத்துவத்த இவ்வளவு எளிமையா சொல்லி புடிங்க , தலைவா u r great !

நல்ல குரு-நல்ல சிஷ்யன்...கலக்குதுப்பா உங்க காம்பினேஷன்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீங்களும் நம்ம காம்பினேஷன் தான் ராரா.

அய்யைய்யோ...


இரா.பகவதி wrote:நல்ல குரு-நல்ல சிஷ்யன்...கலக்குதுப்பா உங்க காம்பினேஷன்.

ராஜசேகர் அண்ணா , இப்படி சொல்லிட்டு எங்க யெஸ் ஆக பாகிறீங்க

கொள்ளக் கூட்டம் கிளம்பிடுச்சு புள்ளப் புடிக்க...
எஸ்கேப்.... அய்யோ, நான் இல்லை



மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 224747944

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Aமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Emptyமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 2:21 pm

வேலவன் wrote: மகிழ்ச்சி
நன்றி வேலவன்.




Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக