புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
15 Posts - 3%
prajai
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தாயின் ஜனனம்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 26, 2012 12:21 am

First topic message reminder :

ஒரு தாயின் ஜனனம்
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP

உன் சுவாசத்தில்
பிரித்தெடுத்தெடுத்தேன்
தொலை தூரத்தில் இருந்தும்
உன் மனத்தின்
ஏக்கங்களை

உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா
என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்

ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி
என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று

உன் மனமே புரியாத உனக்கு
என் மனம் எப்படி புரிந்தது?
நான் ரகசியமாக இருக்கவே
விரும்புகிறேன் என்கிறாயே.

என்னை
தாயாகத் தத்தெடுத்த
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உனக்காக!

உன் பயணத்தில
என் வாழ்வின் எல்லை வரை!




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Mar 26, 2012 10:17 pm

[quote="Aathira"]
ஒரு தாயின் ஜனனம்
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP

தாயுள்ளம் தாயன்பு தாய்ராகம் எல்லாமே
சேயுடன்தாய் சேர்ந்திடும் போது


அருமை ஆதிரா அவர்களே மகிழ்ச்சி :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Mar 26, 2012 10:20 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கொலவெறி wrote:மிக மிக வித்தியாசமான பார்வை ஆதிரா.
தாயின் உருவுக்குள் கருவாகி உருவாகும் உயிரில்
தன் தாயின் என்னத்தை அழகுற கவிதை பாடி விட்டீர்கள்.
குழந்தையின் மழலை அல்ல இது கண்டிப்பாக - அற்புத படைப்பிது குழந்தையைப் போலவே. சூப்பருங்க
இது எண்ணத்தை என்று இருக்கவேண்டும் அல்லவா கொயவேறித் தம்பி. மாற்றுங்கள். புன்னகை
கவலையை விடுங்கள் கொலவெறித் தம்பி....நானே மாற்றி விட்டேன் மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 26, 2012 11:02 pm

Aathira wrote:
ஒரு தாயின் ஜனனம்
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP



உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா

என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்

ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி

என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று




அடேங்கப்பா...அமைதியாக இருந்து அடித்தாலும் அடித்தார் ஆதிரா அவர்கள்...ஒரே அடி... நெத்தியடி...
வார்க்தைகள் ஒவ்வொன்றும் வாள் சுழற்றுகிறது...காயப்படாமல் கீறி எடுத்துக் கனிகளை மட்டுமே கையில் கொடுக்கிறது...உண்மையிலேயே மிக வித்தியாசமான உணர்வு...கவிதை இது...

'ஓலமிட்டுக்கொண்டிருப்பது' என்ற வார்த்தையில் கொதிக்கும் உலையாய் இருக்கும் மனதை இன்னும் கூர் சீவுகிறது உங்கள் எழுத்து...அப்பப்பா...அந்த அசத்தல் உணர்வில் இன்னும் நான் அடைபட்டுக் கிடைக்கிறேன் ஆதிரா அவர்களே...

அதிலிருந்து மீள்வதற்குள் 'ரகசியமாய் உன்னைக் குழந்தையாக்கி' என்று அதிர்ச்சித் தருகிறார்...குழந்தைக் காதலை இத்துணை வலிமையாக எவரும் சொன்னார்களா இதற்கு முன்னர் என்று எனக்குத் தெரியவில்லை...
அந்தக் குழந்தையின் காதலை இதை விட மேலாகவா எந்தப் பெண்ணும் அலங்கரித்து அங்கீகரிக்கப் போகிறாள்?...
அய்யைய்யோ...தமிழ் வலிமை மிகுப் பேராயுதம்...அது கையாள்வோரைப் பொறுத்துக் கூராயுதமாகவும் மாறும்...
இதற்கு இந்தக் கவிதையே உதாரணம்...

எனக்கு இதற்கு மேல் எழுத மனமில்லை என்று சொன்னால் அது பொய்...இதற்கு மேல் சொல்ல என் வார்த்தைகளுக்கு வலிமையில்லை என்பதே மெய்...

இதைப் படிக்கும் போதும்-படித்தப் பின்னரும் என் மனநிலை இப்படித்தான் இருந்தது-இருக்கிறது:

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



ஒரு தாயின் ஜனனம் - Page 3 224747944

ஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Emptyஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 11:13 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கொலவெறி wrote:மிக மிக வித்தியாசமான பார்வை ஆதிரா.
தாயின் உருவுக்குள் கருவாகி உருவாகும் உயிரில்
தன் தாயின் என்னத்தை அழகுற கவிதை பாடி விட்டீர்கள்.
குழந்தையின் மழலை அல்ல இது கண்டிப்பாக - அற்புத படைப்பிது குழந்தையைப் போலவே. சூப்பருங்க
இது எண்ணத்தை என்று இருக்கவேண்டும் அல்லவா கொயவேறித் தம்பி. மாற்றுங்கள். புன்னகை
கவலையை விடுங்கள் கொலவெறித் தம்பி....நானே மாற்றி விட்டேன் மகிழ்ச்சி
நன்றி அய்யா.




