புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிழவியுடனும் கிளியுடனும்-5
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
நா முதல்
நாபிக்கமலம் வரை
நடுக்கப் பூகம்பம் வந்து
நாற்காலிப் போட்டால் அது காதல்
ஒவ்வோர் மயிர்க்கால்களிலும்
ஊசி செருகி
உயிர்போக இழுத்தால் அது காதல்
அத்துணை உயிர்ச் செல்களுக்குள்ளும்
அமிலத்துள் ஊறவைத்த
அரிப்பை உணர்ந்தால் அது காதல்
தேக்கி வைத்த நீரின்
ஆழத்தில்
அணை உடைக்கும் திமிர் இருந்தால்
அது காதல்
தூக்கம்-விழிப்பு
இரண்டிலும் இடமாற்றம் ஏற்படின்
அது காதல்
காதல் விளக்கம்
கிழவியின்
காதில் விழுந்தது போலும்
தொங்கட்டான் இல்லாத காதுகளில்
நக்கல்
தூளி கட்டி ஆடியது
என் தங்கக் கிளியின்
தமிழ் கேட்டபின்
உயிர்போகுமடி கிழவி உனக்கு
சத்திய சவாலின்
நித்திய உயிர்ப்பு நெஞ்சுக்குள்
என் மனவோசைக் கேட்டதோ
கிழட்டுக் கிழக்கிற்கு ?
ஒருகோடி சூரியப் பிரகாசம்
சுருக்க முகத்தில் சூத்திரம் எழுதியது
அந்த நிறுத்தம் வந்ததும்
அந்தத் தங்கக்கிளி
தடுமாறாமல் இறங்கியது
இறங்கும்போதுதான்
எனக்குள் இமயமே எழுந்தது
அவள் பின் திரும்பி வீசிய
பிரும்மாண்ட புன்னகையில்
புயல்-மழை என்னுள்
புத்திக் கழன்றுகொள்ள
பூமியில் குதித்துப் பறந்தேன்
தங்கக் கிளியின்
தங்கச் சிறகுகள் தொடாமல்
தவித்தபடி பின் சென்றேன்
இனி என் பாதையெங்கும்
இனிப்பு மழைதான்....
----------கிழவியுடனும் கிளியுடனும் தொடரும் பயணம்----------------
நா முதல்
நாபிக்கமலம் வரை
நடுக்கப் பூகம்பம் வந்து
நாற்காலிப் போட்டால் அது காதல்
ஒவ்வோர் மயிர்க்கால்களிலும்
ஊசி செருகி
உயிர்போக இழுத்தால் அது காதல்
அத்துணை உயிர்ச் செல்களுக்குள்ளும்
அமிலத்துள் ஊறவைத்த
அரிப்பை உணர்ந்தால் அது காதல்
தேக்கி வைத்த நீரின்
ஆழத்தில்
அணை உடைக்கும் திமிர் இருந்தால்
அது காதல்
தூக்கம்-விழிப்பு
இரண்டிலும் இடமாற்றம் ஏற்படின்
அது காதல்
காதல் விளக்கம்
கிழவியின்
காதில் விழுந்தது போலும்
தொங்கட்டான் இல்லாத காதுகளில்
நக்கல்
தூளி கட்டி ஆடியது
என் தங்கக் கிளியின்
தமிழ் கேட்டபின்
உயிர்போகுமடி கிழவி உனக்கு
சத்திய சவாலின்
நித்திய உயிர்ப்பு நெஞ்சுக்குள்
என் மனவோசைக் கேட்டதோ
கிழட்டுக் கிழக்கிற்கு ?
ஒருகோடி சூரியப் பிரகாசம்
சுருக்க முகத்தில் சூத்திரம் எழுதியது
அந்த நிறுத்தம் வந்ததும்
அந்தத் தங்கக்கிளி
தடுமாறாமல் இறங்கியது
இறங்கும்போதுதான்
எனக்குள் இமயமே எழுந்தது
அவள் பின் திரும்பி வீசிய
பிரும்மாண்ட புன்னகையில்
புயல்-மழை என்னுள்
புத்திக் கழன்றுகொள்ள
பூமியில் குதித்துப் பறந்தேன்
தங்கக் கிளியின்
தங்கச் சிறகுகள் தொடாமல்
தவித்தபடி பின் சென்றேன்
இனி என் பாதையெங்கும்
இனிப்பு மழைதான்....
----------கிழவியுடனும் கிளியுடனும் தொடரும் பயணம்----------------
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இரா.பகவதி wrote:அடப்பாவி...ரெண்டு ஆயாவான்னா கேட்காத...ரெண்டு ஆப்பான்னு கேளு...
நீங்கள் சொல்லுவது ரெண்டு பொண்டாட்டி கட்டியவன் நிழமை, நான் கேட்பது வேற வேற
வேற வேற வேட்டைக்காரன்னு பஞ்ச் அடிக்கப் போறீங்களா பகவதி?...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த கிழவி கிளி ஜோசியம் பார்ப்பாங்களா?
தொடருங்கள் பார்வைகள் தொடரும் வரை.
தொடருங்கள் பார்வைகள் தொடரும் வரை.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:இந்த கிழவி கிளி ஜோசியம் பார்ப்பாங்களா?
தொடருங்கள் பார்வைகள் தொடரும் வரை.
இந்தக் கிழவிதான் அவன் ஜாதகமே...
நன்றி அண்ணா...மிக விரைவில் கிளைமாக்ஸ்...
- kkarthikபண்பாளர்
- பதிவுகள் : 76
இணைந்தது : 02/05/2012
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அத்துணை உயிர்ச் செல்களுக்குள்ளும்
அமிலத்துள் ஊறவைத்த
அரிப்பை உணர்ந்தால் அது காதல்
அமிலத்துள் ஊறவைத்த
அரிப்பை உணர்ந்தால் அது காதல்
ரா.ரா3275 wrote:
நா முதல்
நாபிக்கமலம் வரை
நடுக்கப் பூகம்பம் வந்து
நாற்காலிப் போட்டால் அது காதல்
வார்த்தைகள் தடுமாறி மனம் பதித்து ஊசலாடுமே அதுவா...
ஒவ்வோர் மயிர்க்கால்களிலும்
ஊசி செருகி
உயிர்போக இழுத்தால் அது காதல்
இதைத்தான் மயிர்க் கூசெரிப்பு என்பார்களோ..
அத்துணை உயிர்ச் செல்களுக்குள்ளும்
அமிலத்துள் ஊறவைத்த
அரிப்பை உணர்ந்தால் அது காதல்
இது செல்கள் சொல்லும் காதல் சூத்திரமோ..
தேக்கி வைத்த நீரின்
ஆழத்தில்
ஆணை உடைக்கும் திமிர் இருந்தால்
அது காதல்
அது என்ன ஆணை? பெண்ணுக்கும் அது பொருந்தாதோ? ஒரு வேலை அணை என்று கூற வந்தீரோ?
தூக்கம்-விழிப்பு
இரண்டிலும் இடமாற்றம் ஏற்படின்
அது காதல்
இடம் மாற்றம் என்றால்? தூக்கத்தில் விழிப்பும் விழிப்பில் தூக்கமும்தானே
காதல் விளக்கம்
கிழவியின்
காதில் விழுந்தது போலும்
விழுந்தது. விழுந்தது. எல்லார் காதிலும் விழுந்தது. நன்று. நன்று.
தொங்கட்டான் இல்லாத காதுகளில்
நக்கல்
தூளி கட்டி ஆடியது
உவமையா... உண்மையா... அருமை.
----------கிழவியுடனும் கிளியுடனும் தொடரும் பயணம்----------------
அந்தப் பயணத்தில் உடன் வர நாங்களும் கட்டுச் சோற்றுடன்.
காதலின் விளக்கம், இல்லை சாத்திரம். இல்லை இலக்கணம் இதுவரை யாரும் சொல்லாதது. ஆனால் அனுபவித்து உணர்வது. இயக்குனர். சரியாக இருக்கும் என்று ஐயக கணக்கெல்லாம் நான் சொல்ல மாட்டேன். இதுதான் இலக்கணம். அருமை.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Aathira wrote:ரா.ரா3275 wrote:
நா முதல்
நாபிக்கமலம் வரை
நடுக்கப் பூகம்பம் வந்து
நாற்காலிப் போட்டால் அது காதல்
வார்த்தைகள் தடுமாறி மனம் பதித்து ஊசலாடுமே அதுவா...
ஒவ்வோர் மயிர்க்கால்களிலும்
ஊசி செருகி
உயிர்போக இழுத்தால் அது காதல்
இதைத்தான் மயிர்க் கூசெரிப்பு என்பார்களோ..
அத்துணை உயிர்ச் செல்களுக்குள்ளும்
அமிலத்துள் ஊறவைத்த
அரிப்பை உணர்ந்தால் அது காதல்
இது செல்கள் சொல்லும் காதல் சூத்திரமோ..
தேக்கி வைத்த நீரின்
ஆழத்தில்
ஆணை உடைக்கும் திமிர் இருந்தால்
அது காதல்
அது என்ன ஆணை? பெண்ணுக்கும் அது பொருந்தாதோ? ஒரு வேலை அணை என்று கூற வந்தீரோ?
அணைதான் தவறாகிவிட்டது...மன்னியுங்கள் தமிழாசிரியரே...
தூக்கம்-விழிப்பு
இரண்டிலும் இடமாற்றம் ஏற்படின்
அது காதல்
இடம் மாற்றம் என்றால்? தூக்கத்தில் விழிப்பும் விழிப்பில் தூக்கமும்தானே
காதல் விளக்கம்
கிழவியின்
காதில் விழுந்தது போலும்
விழுந்தது. விழுந்தது. எல்லார் காதிலும் விழுந்தது. நன்று. நன்று.
தொங்கட்டான் இல்லாத காதுகளில்
நக்கல்
தூளி கட்டி ஆடியது
உவமையா... உண்மையா... அருமை.
----------கிழவியுடனும் கிளியுடனும் தொடரும் பயணம்----------------
அந்தப் பயணத்தில் உடன் வர நாங்களும் கட்டுச் சோற்றுடன்.
காதலின் விளக்கம், இல்லை சாத்திரம். இல்லை இலக்கணம் இதுவரை யாரும் சொல்லாதது. ஆனால் அனுபவித்து உணர்வது. இயக்குனர். சரியாக இருக்கும் என்று ஐயக கணக்கெல்லாம் நான் சொல்ல மாட்டேன். இதுதான் இலக்கணம். அருமை.
நிலத்தில் விழுந்தேன் நெடும்சாண் கிடையாக,நன்றி கூறிட...
இப்படி இவ்வளவு நீளமாய் ஆழமாய் ஒரு பின்னூட்டம் இந்தப் பதிவிற்கு எனும்போது
இயல்பாகவே இருதயம் இருமடங்காய் விரிந்து துடிக்கிறது...
உங்களின் நிறைமதித் தமிழால் என் பிள்ளைக் கிறுக்கலுக்கு குறைவிலா வெளிச்சம்
பாய்ச்சினீர்கள்...பிரியமுடன் நன்றிகள்...
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி....
தமிழ் எழுத்துப் பிழைக்கு என்னை மன்னிக்கவும்...
என்னுடைய பின்னூட்டத்திலும் தவறுகள் உள்ளன ரா.ரா. இப்போதுதான் தமிழ் எழுத்துரு தரவிறக்கியுள்ளேன். அந்த தங்கிலீஷில் உங்கள் பின்னூட்டம் கொடுத்தேன். பதைப்பு என்பது பதிப்பு என்று உள்ளது. கூர்ச்செரிப்பு என்பதில் ச் காணாமல் போயுள்ளது. இதெல்லாம் சகஷமப்பா... இது சிவாவின் வார்த்தை.
உங்கள் மகிழ்ச்சியின் சாரலில் நாங்களும் குளிர்வோம். நன்றி ரா.ரா. பிழைகளுக்கு மன்னிக்கவும்.
உங்கள் மகிழ்ச்சியின் சாரலில் நாங்களும் குளிர்வோம். நன்றி ரா.ரா. பிழைகளுக்கு மன்னிக்கவும்.
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|