புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
மொஹமட் | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
லிங்கம் என்ற சொல் வடமொழி என்பர் சிலர். அவ்வாறு கூறி, லிம் – ஒடுக்கம், கம்-தோற்றம் என்று பொருள் விரிப்பர்.இது பிற்காலத்தில் வடமொழியாளர் கூறிய விளக்கம்.
லிங்கம் என்பதற்கு வடமொழியில் குறி என்பதுதான் உண்மைப் பொருள். வடவேதங்களில் (ரிக், யஜூர், சாமம், அதர்வணம்) லிங்கம் என்பது இழிவாக ஆண்குறி என்ற பொருளில்தான் குறிப்பிடப்படுகிறது. இந்த அடிப்படையில் சிவலிங்கத்தை “சிசின தேவன்” என்று மிக இழிவாக வட மொழியான ரிக் வேதம் கூறுகிறது.
உண்மையில் சிவலிங்க வணக்கம் தமிழர்களுடையது. தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டது.
“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் பூண்டார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்”
என்பது பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சிவலிங்கத்திற்கு கொடுக்கும் விளக்கம்.
இங்கேயும் குறி என்றே கூறப்படுகிறது. ஆனால் இங்கே குறி என்பது அடையாளம் என்ற சொல்லில் வருவதே தவிர வடவேதம் கூறுவது போல் அது ஆண்குறியைக் குறிப்பதல்ல. அதனால்தான் சேக்கிழார் அதனை வடமொழிப்பொருளிலிருந்து வேறுபடுத்திக்காட்ட ‘நிகழ்குறி’ என்று கூறினார்.
இவ்வாறு குறி என்ற சொல்லைக் கொண்டு இழிவுப்பொருளில் வடமொழியாளர் கூறுவதை அப்பர் இவ்வாறு கண்டிக்கிறார்.
“குறிகளும் அடையாளமும் கோயிலும்
நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும்
பொறியிலீர் மனம் எங்கொல் புகாததே”
தமிழ் ஆர்வலர்கள் சிலர் இலிங்கம் என்பதற்கு இவ்வாறு பொருள் கூறுகின்றனர். இலங்கியது இலிங்கம் என்பது அவர்கள் தரும் விளக்கம்.. அந்த அடையாளத்தில் இறைவன் இலங்கி இருப்பதால் அது இலிங்கம் எனப்பட்டது.என்பது அதன் உள்ளுறை.
தெய்வப் படிமத்தை பதிட்டை செய்யும்போது மந்திரத்தால் இறைவனது விளக்கத்தை ஏற்படுத்தி அதில் இலங்கச் செய்வதால் அதற்கு இலிங்கம் எனப்பெயர் வந்தது என்பர். சிவஞானசித்தியாரில் “மந்திரத்தால் உருக்கோலி” என்று வருவது இதற்குத் துணை நிற்கிறது.
இதுகாறும் கூறியவற்றால் லிங்கம் என்பது வடமொழிச் சொல். இலிங்கம் என்பது தூய தமிழ்ச் சொல் என்பதை அறியலாம்.
சிவலிங்கத்தின் உள்ளுறை:
சிவலிங்கத்தின் ஆவுடையார் அருள் வட்டத்தைக் குறித்தது. அந்த அருளால் ஆன அண்ட வடிவங்களைக் குறித்தது. அதன்மேல் எழும் இலிங்கம் அருள் அண்டத்தின் மேல் ஊடுருவி எழுகின்ற பெருஞ்சோதியைக் குறித்தது. இதைத்தான் “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி” என்று பாடினார் மணிவாசகர்.
இந்த அண்டங்கள் எல்லாம் சக்தியின் வடிவாதலால் அதனை (UNIVERSE IS IN THE FORM OF ENERGY) ஆவுடையார் என்ற வட்ட வடிவில் அமைத்தார்கள். சத்தி உயிர்களை நோக்கியது. ஆதலால் ஆவுடையாரின் முனையை கீழ்நோக்கி அமைத்தார்கள். மேலெழும் பரஞ்சோதியிலிருந்து சத்தி பிரிந்து உயிர்களை நோக்கி வந்து அறிவூட்டுவதாக இலிங்கத்தையும் ஆவுடையாரையும் பொருத்தினார்கள்.
(சிவனியமும் சால்பியமும் புத்தகத்தில் இருந்து எடுத்தது)
லிங்கம் என்ற சொல் வடமொழி என்பர் சிலர். அவ்வாறு கூறி, லிம் – ஒடுக்கம், கம்-தோற்றம் என்று பொருள் விரிப்பர்.இது பிற்காலத்தில் வடமொழியாளர் கூறிய விளக்கம்.
லிங்கம் என்பதற்கு வடமொழியில் குறி என்பதுதான் உண்மைப் பொருள். வடவேதங்களில் (ரிக், யஜூர், சாமம், அதர்வணம்) லிங்கம் என்பது இழிவாக ஆண்குறி என்ற பொருளில்தான் குறிப்பிடப்படுகிறது. இந்த அடிப்படையில் சிவலிங்கத்தை “சிசின தேவன்” என்று மிக இழிவாக வட மொழியான ரிக் வேதம் கூறுகிறது.
உண்மையில் சிவலிங்க வணக்கம் தமிழர்களுடையது. தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டது.
“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் பூண்டார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்”
என்பது பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சிவலிங்கத்திற்கு கொடுக்கும் விளக்கம்.
இங்கேயும் குறி என்றே கூறப்படுகிறது. ஆனால் இங்கே குறி என்பது அடையாளம் என்ற சொல்லில் வருவதே தவிர வடவேதம் கூறுவது போல் அது ஆண்குறியைக் குறிப்பதல்ல. அதனால்தான் சேக்கிழார் அதனை வடமொழிப்பொருளிலிருந்து வேறுபடுத்திக்காட்ட ‘நிகழ்குறி’ என்று கூறினார்.
இவ்வாறு குறி என்ற சொல்லைக் கொண்டு இழிவுப்பொருளில் வடமொழியாளர் கூறுவதை அப்பர் இவ்வாறு கண்டிக்கிறார்.
“குறிகளும் அடையாளமும் கோயிலும்
நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும்
பொறியிலீர் மனம் எங்கொல் புகாததே”
தமிழ் ஆர்வலர்கள் சிலர் இலிங்கம் என்பதற்கு இவ்வாறு பொருள் கூறுகின்றனர். இலங்கியது இலிங்கம் என்பது அவர்கள் தரும் விளக்கம்.. அந்த அடையாளத்தில் இறைவன் இலங்கி இருப்பதால் அது இலிங்கம் எனப்பட்டது.என்பது அதன் உள்ளுறை.
தெய்வப் படிமத்தை பதிட்டை செய்யும்போது மந்திரத்தால் இறைவனது விளக்கத்தை ஏற்படுத்தி அதில் இலங்கச் செய்வதால் அதற்கு இலிங்கம் எனப்பெயர் வந்தது என்பர். சிவஞானசித்தியாரில் “மந்திரத்தால் உருக்கோலி” என்று வருவது இதற்குத் துணை நிற்கிறது.
இதுகாறும் கூறியவற்றால் லிங்கம் என்பது வடமொழிச் சொல். இலிங்கம் என்பது தூய தமிழ்ச் சொல் என்பதை அறியலாம்.
சிவலிங்கத்தின் உள்ளுறை:
சிவலிங்கத்தின் ஆவுடையார் அருள் வட்டத்தைக் குறித்தது. அந்த அருளால் ஆன அண்ட வடிவங்களைக் குறித்தது. அதன்மேல் எழும் இலிங்கம் அருள் அண்டத்தின் மேல் ஊடுருவி எழுகின்ற பெருஞ்சோதியைக் குறித்தது. இதைத்தான் “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி” என்று பாடினார் மணிவாசகர்.
இந்த அண்டங்கள் எல்லாம் சக்தியின் வடிவாதலால் அதனை (UNIVERSE IS IN THE FORM OF ENERGY) ஆவுடையார் என்ற வட்ட வடிவில் அமைத்தார்கள். சத்தி உயிர்களை நோக்கியது. ஆதலால் ஆவுடையாரின் முனையை கீழ்நோக்கி அமைத்தார்கள். மேலெழும் பரஞ்சோதியிலிருந்து சத்தி பிரிந்து உயிர்களை நோக்கி வந்து அறிவூட்டுவதாக இலிங்கத்தையும் ஆவுடையாரையும் பொருத்தினார்கள்.
(சிவனியமும் சால்பியமும் புத்தகத்தில் இருந்து எடுத்தது)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆஹா ஒரே போடா போட்டுட்டீங்களேயினியவன் wrote:அசுரன் அண்ணே இப்படி போடுங்கண்ணே.
அசுரன் wrote:
மதங்கள் பற்றிய திரிகளில் எந்த வாத விவாதமும் வேன்டாம் நண்பர்களே!
நன்றி அசுரன்!
சைவம் என்பது மதம் அல்ல. இது தமிழனின் வாழ்வியல் நெறி!
விதண்டா வாதம்தான் கூடாது. இது விவாதம்தானே!
இதில் என்ன தவறு உள்ளது!
நாம் அனைவரும் உறவுகள்தான்.
கருத்துப் பரிமாற்றம் நல்லதுதானே!
அன்புடன்
சாமி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சாமி wrote:அசுரன் wrote:
மதங்கள் பற்றிய திரிகளில் எந்த வாத விவாதமும் வேன்டாம் நண்பர்களே!
நன்றி அசுரன்!
சைவம் என்பது மதம் அல்ல. இது தமிழனின் வாழ்வியல் நெறி!
விதண்டா வாதம்தான் கூடாது. இது விவாதம்தானே!
இதில் என்ன தவறு உள்ளது!
நாம் அனைவரும் உறவுகள்தான்.
கருத்துப் பரிமாற்றம் நல்லதுதானே!
அன்புடன்
சாமி
ஆனால் இருவேறு சிந்தனையுடையவர்கள் ஒரு தலைப்பின் கீழ் விவாதிக்கும் போது தொடர்ந்து அவர்கள் தரப்பு வாதங்களையே சரியென்று வாதிடுவார்கள். இதில் நேரிடையாக இல்லையென்றாலும் மறைமுகமாக மற்றவரை தாக்கும் வாய்ப்புள்ளது. எல்லாரும் உங்களை போல நினைத்தால் சரி... இல்லையென்றால் வீணான மனகசப்பு ஏற்படும். - இதை நிர்வாக அறிவிப்பாக எடுத்துக்கொண்டு சிரமம் பாராமல் உங்கள் ஒத்துழைப்பை தாருங்கள் நண்பரே! |
அன்போடு இங்கு விவாதிக்குக்கும் அன்பர்களே!
இந்து சமயத்தில் இதுமட்டுமல்ல உள்ளே ஆரய்ந்துகொண்டுபோனால் நிறைய சம்பவங்கள் கருத்துக்கள் ஆழமாக உண்டு. இதை ஆபாசம் என்றும் கூறலாம் ஆழ்ந்து அறிந்து தத்துவம் என்றும் கூறலாம். குப்பை என்றும் பேசலாம் உண்மை ஞானம் என்றும் போதிக்கலாம். இவற்றில் சிறிய ஆர்வம் காட்டி ஒரு சுமாரானஅளவு ஆரய்ந்துகொள்ள கிளம்பி அதன் உள்ளமைப்பை புரிந்துகொண்டேனே இல்லையோதெரியவில்லை ஆனால் சில வற்ரை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
ஆண் பெண் உறவு கேவலமானதுஅல்ல. அது உலகின் உயிர்நாடி அது இல்லவிட்டால் இந்த உலகம் இல்லை. நாம் இல்லை அனைத்தும் வெறும் சூனியம்.