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 02, 2012 12:42 am

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ஒரு தாயின் ஜனனம்
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP



உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா

என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்

ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி

என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று




அடேங்கப்பா...அமைதியாக இருந்து அடித்தாலும் அடித்தார் ஆதிரா அவர்கள்...ஒரே அடி... நெத்தியடி...
வார்க்தைகள் ஒவ்வொன்றும் வாள் சுழற்றுகிறது...காயப்படாமல் கீறி எடுத்துக் கனிகளை மட்டுமே கையில் கொடுக்கிறது...உண்மையிலேயே மிக வித்தியாசமான உணர்வு...கவிதை இது...

'ஓலமிட்டுக்கொண்டிருப்பது' என்ற வார்த்தையில் கொதிக்கும் உலையாய் இருக்கும் மனதை இன்னும் கூர் சீவுகிறது உங்கள் எழுத்து...அப்பப்பா...அந்த அசத்தல் உணர்வில் இன்னும் நான் அடைபட்டுக் கிடைக்கிறேன் ஆதிரா அவர்களே...

அதிலிருந்து மீள்வதற்குள் 'ரகசியமாய் உன்னைக் குழந்தையாக்கி' என்று அதிர்ச்சித் தருகிறார்...குழந்தைக் காதலை இத்துணை வலிமையாக எவரும் சொன்னார்களா இதற்கு முன்னர் என்று எனக்குத் தெரியவில்லை...
அந்தக் குழந்தையின் காதலை இதை விட மேலாகவா எந்தப் பெண்ணும் அலங்கரித்து அங்கீகரிக்கப் போகிறாள்?...
அய்யைய்யோ...தமிழ் வலிமை மிகுப் பேராயுதம்...அது கையாள்வோரைப் பொறுத்துக் கூராயுதமாகவும் மாறும்...
இதற்கு இந்தக் கவிதையே உதாரணம்...

எனக்கு இதற்கு மேல் எழுத மனமில்லை என்று சொன்னால் அது பொய்...இதற்கு மேல் சொல்ல என் வார்த்தைகளுக்கு வலிமையில்லை என்பதே மெய்...

இதைப் படிக்கும் போதும்-படித்தப் பின்னரும் என் மனநிலை இப்படித்தான் இருந்தது-இருக்கிறது:

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா? அதிர்ச்சி

எதுக்கும் நன்றி ரா.ரா.



ஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Tஒரு தாயின் ஜனனம் - Page 3 Hஒரு தாயின் ஜனனம் - Page 3 Iஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 12:49 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ஒரு தாயின் ஜனனம்
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP



உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா

என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்

ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி

என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று




அடேங்கப்பா...அமைதியாக இருந்து அடித்தாலும் அடித்தார் ஆதிரா அவர்கள்...ஒரே அடி... நெத்தியடி...
வார்க்தைகள் ஒவ்வொன்றும் வாள் சுழற்றுகிறது...காயப்படாமல் கீறி எடுத்துக் கனிகளை மட்டுமே கையில் கொடுக்கிறது...உண்மையிலேயே மிக வித்தியாசமான உணர்வு...கவிதை இது...

'ஓலமிட்டுக்கொண்டிருப்பது' என்ற வார்த்தையில் கொதிக்கும் உலையாய் இருக்கும் மனதை இன்னும் கூர் சீவுகிறது உங்கள் எழுத்து...அப்பப்பா...அந்த அசத்தல் உணர்வில் இன்னும் நான் அடைபட்டுக் கிடைக்கிறேன் ஆதிரா அவர்களே...

அதிலிருந்து மீள்வதற்குள் 'ரகசியமாய் உன்னைக் குழந்தையாக்கி' என்று அதிர்ச்சித் தருகிறார்...குழந்தைக் காதலை இத்துணை வலிமையாக எவரும் சொன்னார்களா இதற்கு முன்னர் என்று எனக்குத் தெரியவில்லை...
அந்தக் குழந்தையின் காதலை இதை விட மேலாகவா எந்தப் பெண்ணும் அலங்கரித்து அங்கீகரிக்கப் போகிறாள்?...
அய்யைய்யோ...தமிழ் வலிமை மிகுப் பேராயுதம்...அது கையாள்வோரைப் பொறுத்துக் கூராயுதமாகவும் மாறும்...
இதற்கு இந்தக் கவிதையே உதாரணம்...

எனக்கு இதற்கு மேல் எழுத மனமில்லை என்று சொன்னால் அது பொய்...இதற்கு மேல் சொல்ல என் வார்த்தைகளுக்கு வலிமையில்லை என்பதே மெய்...

