புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
Page 3 of 8 •
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
நண்பரே Guest மற்றும் ஈகரை உறவுகளுக்கு அசுரனின் அன்பார்ந்த வணக்கம்!
1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?
ஈகரை நண்பர்களை பற்றி நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துக்கொள்ளும் வகையில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.. விருப்பம் இருந்தால் பதில் தாருங்கள்.
அன்புடன்
அசுரன்
நண்பரே Guest மற்றும் ஈகரை உறவுகளுக்கு அசுரனின் அன்பார்ந்த வணக்கம்!
1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?
ஈகரை நண்பர்களை பற்றி நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துக்கொள்ளும் வகையில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.. விருப்பம் இருந்தால் பதில் தாருங்கள்.
அன்புடன்
அசுரன்
நடத்தை விதிகள் இருக்கிறது ....இப்படி செய்யக்கூடாது என்று ....தண்டனையும் வழங்கலாம் ..அப்படி எதுவும் பெரும்பாலும் வழங்கப்படுவது இல்லை ..!.இந்த நாட்டில் விதிகளுக்கா பஞ்சம் !....இரா.பகவதி wrote:அரசுப்பணியில் இருக்கும் ஒருவர் தனிப்பயிற்சி நடத்தக்கூடாது ..
இதை நான் சரியாக கடைபிடிக்கிறேன் ..அதனால் நீங்கள் நினைக்கும் பிரச்சனை எழாது பகவதி
பாலா அண்ணா அவ்வாறு அரசு ஆசிரியர்கள் தனியாக டுசனோ, அல்லது மருத்துவர்கள் சொந்த கிளினிக் நடத்தினாலோ அதனை கண்டிக்க ஏதேனும் சட்டம் அதற்கு ஏதேனும் தண்டனைகள் உள்ளனவா
வணக்கம் அசுரன் நல்ல திரியை தொடங்கி இருக்கிறீங்க
என்னுடைய பெயரையும் பயன்படுத்தி இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் பதில் கூற கடமை பட்டுள்ளேன் எனக்கு என்னிடம் பிடித்த விடயமும் பிடிக்காத விடயமும் ஒரே விடயம் தான் தன்னம்பிக்கை ஆனால் அதுவே என்னை பாதிக்கிறது என் தன்னம்பிக்கையை யாராவது விமர்சித்தால் அவர்களை எதிரியாக பார்த்திடுவேன் அதுதான் எனக்கு பிடிக்காத விடயம் என்னிடம்
என்னுடைய பெயரையும் பயன்படுத்தி இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் பதில் கூற கடமை பட்டுள்ளேன் எனக்கு என்னிடம் பிடித்த விடயமும் பிடிக்காத விடயமும் ஒரே விடயம் தான் தன்னம்பிக்கை ஆனால் அதுவே என்னை பாதிக்கிறது என் தன்னம்பிக்கையை யாராவது விமர்சித்தால் அவர்களை எதிரியாக பார்த்திடுவேன் அதுதான் எனக்கு பிடிக்காத விடயம் என்னிடம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
விவேகமுள்ள தன்னம்பிக்கை என்றுமே ஜெயத்தில் கொண்டு சென்று விடும் நண்பரே!... உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்பது wrote:வணக்கம் அசுரன் நல்ல திரியை தொடங்கி இருக்கிறீங்க
என்னுடைய பெயரையும் பயன்படுத்தி இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் பதில் கூற கடமை பட்டுள்ளேன் எனக்கு என்னிடம் பிடித்த விடயமும் பிடிக்காத விடயமும் ஒரே விடயம் தான் தன்னம்பிக்கை ஆனால் அதுவே என்னை பாதிக்கிறது என் தன்னம்பிக்கையை யாராவது விமர்சித்தால் அவர்களை எதிரியாக பார்த்திடுவேன் அதுதான் எனக்கு பிடிக்காத விடயம் என்னிடம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கே. பாலா wrote:அரசுப்பணியில் இருக்கும் ஒருவர் தனிப்பயிற்சி நடத்தக்கூடாது ..இரா.பகவதி wrote:(
SPOILER:
ஒரு முறை புத்தக கடை வைத்துள்ள நண்பருக்கு கடனாக பணம் கொடுக்க ....பணம் .திரும்பி வராது என்ற நிலையில் 5000 ரூபாய்க்கும் புத்தகமாக கொண்டுவது வீட்டில் சேர்த்து இன்றும் திட்டுவாங்கிக்கொண்டிருப்பது தனி கதை )
பாலா அண்ணா உங்களிடம் யாராவது குடுத்த கடனை வசூல் செய்வதற்காக அவர்கள் குழந்தையை உங்களிடம் டுசன் அனுப்பி இருக்காங்களா ( ஃபன்)
இதை நான் சரியாக கடைபிடிக்கிறேன் ..அதனால் நீங்கள் நினைக்கும் பிரச்சனை எழாது பகவதி
உங்கள் பதில் அருமை பாலா சார்... குடுத்த கடனை வசூலிக்காம விடமாட்டீங்க போல இருக்கே! உலகில் புத்தகங்களை போன்ற உற்ற நண்பன் யாரும் இல்லை.. நீங்கள் கொடுத்துவைத்தவர்
நடத்தை விதிகள் இருக்கிறது ....இப்படி செய்யக்கூடாது என்று ....தண்டனையும் வழங்கலாம் ..அப்படி எதுவும் பெரும்பாலும் வழங்கப்படுவது இல்லை ..!.இந்த நாட்டில் விதிகளுக்கா பஞ்சம் !....
பாலா அண்ணா நம் நாட்டில் தான் சட்டம் இயற்றும் முன்னரே அதில் உள்ள ஓட்டைகளை கண்டுபிடித்து விடுகிறார்களே
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இரா.பகவதி wrote:
1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
நான் ஒரு காரியத்தை நினைத்தேன் என்றாள் முழுக்கவனத்துடன் அதனை முடித்து விட்டு தான் மறு வேலை பார்ப்பேன் ,
யாரிடமும் தயங்காமல் சந்தேகம் கேட்பேன் அது எவ்வளவு chilli questiona இருந்தாலும் , 2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?
நான் யாரிடமும் எந்த விடயத்தையும் முகத்திற்கு நேர் பேசுவேன் இதனால் நிறைய பகைமையை சம்பாதித்துள்ளேன் ,
எனது வீட்டில் என் அம்மா பழைய காலம் பல விடயங்களை புரிய வைப்பது எனக்கு கஷ்டமாக இருக்கும் சில நேரங்களில் நான் எறிந்து பேசிவிடுவேன் அப்புறம் போய் அவங்களுக்கு புரிய வைப்பேன் இப்போது கொஞ்ச கொஞ்சமாக மாறி வருகிறேன் ,
எப்போது நான் செய்வது தான் சரி என்ற அகந்தை என்னுள் இருக்கும் (எப்போது சரியாக தான் செய்வேன் சில நேரங்களில் சரியாக செய்வதாக நினைத்து சொதப்பி விடுவேன் பின் பிரச்சனைகளை சாமளிப்பேன் ) ,
எனக்கு மரியாதை கிடைக்க வேண்டிய இடத்தில் மரியாதை எதிர்பார்ப்பேன் , திருநெல்வேலி என்பதால் என் பேச்சில் எப்போதும் அடிச்சிறலாம் பிடிச்சிறலாம் என இருக்கும்
தேர்வுக்கு கூட புத்தகங்கள் எடுத்து படிக்க மாட்டேன்
நண்பரே நான் என்ற ஒன்றை நாம் அழித்தால் உங்கள் குறைகளுக்கு விடைகிடைத்துவிடும். எப்பவும் நாம் மற்றவர்களின் நிலையில் இருந்தே யோசிக்கவேன்டும். அதில் நமக்கு எந்த அளவு பங்கு உண்டு என்பதையும் பார்க்கவேன்டும்.
உண்மையை உள்ளபடி சொன்ன உங்கள் நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அப்படியில்லை தம்பி, புகார் தெரிவிக்க வேன்டிய பெற்றோர்களே அவரிடம் தான் பையனை டியூசன் அனுப்புவார்கள். அப்புறம் அவரை யாரு கேக்குறது?இரா.பகவதி wrote:நடத்தை விதிகள் இருக்கிறது ....இப்படி செய்யக்கூடாது என்று ....தண்டனையும் வழங்கலாம் ..அப்படி எதுவும் பெரும்பாலும் வழங்கப்படுவது இல்லை ..!.இந்த நாட்டில் விதிகளுக்கா பஞ்சம் !....
பாலா அண்ணா நம் நாட்டில் தான் சட்டம் இயற்றும் முன்னரே அதில் உள்ள ஓட்டைகளை கண்டுபிடித்து விடுகிறார்களே
அப்படியில்லை தம்பி, புகார் தெரிவிக்க வேன்டிய பெற்றோர்களே அவரிடம் தான் பையனை டியூசன் அனுப்புவார்கள். அப்புறம் அவரை யாரு கேக்குறது?
இதனால் தானே கல்வியில் ஏற்ற தாழ்வு வருகின்றது வசதி படைத்தவர்கள் அவ்வாறு செய்கின்றனர் , வசதி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் , நமது ஈகரை ஆசிரியர்கள் என்னை தவறாக நினைக்க வேண்டாம், நான் பார்த்துள்ளேன் ஒரு சில ஆசிரியர்கள் பள்ளியை காட்டிலும் தனி பயிற்ச்சியிலேய தங்கள் முழு திறனையும் காண்பிக்கின்றனர்,
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இரா.பகவதி wrote:அப்படியில்லை தம்பி, புகார் தெரிவிக்க வேன்டிய பெற்றோர்களே அவரிடம் தான் பையனை டியூசன் அனுப்புவார்கள். அப்புறம் அவரை யாரு கேக்குறது?
இதனால் தானே கல்வியில் ஏற்ற தாழ்வு வருகின்றது வசதி படைத்தவர்கள் அவ்வாறு செய்கின்றனர் , வசதி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் , நமது ஈகரை ஆசிரியர்கள் என்னை தவறாக நினைக்க வேண்டாம், நான் பார்த்துள்ளேன் ஒரு சில ஆசிரியர்கள் பள்ளியை காட்டிலும் தனி பயிற்ச்சியிலேய தங்கள் முழு திறனையும் காண்பிக்கின்றனர்,
பெரும்பாலும் இல்லை ஒரு சில பணத்தாசை பிடித்தவர்கள் தான் பகவதி
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 8
|
|