புதிய பதிவுகள்
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
21 Posts - 95%
Geethmuru
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
148 Posts - 58%
heezulia
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
83 Posts - 32%
T.N.Balasubramanian
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
9 Posts - 4%
prajai
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தப் பழைய நான்...


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 1:28 pm

First topic message reminder :

இப்போதுதான்
பிறந்தக் குழந்தை என்றாலே
பிடிக்காதெனக்கு

கர்ப்பிணிப் பெண்களா?
'யப்பா... போதும்' மனோபாவத்தில்
தூர தேசத்திலேயே
தொலைத்துக்கொள்வேன் என்னை

பிரசவ நேரத்துக்
கவிச்சி வாடையிலிருந்து
நாடு கடத்திவிடுவேன் நாசியை

பெண்ணோ?ஆணோ?
எதுவாயிருந்தாலென்ன...
இப்போதுதான்
பிறந்த குழந்தை என்றாலே
பிடிக்காதெனக்கு

எல்லாம் பத்து மாதங்களுக்கு
முன்வரைதான்

உன்னை மனசுப் பற்றிய
நாள்முதல்
உன் மல்லிகையும் ரோஜாவும்
சாமந்தியும்
என் மீது வர்ணமடித்தது
இரண்டு மாத காலம்தான்

மூன்றாவது மாதம்
ஒரு சாயங்கால மழை நேரத்தில்
மருத்துவரின் வாழ்த்துகள்
கைகுலுக்கலில் பொழிந்தது
அதுவரை வெளியில் நனையாத
நான்
உள்ளுக்குள் தெப்பமாய்

அன்றிலிருந்து இன்று வரை
இந்த நிமிடம் வரை
உன் முகத்தையும் முதுகையும்
தாங்கும்
எனது கைகளும் முதுகுமாக

அருகமர்ந்து
நெஞ்சோடு நீ வழியும்போது
எப்போதும் என்னை எரித்து வடியும்
கர்ப்பிணிப் பெண்ணின்
கற்றாழை நாற்றம் எங்கே போனது?
நேற்றிரவு உனக்கு வலியெடுத்தபோது
நான் கலங்கினேனே
அது எப்படி?

இன்று மெல்லிய அதிகாலையில்
'வீல்' என்று அலற
நீ ஒரு பூவைப் பெற்றதும்

ரத்தம் சொட்டச் சொட்ட
அதை நானள்ளி
அருகில் முகம் பார்த்து
மூக்குச் சுழிக்காமல் உதடு புதைத்து...
.............................
...............................
அப்பப்பா...

ஒழுகிய ரத்தத் துளிகள்
ஒவ்வொன்றிலும் கலந்து
விழுந்து
உடைந்து சிதறிய(து)
'அந்தப் பழைய நான்'




அந்தப் பழைய நான்... - Page 4 224747944

அந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Emptyஅந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 28, 2012 5:34 pm

ரா.ரா3275 wrote:
உதயசுதா wrote:
செய்தாலி wrote:
ரா.ரா3275 wrote:
செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்

வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...

வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே
அடடா செய்யது அலி சொல்லவே இல்லையே.எத்தனையாவது புது வரவு?
என் மனமார்ந்த வாழ்த்துகள்..

சொல்லித் தெரிவதில்லை வாரிசு வரும் கலை...
சொல்லாம அவரு அப்பா ஆக போறது எப்படி தெரியும் ரா.ரா.




அந்தப் பழைய நான்... - Page 4 Uஅந்தப் பழைய நான்... - Page 4 Dஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Yஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Sஅந்தப் பழைய நான்... - Page 4 Uஅந்தப் பழைய நான்... - Page 4 Dஅந்தப் பழைய நான்... - Page 4 Hஅந்தப் பழைய நான்... - Page 4 A
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Feb 28, 2012 5:39 pm

உதயசுதா wrote:
செய்தாலி wrote:
ரா.ரா3275 wrote:
செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்

வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...

வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே
அடடா செய்யது அலி சொல்லவே இல்லையே.எத்தனையாவது புது வரவு?
என் மனமார்ந்த வாழ்த்துகள்..

இங்கு அவ்வப்போது வந்து போகுவதை தவிர
ஈகரைக்கு நல்ல வந்து நான்கு மாதம் ஆகுது
எண்ணமும் சிந்தனையும் ஊரில் அவளை சுற்றிக்கொண்டு இருக்கு தோழி


முதல் பேபி
இப்போதுது என்னவளுக்கு .... மாசம்
குழந்தை பிறந்தவுடன் கண்டிப்பா சொல்கிறேன் தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 5:42 pm

செய்தாலி wrote:

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

செய்தாலியின் இந்த வரிகள் அவரின் வாரிசு வருகையை அறிவித்தன...
அப்படித்தான் எனக்கும் தெரியும் உதயசுதா அவர்களே...



அந்தப் பழைய நான்... - Page 4 224747944

அந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Emptyஅந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 28, 2012 5:43 pm

செய்தாலி wrote:
உதயசுதா wrote:
செய்தாலி wrote:
ரா.ரா3275 wrote:
செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்

வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...

வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே
அடடா செய்யது அலி சொல்லவே இல்லையே.எத்தனையாவது புது வரவு?
என் மனமார்ந்த வாழ்த்துகள்..

இங்கு அவ்வப்போது வந்து போகுவதை தவிர
ஈகரைக்கு நல்ல வந்து நான்கு மாதம் ஆகுது
எண்ணமும் சிந்தனையும் ஊரில் அவளை சுற்றிக்கொண்டு இருக்கு தோழி


முதல் பேபி
இப்போதுது என்னவளுக்கு .... மாசம்
குழந்தை பிறந்தவுடன் கண்டிப்பா சொல்கிறேன் தோழி

ஊரில் இருக்கும் கர்ப்பிணி மனைவிய உங்க எண்ணமும் சிந்தனையும் சுத்தி வருவதுதானே நீங்க அவங்க மேலே வச்சு இருக்கும் காதலின் அடையாளம்.கவலை படாதீங்க இறைவன் அருளால் பிரசவம் நல்ல படியா முடிஞ்சு தாயும் சேயும் நல்லா இருப்பாங்க. குழந்தை பிறந்ததும் எனக்கு சரவண பவனில் ஒரு கிலோ ஸ்வீட்ஸ் வாங்கி தந்துடனும் சரி தானே செய்யது அலி



அந்தப் பழைய நான்... - Page 4 Uஅந்தப் பழைய நான்... - Page 4 Dஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Yஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Sஅந்தப் பழைய நான்... - Page 4 Uஅந்தப் பழைய நான்... - Page 4 Dஅந்தப் பழைய நான்... - Page 4 Hஅந்தப் பழைய நான்... - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 28, 2012 5:45 pm

ரா.ரா3275 wrote:
செய்தாலி wrote:

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

செய்தாலியின் இந்த வரிகள் அவரின் வாரிசு வருகையை அறிவித்தன...
அப்படித்தான் எனக்கும் தெரியும் உதயசுதா அவர்களே...
உங்களுக்கு கொஞ்ச காலமாக தான் அவரை தெரியும்.எனக்கு அவர் இங்கு வந்த நாள் முதல் கவிதைகளின் மூலம் பரிச்சயமானவர்.
அதனால் உரிமையா எனக்கு சொல்லவில்லையே என்று கேட்டேன்.வேறு ஒன்றும் இல்லை ரா.ரா



அந்தப் பழைய நான்... - Page 4 Uஅந்தப் பழைய நான்... - Page 4 Dஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Yஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Sஅந்தப் பழைய நான்... - Page 4 Uஅந்தப் பழைய நான்... - Page 4 Dஅந்தப் பழைய நான்... - Page 4 Hஅந்தப் பழைய நான்... - Page 4 A
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Feb 28, 2012 5:53 pm

உதயசுதா wrote:
செய்தாலி wrote:
உதயசுதா wrote:
செய்தாலி wrote:
ரா.ரா3275 wrote:
செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்

வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...

வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே
அடடா செய்யது அலி சொல்லவே இல்லையே.எத்தனையாவது புது வரவு?
என் மனமார்ந்த வாழ்த்துகள்..

இங்கு அவ்வப்போது வந்து போகுவதை தவிர
ஈகரைக்கு நல்ல வந்து நான்கு மாதம் ஆகுது
எண்ணமும் சிந்தனையும் ஊரில் அவளை சுற்றிக்கொண்டு இருக்கு தோழி


முதல் பேபி
இப்போதுது என்னவளுக்கு .... மாசம்
குழந்தை பிறந்தவுடன் கண்டிப்பா சொல்கிறேன் தோழி

ஊரில் இருக்கும் கர்ப்பிணி மனைவிய உங்க எண்ணமும் சிந்தனையும் சுத்தி வருவதுதானே நீங்க அவங்க மேலே வச்சு இருக்கும் காதலின் அடையாளம்.கவலை படாதீங்க இறைவன் அருளால் பிரசவம் நல்ல படியா முடிஞ்சு தாயும் சேயும் நல்லா இருப்பாங்க. குழந்தை பிறந்ததும் எனக்கு சரவண பவனில் ஒரு கிலோ ஸ்வீட்ஸ் வாங்கி தந்துடனும் சரி தானே செய்யது அலி

இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா ஸ்வீட் உங்களுக்கு இல்லாமலா தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 5:56 pm

உதயசுதா wrote:
ரா.ரா3275 wrote:
செய்தாலி wrote:

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

செய்தாலியின் இந்த வரிகள் அவரின் வாரிசு வருகையை அறிவித்தன...
அப்படித்தான் எனக்கும் தெரியும் உதயசுதா அவர்களே...
உங்களுக்கு கொஞ்ச காலமாக தான் அவரை தெரியும்.எனக்கு அவர் இங்கு வந்த நாள் முதல் கவிதைகளின் மூலம் பரிச்சயமானவர்.
அதனால் உரிமையா எனக்கு சொல்லவில்லையே என்று கேட்டேன்.வேறு ஒன்றும் இல்லை ரா.ரா

எனக்கு இன்னமும் அவரை யார் என்று தெரியாதுங்க...அவர் பெயரே செய்யது அலி என்பது நீங்கள் விளிக்கும்போதுதான் தெரிந்தது...
அவர் பின்னூட்டம் பார்த்தே அந்தச் செய்தி தெரிந்தது உதயசுதா
அவர்களே...



அந்தப் பழைய நான்... - Page 4 224747944

அந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Emptyஅந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 10:29 pm

சில வேளைகளில் நம் ஈகரை உறவுகளின் பின்னூட்டம் ஆழமாய் ஊடுருவி அடி மனசைத் தடவுகிறது...
அத்துணை நிஜம்...நெகிழ்வு...நன்றி உறவுகளே...



அந்தப் பழைய நான்... - Page 4 224747944

அந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Emptyஅந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக