புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
தமிழகம் முழுவதும் நேற்று பதிவான வெயில் அளவு வரிசைப்படி வருமாறு:-
வேலூர்-104.36 டிகிரி (40.2 செல்சியஸ்)
மதுரை-102.2 டிகிரி (39 செல்சியஸ்)
திருச்சி-102.2 டிகிரி (39 செல்சியஸ்)
பாளையங்கோட்டை-100.58 டிகிரி (38.1 செல்சியஸ்)
சேலம்-99.5 டிகிரி (37.5 செல்சியஸ்)
கோவை-97.7 டிகிரி (36.6 செல்சியஸ்)
சென்னை மீனம்பாக்கம்-95.72 டிகிரி (35.4 டிகிரி)
கடலூர்-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்)
புதுச்சேரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்)
கன்னியாகுமரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்)
தூத்துக்குடி-93.56 டிகிரி (34.2 செல்சியஸ்)
சென்னை நுங்கம்பாக்கம்-92.66 டிகிரி (33.7 செல்சியஸ்)
தமிழகம் முழுவதும் நேற்று பதிவான வெயில் அளவு வரிசைப்படி வருமாறு:-
வேலூர்-104.36 டிகிரி (40.2 செல்சியஸ்)
மதுரை-102.2 டிகிரி (39 செல்சியஸ்)
திருச்சி-102.2 டிகிரி (39 செல்சியஸ்)
பாளையங்கோட்டை-100.58 டிகிரி (38.1 செல்சியஸ்)
சேலம்-99.5 டிகிரி (37.5 செல்சியஸ்)
கோவை-97.7 டிகிரி (36.6 செல்சியஸ்)
சென்னை மீனம்பாக்கம்-95.72 டிகிரி (35.4 டிகிரி)
கடலூர்-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்)
புதுச்சேரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்)
கன்னியாகுமரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்)
தூத்துக்குடி-93.56 டிகிரி (34.2 செல்சியஸ்)
சென்னை நுங்கம்பாக்கம்-92.66 டிகிரி (33.7 செல்சியஸ்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கத்திரி வெயில் தொடங்கியது 8 இடங்களில் வெயில் சதம்
சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. இதே நிலை தொடர்ந்து நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதல்நாளான நேற்றே எட்டு இடங்களில் 100 டிகிரியை தொட்டுள்ளது. தமிழகத்தில் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. 21 நாள் முதல் 28 நாட்கள் வரை நீடிக்கும். இந்த காலத்தில் பொதுவாக வெயிலின் அளவு, 100 டிகிரியை தாண்டி அதிகபட்சமாக 110 டிகிரி வரை செல்லக்கூடும். ஆண்டுதோறும் இது போன்ற கத்திரி வெயில் காலத்தில் தமிழகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள குளிர்பானங் களை பொதுமக்கள் நாட வேண்டிய நிலையில் உள்ளனர். சிலர் கோடை வாசஸ்தலங்களுக்கு சென்றுவிடுகின்றனர். கத்திரி வெயில் காலத்தில் வெப்ப நோய்கள் தாக்குதல் அதிகரிப்பதும் வழக்கம்.
கத்திரி வெயில்தொடங்கிய முதல் நாளான நேற்று தமிழகத்தில் வேலூரில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. அடுத்ததாக தர்மபுரி, திருச்சி, திருத்தணி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 102 டிகிரியும், கோவை, சேலம், கடலூர் ஆகிய இடங்களில் 100 டிகிரியும், சென்னை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், ஆகிய இடங்களில் 97 டிகிரியும் வெயில் கொளுத்தியது. இதே நிலை இன்றும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் சற்று தணிந்துள்ளது. இருப்பினும் வட மாவட்டங்களில் சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் வெயிலின் அளவு குறையவே இல்லை.
சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. இதே நிலை தொடர்ந்து நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதல்நாளான நேற்றே எட்டு இடங்களில் 100 டிகிரியை தொட்டுள்ளது. தமிழகத்தில் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. 21 நாள் முதல் 28 நாட்கள் வரை நீடிக்கும். இந்த காலத்தில் பொதுவாக வெயிலின் அளவு, 100 டிகிரியை தாண்டி அதிகபட்சமாக 110 டிகிரி வரை செல்லக்கூடும். ஆண்டுதோறும் இது போன்ற கத்திரி வெயில் காலத்தில் தமிழகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள குளிர்பானங் களை பொதுமக்கள் நாட வேண்டிய நிலையில் உள்ளனர். சிலர் கோடை வாசஸ்தலங்களுக்கு சென்றுவிடுகின்றனர். கத்திரி வெயில் காலத்தில் வெப்ப நோய்கள் தாக்குதல் அதிகரிப்பதும் வழக்கம்.
கத்திரி வெயில்தொடங்கிய முதல் நாளான நேற்று தமிழகத்தில் வேலூரில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. அடுத்ததாக தர்மபுரி, திருச்சி, திருத்தணி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 102 டிகிரியும், கோவை, சேலம், கடலூர் ஆகிய இடங்களில் 100 டிகிரியும், சென்னை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், ஆகிய இடங்களில் 97 டிகிரியும் வெயில் கொளுத்தியது. இதே நிலை இன்றும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் சற்று தணிந்துள்ளது. இருப்பினும் வட மாவட்டங்களில் சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் வெயிலின் அளவு குறையவே இல்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
வெயில் வந்தால் நோய்களுக்குத்தான் முதலில் பயப்பட வேண்டியுள்ளது.
கிருஷ்ணா
நீடிக்கும் கோடை மழை; அக்னியின் தாக்கம் இல்லை
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை மழை நீடிப்பதால், அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இல்லை. குளு குளு சீசனைப் போன்ற சூழல் நிலவுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து 103 டிகிரியாக இருந்தது. இதனிடையே, கத்திரி வெயிலான அக்னி நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மூன்று வாரங்கள் நீடிக்கும் அக்னி நட்சத்திரத்தில் முதல் வாரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கோடை மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. மாவட்டத்தில் குளுமையான சூழ்நிலை நிலவுகிறது.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தென்காசி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல் பகுதியில் திங்கள்கிழமை மிதமான மழையுடன் குளிர்ந்த காற்று வீசியது.
திங்கள்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 2 மி.மீ. மழையும், சேர்வலாறு அணையில் 1 மி.மீ. மழையும், கருப்பாநதி அணையில் 10 மி.மீ. மழையும், குண்டாறு அணையில் 32 மி.மீ. மழையும், அடவிநயினார் அணையில் 4 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
தென்காசியில் 37 மி.மீ., செங்கோட்டையில் 36 மி.மீ., ஆய்க்குடியில் 25 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 9 மி.மீ., சேரன்மகாதேவியில் 4.1 மி.மீ., கன்னடியன் அணைக்கட்டில் 2 மி.மீ. மழை பெய்துள்ளது.
அணைகளின் நீர்மட்டம்: நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 51.39 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு 6 கனஅடியும், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணைகளுக்கு தலா 2 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 32.55 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 46.46 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 61.72 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 25.80 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 25 அடியாகவும் இருந்தது.
குடிநீர்த் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து 105 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து 200 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
அருவிகளில் கூட்டம்: பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை மழை நீடிப்பதால், அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இல்லை. குளு குளு சீசனைப் போன்ற சூழல் நிலவுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து 103 டிகிரியாக இருந்தது. இதனிடையே, கத்திரி வெயிலான அக்னி நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மூன்று வாரங்கள் நீடிக்கும் அக்னி நட்சத்திரத்தில் முதல் வாரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கோடை மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. மாவட்டத்தில் குளுமையான சூழ்நிலை நிலவுகிறது.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தென்காசி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல் பகுதியில் திங்கள்கிழமை மிதமான மழையுடன் குளிர்ந்த காற்று வீசியது.
திங்கள்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 2 மி.மீ. மழையும், சேர்வலாறு அணையில் 1 மி.மீ. மழையும், கருப்பாநதி அணையில் 10 மி.மீ. மழையும், குண்டாறு அணையில் 32 மி.மீ. மழையும், அடவிநயினார் அணையில் 4 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
தென்காசியில் 37 மி.மீ., செங்கோட்டையில் 36 மி.மீ., ஆய்க்குடியில் 25 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 9 மி.மீ., சேரன்மகாதேவியில் 4.1 மி.மீ., கன்னடியன் அணைக்கட்டில் 2 மி.மீ. மழை பெய்துள்ளது.
அணைகளின் நீர்மட்டம்: நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 51.39 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு 6 கனஅடியும், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணைகளுக்கு தலா 2 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 32.55 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 46.46 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 61.72 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 25.80 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 25 அடியாகவும் இருந்தது.
குடிநீர்த் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து 105 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து 200 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
அருவிகளில் கூட்டம்: பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வேலூரில் 106 டிகிரி வெயில்
தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் ஞாயிற்றுக்கிழமை (மே 18) 106 டிகிரி வெயில் பதிவானது.இதேபோல, தருமபுரி, கரூப் பரமத்தி, மதுரை, பாளையங்கோட்டை, சேலம், திருச்சி ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சென்னையில் 105.08 டிகிரி வெயில் பதிவு: ‘கத்திரி’ முடிந்த பிறகும் வெயில் கொளுத்துவது ஏன்? சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம்
‘கத்திரி’ முடிந்த பிறகும் வெயில் கொளுத்துவது ஏன்? என்பதற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்து உள்ளது.
தமிழகத்தில் 25 நாட்களாக மக்களை வாட்டி வதைத்த ‘அக்னி’ நட்சத்திரம் எனப்படும் ‘கத்திரி’ வெயில் கடந்த மே மாதம் 28–ந் தேதியுடன் விடைபெற்றது. ‘கத்திரி’ சென்றதும் மக்கள் வெயில் குறைந்துவிடும் என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் இன்னும் ‘கத்திரி’ விடைபெறவில்லை என்று எண்ணும் அளவுக்கு சென்னை உள்பட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் வெயில் வறுத்தெடுத்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று சென்னை, திருச்சி, மதுரை உள்பட 9 நகரங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 105.08 டிகிரி வெயில் கொளுத்தியது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறியதே காரணம் என்று சென்னை வானிலை மையம் விளக்கம் அளித்து உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக மாறி தற்போது அரபிக்கடலை மையம் கொண்டு சுற்றி வருகிறது. அந்த புயல் தற்போது வலுப்பெற ஆரம்பித்து உள்ளது. அவ்வாறு புயல் வலுப்பெறும் காலகட்டங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் ஈரப்பதத்தை தன்பக்கம் இழுத்துக்கொள்ளும்.
அதன்படி அகமதாபாத் அருகே நிலைகொண்டு இருக்கும் இந்த புயல் தற்போது ஈரப்பதத்தை தன் பக்கம் ஈர்த்துக்கொண்டு வருகிறது. இதன்காரணமாகவே தமிழகம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதில் கடலோர மாவட்டங்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறது.
தென்மேற்கு பருவகாலம் தொடர்வதால் தான் தமிழகத்தில் ஆங்காங்கே மழைபெய்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில், அதிக வெப்பத்தினால் நீர் சுழற்சி ஏற்படுவதின் காரணமாக மறுபடியும் தமிழகத்தில் ஈரப்பதம் நிலவும். அப்போது தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்வதற்கான சூழ்நிலை நிலவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1068891ஜாஹீதாபானு wrote:நேற்று பேங்க் போக வெளியே வந்தேன். அப்பப்பா.. என்ன ஒரு வெயில் காலில் உள்ள செருப்பு கூட சுடுது
கேரளாவில் மழை பின்னுது, இங்க வெயில் பின்னுது.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
கோடையில் சென்னையில் 112 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரிக்கும்
சென்னை - தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் மதுரை, பாளையங்கோட்டை, கோவில்பட்டியில் அதிக அளவு வெயில் அடிக்கிறது.
காற்றின் ஈரப்பதம் குறைவதால் வெப்பம் அதிகரிப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது பரவலாக 95 டிகிரிக்கு மேல் வெயில் அடிப்பதாகவும் கோடை காலத்தில் சென்னையில் 112 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
வேலூர், திருச்சி, சேலம், பாளையங்கோட்டையில் இதை விட வெயில் அதிகம் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் வெப்பச்சலனம் காரணமாக கோடை மழை பெய்யவும் வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறினர். நேற்று அதிக பட்சமாக மதுரையில் 98 டிகிரி பதிவாகியது. திருச்சியில் 97, பாளையங்கோட்டையில் 96, சேலம், வேலூரில் 95, கோவை, கரூர், பரமத்தியில் 94 சென்னையில் 92 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
சென்னை - தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் மதுரை, பாளையங்கோட்டை, கோவில்பட்டியில் அதிக அளவு வெயில் அடிக்கிறது.
காற்றின் ஈரப்பதம் குறைவதால் வெப்பம் அதிகரிப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது பரவலாக 95 டிகிரிக்கு மேல் வெயில் அடிப்பதாகவும் கோடை காலத்தில் சென்னையில் 112 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
வேலூர், திருச்சி, சேலம், பாளையங்கோட்டையில் இதை விட வெயில் அதிகம் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் வெப்பச்சலனம் காரணமாக கோடை மழை பெய்யவும் வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறினர். நேற்று அதிக பட்சமாக மதுரையில் 98 டிகிரி பதிவாகியது. திருச்சியில் 97, பாளையங்கோட்டையில் 96, சேலம், வேலூரில் 95, கோவை, கரூர், பரமத்தியில் 94 சென்னையில் 92 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எந்த வேலையும் நடைபெறாமல் இல்லையே........அப்பப்பா..........
மேற்கோள் செய்த பதிவு: 1124551P.S.T.Rajan wrote:எந்த வேலையும் நடைபெறாமல் இல்லையே........அப்பப்பா..........
-
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|