இதைப் படிக்கும் போதும்-படித்தப் பின்னரும் என் மனநிலை இப்படித்தான் இருந்தது-இருக்கிறது:

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா? அதிர்ச்சி

எதுக்கும் நன்றி ரா.ரா.

இருதயத்தைப் பிளந்து...பின்னர் மீண்டும் அதை இழுத்து வைத்து இதமாய்த் தைக்கும் இது கவிதைதான்...கவிதையேதான்...உச்சியில் நின்று உரக்கக் கூவிச் சொல்லலாம்...திமிராக...
சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
நன்றிகள் ஆதிரா அவர்களே உங்களின் வித்தியாச எழுத்துக்கு... நன்றி அன்பு மலர்



ஒரு தாயின் ஜனனம் - Page 3 224747944

ஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Emptyஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 02, 2012 12:58 am

[quote="
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா? அதிர்ச்சி

எதுக்கும் நன்றி ரா.ரா.[/quote]

இருதயத்தைப் பிளந்து...பின்னர் மீண்டும் அதை இழுத்து வைத்து இதமாய்த் தைக்கும் இது கவிதைதான்...கவிதையேதான்...உச்சியில் நின்று உரக்கக் கூவிச் சொல்லலாம்...திமிராக...
சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
நன்றிகள் ஆதிரா அவர்களே உங்களின் வித்தியாச எழுத்துக்கு... நன்றி அன்பு மலர் [/quote]
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நன்றி.. :வணக்கம்:



ஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Tஒரு தாயின் ஜனனம் - Page 3 Hஒரு தாயின் ஜனனம் - Page 3 Iஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 1:02 am

Aathira wrote:[quote="
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா?

எதுக்கும் நன்றி ரா.ரா.

இருதயத்தைப் பிளந்து...பின்னர் மீண்டும் அதை இழுத்து வைத்து இதமாய்த் தைக்கும் இது கவிதைதான்...கவிதையேதான்...உச்சியில் நின்று உரக்கக் கூவிச் சொல்லலாம்...திமிராக...
சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
நன்றிகள் ஆதிரா அவர்களே உங்களின் வித்தியாச எழுத்துக்கு... நன்றி அன்பு மலர் [/quote]
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நன்றி.. :வணக்கம்: [/quote]

எதுக்கு இந்த வாள் வீச்சு?...சின்னப் புள்ள உளறிட்டேன் உண்மைய...அதுக்காக?... சோகம்



ஒரு தாயின் ஜனனம் - Page 3 224747944

ஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Emptyஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 02, 2012 1:08 am

ரா.ரா3275 wrote:
Aathira wrote:[quote="
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா?

எதுக்கும் நன்றி ரா.ரா.

இருதயத்தைப் பிளந்து...பின்னர் மீண்டும் அதை இழுத்து வைத்து இதமாய்த் தைக்கும் இது கவிதைதான்...கவிதையேதான்...உச்சியில் நின்று உரக்கக் கூவிச் சொல்லலாம்...திமிராக...
சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
நன்றிகள் ஆதிரா அவர்களே உங்களின் வித்தியாச எழுத்துக்கு... நன்றி அன்பு மலர்
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நன்றி.. :வணக்கம்: [/quote]

எதுக்கு இந்த வாள் வீச்சு?...சின்னப் புள்ள உளறிட்டேன் உண்மைய...அதுக்காக?... சோகம் [/quote]
மிக்க நன்றி ரா.ரா. பிளந்த இதயத்துக்கு ஒட்டுபோது (சேரும்போது) எவ்வளவு சுகம் கிடைக்கும். அந்த சுகமே சுகம் இல்லையா.



ஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Tஒரு தாயின் ஜனனம் - Page 3 Hஒரு தாயின் ஜனனம் - Page 3 Iஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 1:10 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:[quote="
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா?

எதுக்கும் நன்றி ரா.ரா.

இருதயத்தைப் பிளந்து...பின்னர் மீண்டும் அதை இழுத்து வைத்து இதமாய்த் தைக்கும் இது கவிதைதான்...கவிதையேதான்...உச்சியில் நின்று உரக்கக் கூவிச் சொல்லலாம்...திமிராக...
சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
நன்றிகள் ஆதிரா அவர்களே உங்களின் வித்தியாச எழுத்துக்கு... நன்றி அன்பு மலர்
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நன்றி.. :வணக்கம்:

எதுக்கு இந்த வாள் வீச்சு?...சின்னப் புள்ள உளறிட்டேன் உண்மைய...அதுக்காக?... சோகம் [/quote]
மிக்க நன்றி ரா.ரா. பிளந்த இதயத்துக்கு ஒட்டுபோது (சேரும்போது) எவ்வளவு சுகம் கிடைக்கும். அந்த சுகமே சுகம் இல்லையா.[/quote]

சொல்லமுடியாத சுகம்தான்... ஆமோதித்தல்



ஒரு தாயின் ஜனனம் - Page 3 224747944

ஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Emptyஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக