புதிய பதிவுகள்
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14
by ayyasamy ram Today at 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Guna.D | ||||
jairam | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
குற்றங்களை தடுக்கும் வகையில், வரையறுக்கப்பட்ட சதவீதத்திற்கு மேல் கார்களில் கருப்பு கண்ணாடிகளை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளது. வரும் மே 4ந் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது.
கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும் கார்களை பயன்படுத்தி ஏராளமான குற்றச் செயல்கள் நடைபெறுவதாக கூறி கார்களில் கருப்பு கண்ணாடிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவிஷேக் கோயங்கோ என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார்.
விபச்சாரம், கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் குற்றாவாளிகள் கருப்பு கண்ணாடிகள் பொருத்தப்பட்ட கார்களில் எளிதாக தப்பி விடுவதாகவும், எனவே மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு கார்களின் கண்ணாடியில் கூலிங் பேப்பர் ஒட்டவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான பெஞ்ச், கார்களில் கருப்பு உள்ளிட்ட கலர் பேப்பர் ஒட்டப்பட்ட கண்ணாடிகளை (டின்டட் கிளாஸ்)பொருத்துவதற்கு தடை விதித்துள்ளது.
மேலும், மோட்டார் வாகன சட்டத்தின்படி கார்களின் கண்ணாடிகளில் கலர் பேப்பர்களை ஒட்ட வேண்டும் என்றும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டுள்ளது.வரும் மே 4ந் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வரும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கண்ணாடியில் எவ்வளவு சதவீதம் சன் ப்லிம் ஒட்ட வேண்டும்:
மோட்டார் வாகன சட்டத்தின்படி கார்களின் முன்பக்க கண்ணாடி (வைன்ட் ஷீல்டு) 70 சதவீதம் ஒளி உள்ளே வரும் அளவுக்கு இருக்க வேண்டும்.30 சதவீதம் மட்டுமே ஒளி ஊடுருவதை தடுக்கும் வகையில் கலர் பேப்பர்களை ஒட்டவேண்டும்.
இதேபோன்று, பக்கவாட்டு கண்ணாடிகளில் 50 சதவீதம் அளவுக்கு வெளிச்சம் உள்ளே இருக்கும் அளவுக்குத்தான் கருப்பு அல்லது வேறு கலர் பேப்பர்களை ஒட்ட வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டம் கூறுகிறது.
http://tamil.drivespark.com/news/2012/04/court-directive-on-use-tinted-glass-cars-aid0173.html
குற்றங்களை தடுக்கும் வகையில், வரையறுக்கப்பட்ட சதவீதத்திற்கு மேல் கார்களில் கருப்பு கண்ணாடிகளை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளது. வரும் மே 4ந் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது.
கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும் கார்களை பயன்படுத்தி ஏராளமான குற்றச் செயல்கள் நடைபெறுவதாக கூறி கார்களில் கருப்பு கண்ணாடிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவிஷேக் கோயங்கோ என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார்.
விபச்சாரம், கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் குற்றாவாளிகள் கருப்பு கண்ணாடிகள் பொருத்தப்பட்ட கார்களில் எளிதாக தப்பி விடுவதாகவும், எனவே மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு கார்களின் கண்ணாடியில் கூலிங் பேப்பர் ஒட்டவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான பெஞ்ச், கார்களில் கருப்பு உள்ளிட்ட கலர் பேப்பர் ஒட்டப்பட்ட கண்ணாடிகளை (டின்டட் கிளாஸ்)பொருத்துவதற்கு தடை விதித்துள்ளது.
மேலும், மோட்டார் வாகன சட்டத்தின்படி கார்களின் கண்ணாடிகளில் கலர் பேப்பர்களை ஒட்ட வேண்டும் என்றும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டுள்ளது.வரும் மே 4ந் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வரும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கண்ணாடியில் எவ்வளவு சதவீதம் சன் ப்லிம் ஒட்ட வேண்டும்:
மோட்டார் வாகன சட்டத்தின்படி கார்களின் முன்பக்க கண்ணாடி (வைன்ட் ஷீல்டு) 70 சதவீதம் ஒளி உள்ளே வரும் அளவுக்கு இருக்க வேண்டும்.30 சதவீதம் மட்டுமே ஒளி ஊடுருவதை தடுக்கும் வகையில் கலர் பேப்பர்களை ஒட்டவேண்டும்.
இதேபோன்று, பக்கவாட்டு கண்ணாடிகளில் 50 சதவீதம் அளவுக்கு வெளிச்சம் உள்ளே இருக்கும் அளவுக்குத்தான் கருப்பு அல்லது வேறு கலர் பேப்பர்களை ஒட்ட வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டம் கூறுகிறது.
http://tamil.drivespark.com/news/2012/04/court-directive-on-use-tinted-glass-cars-aid0173.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கருப்பு கண்ணாடி கண் மூடி கண்டபடி ஊழல் செய்து திரியும் அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான் என்ற சட்டமும் வரப் போகிறது.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
போலீஸ்க்கு மாமூல் கிடைக்கை உதவியது சுப்ரீம் கோர்ட்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்ப வெள்ளை மூக்கு இருக்கரவங்க போடக் கூடாதா?balakarthik wrote:கருப்பு மூக்கு கண்ணாடியாவது போடலாமா இல்ல அதுக்கும் தடையா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கார் ஓட்டும் போது தண்ணி தான் நீங்க போடக் கூடாது ராஜா.ராஜா wrote:அப்ப இனிமேல் காரில் போகும்போது கூலிங்க் கிளாஸ் கூட போட கூடாதா ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பெட்ரோல் விலையப் பார்த்து ரொம்ப பேரு இப்ப தண்ணி தான் போடுராங்களாம் - கவலைய மறக்க.ராஜா wrote:தண்ணி போட மாட்டேன் அண்ணாத்த , பெட்ரோல் தான் போடுவேன்கொலவெறி wrote:கார் ஓட்டும் போது தண்ணி தான் நீங்க போடக் கூடாது ராஜா.ராஜா wrote:அப்ப இனிமேல் காரில் போகும்போது கூலிங்க் கிளாஸ் கூட போட கூடாதா ....
கார்களில் கருப்பு கண்ணாடிக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு இன்று சென்னையில் அமலுக்கு வந்தது
#797264- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சென்னை, மே. 17-
கருப்பு கண்ணாடி பொறுத்தப்பட்ட கார்களில் குற்றச் செயல்கள் நடைபெறுவதாகவும், விபத்துக்கள் அதிகரிப்பதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்தியா முழுவதும் கார்களில் ஒட்டப்பட்டுள்ள கருப்பு கண்ணாடிகளை அகற்றவேண்டும் என்றும், அதற்கு நிரந்தரமாக தடை விதிக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. டெல்லி, பெங்களூரில் போலீசார் இதனை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டனர். இதுதொடர்பாக டெல்லி போலீசார் 2 நாட்களில் 10 ஆயிரம் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான தடை இன்று அமலுக்கு வந்தது. போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா, உத்தரவின்பேரில் போலீசார் இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளனர். இதன்படி கருப்பு கண்ணாடி ஒட்டப்பட்ட கார்களில் சென்றால் முதல் முறை ரூ.100 அபராதம் விதிக்கப்படும். 2-வது முறையும் சிக்கினால் ரூ.300 அபராதம் வசூலிக்கப்படும்.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு என்பதால் கார்களில் கருப்பு கண்ணாடிகளை அகற்றுவதற்கு கால அவகாசம் எதையும் நாங்கள் நிர்ணயிக்க முடியாது. எனவே பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து கருப்பு கண்ணாடிகளை அகற்றவேண்டும். அப்படி செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருப்பு கண்ணாடி பொறுத்தப்பட்ட காருக்குள் குற்றச்செயல்கள் நடப்பது வெளியில் தெரிவதில்லை. இதற்கு உதாரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிர வைக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றது.
சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணை காரில் சென்ற வாலிபர்கள் சிலர் கடத்திச் சென்று காருக்குள் வைத்தே சின்னாபின்னமாக்கி விட்டனர்.அப்பெண்ணின் கதறலும், கூச்சலும் கருப்பு கண்ணாடியால் வெளியில் கேட்காமலேயே போய்விட்டது. காருக்குள் நடந்த எதுவும் வெளியில் தெரியவும் இல்லை.
இதுபோல, பல்வேறு கடத்தல் சம்பவங்களிலும் கருப்பு கண்ணாடிகள், குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கவசம் போலவே அமைந்துள்ளது. இதேபோல கருப்பு கண்ணாடியின் போர்வையில் கார்களுக்குள் வைத்து செக்ஸ் லீலைகளும் அரங்கேற்றப்படுகின்றன. சென்னையில் இது சர்வ சாதாரணமாகிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
குறிப்பாக மெரீனா கடற்கரையில் விடுமுறை நாட்களில் கார் பார்க்கிங் பகுதியில் இந்த லீலைகள் அதிகமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. போதை ஆசாமிகளும் காருக்குள் அமர்ந்து குடித்து கும்மாளமிடுகின்றனர். வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பலர், கடற்கரை காற்றை அனுபவித்தப்படியே காரில் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கார்களில் ஒட்டப்படும் கருப்பு கண்ணாடிகள் அகற்றப்படுவதன் மூலம் இனி... இதுபோன்ற குற்றங்கள் குறைய வாய்ப்புகள் அதிகமாகும்.
நன்றி
மாலை மலர்.
---
நல்லது.
கருப்பு கண்ணாடி பொறுத்தப்பட்ட கார்களில் குற்றச் செயல்கள் நடைபெறுவதாகவும், விபத்துக்கள் அதிகரிப்பதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்தியா முழுவதும் கார்களில் ஒட்டப்பட்டுள்ள கருப்பு கண்ணாடிகளை அகற்றவேண்டும் என்றும், அதற்கு நிரந்தரமாக தடை விதிக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. டெல்லி, பெங்களூரில் போலீசார் இதனை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டனர். இதுதொடர்பாக டெல்லி போலீசார் 2 நாட்களில் 10 ஆயிரம் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான தடை இன்று அமலுக்கு வந்தது. போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா, உத்தரவின்பேரில் போலீசார் இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளனர். இதன்படி கருப்பு கண்ணாடி ஒட்டப்பட்ட கார்களில் சென்றால் முதல் முறை ரூ.100 அபராதம் விதிக்கப்படும். 2-வது முறையும் சிக்கினால் ரூ.300 அபராதம் வசூலிக்கப்படும்.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு என்பதால் கார்களில் கருப்பு கண்ணாடிகளை அகற்றுவதற்கு கால அவகாசம் எதையும் நாங்கள் நிர்ணயிக்க முடியாது. எனவே பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து கருப்பு கண்ணாடிகளை அகற்றவேண்டும். அப்படி செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருப்பு கண்ணாடி பொறுத்தப்பட்ட காருக்குள் குற்றச்செயல்கள் நடப்பது வெளியில் தெரிவதில்லை. இதற்கு உதாரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிர வைக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றது.
சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணை காரில் சென்ற வாலிபர்கள் சிலர் கடத்திச் சென்று காருக்குள் வைத்தே சின்னாபின்னமாக்கி விட்டனர்.அப்பெண்ணின் கதறலும், கூச்சலும் கருப்பு கண்ணாடியால் வெளியில் கேட்காமலேயே போய்விட்டது. காருக்குள் நடந்த எதுவும் வெளியில் தெரியவும் இல்லை.
இதுபோல, பல்வேறு கடத்தல் சம்பவங்களிலும் கருப்பு கண்ணாடிகள், குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கவசம் போலவே அமைந்துள்ளது. இதேபோல கருப்பு கண்ணாடியின் போர்வையில் கார்களுக்குள் வைத்து செக்ஸ் லீலைகளும் அரங்கேற்றப்படுகின்றன. சென்னையில் இது சர்வ சாதாரணமாகிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
குறிப்பாக மெரீனா கடற்கரையில் விடுமுறை நாட்களில் கார் பார்க்கிங் பகுதியில் இந்த லீலைகள் அதிகமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. போதை ஆசாமிகளும் காருக்குள் அமர்ந்து குடித்து கும்மாளமிடுகின்றனர். வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பலர், கடற்கரை காற்றை அனுபவித்தப்படியே காரில் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கார்களில் ஒட்டப்படும் கருப்பு கண்ணாடிகள் அகற்றப்படுவதன் மூலம் இனி... இதுபோன்ற குற்றங்கள் குறைய வாய்ப்புகள் அதிகமாகும்.
நன்றி
மாலை மலர்.
---
நல்லது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|