புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
Page 6 of 8 •
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
நண்பரே Guest மற்றும் ஈகரை உறவுகளுக்கு அசுரனின் அன்பார்ந்த வணக்கம்!
1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?
ஈகரை நண்பர்களை பற்றி நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துக்கொள்ளும் வகையில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.. விருப்பம் இருந்தால் பதில் தாருங்கள்.
அன்புடன்
அசுரன்
நண்பரே Guest மற்றும் ஈகரை உறவுகளுக்கு அசுரனின் அன்பார்ந்த வணக்கம்!
1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?
ஈகரை நண்பர்களை பற்றி நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துக்கொள்ளும் வகையில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.. விருப்பம் இருந்தால் பதில் தாருங்கள்.
அன்புடன்
அசுரன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
வை.பாலாஜி wrote:1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
1 . விருந்தோம்பல்
- Spoiler:
2. பிரச்சனை வரும் போது பார்த்துக்கொள்வோம் என்று அமைதியாக இருப்பது (நெப்போலியன் மாதிரி , அடுத்த மாதம் வரும் பிரச்சனைக்கு ஏன் இப்போ கவலைபடணும்,(ஆனால் இதனால் மனைவியிடம் திட்டு வாங்கிய அனுபவம் நிறைய)
3 .நட்பு
2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?.
- Spoiler:
1." எந்த ஒரு கடின வேலையும் என்றோ ஒரு நாள் செய்ய மறுத்த அல்லது மறந்த சுலப வேலைதான் "
இதன்படி எந்த காரியத்தையும் அன்றே செய்ய வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் தள்ளி வைத்துவிடுவேன்
2 . கோபம்
பாலாஜி உங்கள் நல்லகுணம் அருமை... விருந்தோம்பல் இன்று நிறைய பேரிடம் இல்லை..
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
றினா wrote:அருமை.
அவரவரின் குணங்கள் வித்தியாசமானவை.
இதிலே மற்றவர்களுக்கும் பாடம் இருக்கிறது.
திரியைத் தொடங்கிய அசுரனுக்கு மீண்டுமொருமுறை என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி றினா! உங்கள் ஆதரவுக்கு
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
[b]இது தான் எங்களுக்கு தெரியுமே!ரேவதி wrote:இப்போதுதான் இந்த திரியை பார்த்தேன் (ஈகரை வந்ததே இன்றுதான் என்பது வேற விஷ்யம்)
இப்பவாவது பார்த்தீங்களே
1. முதலில் பிடிக்காத விஷ்யம்
அதிகம் கோபம்..இதனால் பல விஷ்யதை இழந்து இருக்கேன்.அதேமாதிரி என் தோழிகளுடன் சண்டை போட்டால் நானே இறங்கி போயி பேசவே மாட்டேன் அது தவறுதான் என்று தெரிந்தும் மாற்றி கொள்ள முடியவில்லை ..இனியாவது மாற்றி கொள்ள முயற்சி செய்கிறேன் ..பெரிய பெரிய பிரச்சனையெல்லாம் ஃபேஸ் பண்ணிடுவேன் ஆனால் சின்ன சின்ன பிரச்சனையில் துவண்டு போயிடுவேன் அதான் என்கிட்ட பிடிக்காத விஷ்யம் இன்னும் கொஞ்சம் இருக்கு நேரமின்மையால் சொல்ல முடியவில்லை..
இதுவும் கடந்து போகும் என்று சிறு பிரச்சனைகள் வரும்போது அமைதியாகிடுங்க ரே
2. பிடித்த விஷ்யம்
தன்னம்பிக்கை, தைரியம்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஒரு நல்ல புத்தகத்தைப் படித்தது போலத்தான் எனக்கும் இருந்தது அண்ணா...
இந்த திரியை நீங்கள் தொடங்கியதற்கு நன்றி அண்ணா
இந்த திரியை நீங்கள் தொடங்கியதற்கு நன்றி அண்ணா
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அதி wrote:ஒரு நல்ல புத்தகத்தைப் படித்தது போலத்தான் எனக்கும் இருந்தது அண்ணா...
இந்த திரியை நீங்கள் தொடங்கியதற்கு நன்றி அண்ணா
எனக்கும் தான் அதி!
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?
1. பல சமயங்களில் நடந்த விசயம் என்ன என்பதை முழுதும் சரியாக அறியாமலே வீட்டிலோ அலுவலகத்திலோ
அவசரபட்டு வார்த்தையை கொட்டிவிடுவது.
2.என் தொழிற்சாலைக்கு தேவையான பொருளை சரியான அதற்க்குறிய இடத்தில் வைக்காமல் தேடிக்கொண்டிருப்பது.
உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
என் நண்பர்கள் எத்தகைய பிரச்சனையில் இருந்தாலும் அவர்களிடம் நகைச்சுவையாக பேசி அவர்களை கலகலப்பூட்டுவது
1. பல சமயங்களில் நடந்த விசயம் என்ன என்பதை முழுதும் சரியாக அறியாமலே வீட்டிலோ அலுவலகத்திலோ
அவசரபட்டு வார்த்தையை கொட்டிவிடுவது.
2.என் தொழிற்சாலைக்கு தேவையான பொருளை சரியான அதற்க்குறிய இடத்தில் வைக்காமல் தேடிக்கொண்டிருப்பது.
உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
என் நண்பர்கள் எத்தகைய பிரச்சனையில் இருந்தாலும் அவர்களிடம் நகைச்சுவையாக பேசி அவர்களை கலகலப்பூட்டுவது
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
கேட்காமல் கொடுக்கப்படும் அறிவுரை என்றுமே மதிக்கபட்டதில்லை - தேவை இல்லாமல் அடுதவருக்கு அறிவுரை கூறும் பழக்கம்
அடுதவரின் மன நிலயில் இருந்து எந்த பிரச்சனையயும் அணுகாகாது
அடுதவரை திருப்தி படுத்த அவர்கள் சொல்லும் அனைத்துக்கும் தலயாட்டுதல்
பிரச்சனையை நிதானமாக அணுகாமல் மிகவும் பதட்டமாக அணுகுதல்
நல்ல குணம் - இதை அடுத்தவர்கள் தான் சொல்லவேண்டும். நான் சொல்ல கூடாது
அடுதவரின் மன நிலயில் இருந்து எந்த பிரச்சனையயும் அணுகாகாது
அடுதவரை திருப்தி படுத்த அவர்கள் சொல்லும் அனைத்துக்கும் தலயாட்டுதல்
பிரச்சனையை நிதானமாக அணுகாமல் மிகவும் பதட்டமாக அணுகுதல்
நல்ல குணம் - இதை அடுத்தவர்கள் தான் சொல்லவேண்டும். நான் சொல்ல கூடாது
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமை அருமை....உங்கள் நண்பர்கள் பாக்கிய சாலிகள்....முரளிராஜா wrote: உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?
1. பல சமயங்களில் நடந்த விசயம் என்ன என்பதை முழுதும் சரியாக அறியாமலே வீட்டிலோ அலுவலகத்திலோ
அவசரபட்டு வார்த்தையை கொட்டிவிடுவது.
2.என் தொழிற்சாலைக்கு தேவையான பொருளை சரியான அதற்க்குறிய இடத்தில் வைக்காமல் தேடிக்கொண்டிருப்பது.
உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
என் நண்பர்கள் எத்தகைய பிரச்சனையில் இருந்தாலும் அவர்களிடம் நகைச்சுவையாக பேசி அவர்களை கலகலப்பூட்டுவது
உங்கள் பிடிக்காத குணம் பெரிய தவறல்ல... அது கவனக்குறைவால் நிகழ்வது... நீங்கள் பார்மெட்டிங் முறைப்படி பொருட்களை அடுக்கி வைத்து எது எங்கிருக்கிறது என்று எழுதி வைத்தால் இது சரியாகிவிடும் முரளி.
நான் ஆப்போதிலிருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். என்ன எழுதுவது என்று தெரியவில்லை. அதனால்தான் தாமதம்.
பிடித்தது ஒன்றுமில்லை.
பிடிக்காதது ஏராளம். ஏராளம். ஒவ்வொன்றாகப் பகர்கிறேன் அசுரன். மாற்ற வழி கூறுங்கள்.
பிடித்தது ஒன்றுமில்லை.
பிடிக்காதது ஏராளம். ஏராளம். ஒவ்வொன்றாகப் பகர்கிறேன் அசுரன். மாற்ற வழி கூறுங்கள்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இரண்டுமே அருமை... தனிமரம் தோப்பாகாது... நாம் எல்லாரும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கிறோம் தர்மா... நாம் கலங்கும் வேளையில் அடுத்தவரின் ஆறுதல் நமக்கு மருந்து போன்றது என்பது என் எண்ணம்.radharmaa wrote:கேட்காமல் கொடுக்கப்படும் அறிவுரை என்றுமே மதிக்கபட்டதில்லை - தேவை இல்லாமல் அடுதவருக்கு அறிவுரை கூறும் பழக்கம்
அடுதவரின் மன நிலயில் இருந்து எந்த பிரச்சனையயும் அணுகாகாது
அடுதவரை திருப்தி படுத்த அவர்கள் சொல்லும் அனைத்துக்கும் தலயாட்டுதல்
பிரச்சனையை நிதானமாக அணுகாமல் மிகவும் பதட்டமாக அணுகுதல்
நல்ல குணம் - இதை அடுத்தவர்கள் தான் சொல்லவேண்டும். நான் சொல்ல கூடாது
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 8
|
|