அனவே விளையாட்டாக நினைக்கும் இந்த இளமை முறுக்கில் ஏற்படும் இன்பம் என்று நினைத்துக்கொள்ளாமல் இது ஒரு சிருஷ்டியின் தூண்டுதல் இது ஒரு உலக வாழ்வின் கருப்பொருளுக்கான உயிர்நாடி என்பதை கொஞ்சம் சீரியசாக உணர்ந்துகொண்டால் இதை சுற்றி எழும் மரியாதை பலமடங்காகும்
இப்படித்தான் இணையத்தில் யோனி வழிப்பாடு பற்றி எங்கோ தற்செயலாக பார்கப்போய் அதுப்பற்றி ஆராய்ந்தேன். அப்போதுதான் அந்த யோனியில் சக்தி தெய்வம் குடிகொண்டிருப்பதாகவும் அது உயிர்களை உருவாக்கும் கோவில் என்றும் முதல் பார்வையில் பார்த்தபோது இதுஆபாசத்தின் வெளிப்பாடுஎன்று தோன்றியது . பின்னர் ஆழமாக படிக்கும்போது அதில் எந்தத் தவறுமிருப்பதாக தோன்றவில்லை. யோனி இழிவானதுஅல்ல. அது என்னை உருவாக்கியது. உங்களை உருவாக்கியது. இந்த உலகத்து உயிர்களை உருவாக்கியது. ஏன் போற்றக்கூடாது. ஏன் அதைப்பற்றிப் பெருமையாக பேசக்கூடாது இப்படிபல நினைவுகள் தோன்றின
இந்த சிவலிங்கமும் யோனி லிங்க வழிபாடாக இருந்தாலும் இருக்கட்டுமே. உலகின் உயிர்களின் ஆக்கம் ஆரோக்கியமானதாக இருக்க அந்த உறவின் முக்கியத்துவத்தை அன்றைய படிப்பற்ற விலங்குத்தனமாக இருந்தபொதுமக்களுக்கு விளக்க இது உதவியிருக்கலாமோ? (அப்படி அர்த்தம் இருந்தால். இன்னும் நிறைய சொல்லலாம் போதுமே!
இந்து சமயத்தில் இதுமட்டுமல்ல உள்ளே ஆரய்ந்துகொண்டுபோனால் நிறைய சம்பவங்கள் கருத்துக்கள் ஆழமாக உண்டு. இதை ஆபாசம் என்றும் கூறலாம் ஆழ்ந்து அறிந்து தத்துவம் என்றும் கூறலாம். குப்பை என்றும் பேசலாம் உண்மை ஞானம் என்றும் போதிக்கலாம். இவற்றில் சிறிய ஆர்வம் காட்டி ஒரு சுமாரானஅளவு ஆரய்ந்துகொள்ள கிளம்பி அதன் உள்ளமைப்பை புரிந்துகொண்டேனே இல்லையோதெரியவில்லை ஆனால் சில வற்ரை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
ஆண் பெண் உறவு கேவலமானதுஅல்ல. அது உலகின் உயிர்நாடி அது இல்லவிட்டால் இந்த உலகம் இல்லை. நாம் இல்லை அனைத்தும் வெறும் சூனியம்.
அனவே விளையாட்டாக நினைக்கும் இந்த இளமை முறுக்கில் ஏற்படும் இன்பம் என்று நினைத்துக்கொள்ளாமல் இது ஒரு சிருஷ்டியின் தூண்டுதல் இது ஒரு உலக வாழ்வின் கருப்பொருளுக்கான உயிர்நாடி என்பதை கொஞ்சம் சீரியசாக உணர்ந்துகொண்டால் இதை சுற்றி எழும் மரியாதை பலமடங்காகும்
இப்படித்தான் இணையத்தில் யோனி வழிப்பாடு பற்றி எங்கோ தற்செயலாக பார்கப்போய் அதுப்பற்றி ஆராய்ந்தேன். அப்போதுதான் அந்த யோனியில் சக்தி தெய்வம் குடிகொண்டிருப்பதாகவும் அது உயிர்களை உருவாக்கும் கோவில் என்றும் முதல் பார்வையில் பார்த்தபோது இதுஆபாசத்தின் வெளிப்பாடுஎன்று தோன்றியது . பின்னர் ஆழமாக படிக்கும்போது அதில் எந்தத் தவறுமிருப்பதாக தோன்றவில்லை. யோனி இழிவானதுஅல்ல. அது என்னை உருவாக்கியது. உங்களை உருவாக்கியது. இந்த உலகத்து உயிர்களை உருவாக்கியது. ஏன் போற்றக்கூடாது. ஏன் அதைப்பற்றிப் பெருமையாக பேசக்கூடாது இப்படிபல நினைவுகள் தோன்றின
இந்த சிவலிங்கமும் யோனி லிங்க வழிபாடாக இருந்தாலும் இருக்கட்டுமே. உலகின் உயிர்களின் ஆக்கம் ஆரோக்கியமானதாக இருக்க அந்த உறவின் முக்கியத்துவத்தை அன்றைய படிப்பற்ற விலங்குத்தனமாக இருந்தபொதுமக்களுக்கு விளக்க இது உதவியிருக்கலாமோ? (அப்படி அர்த்தம் இருந்தால். இன்னும் நிறைய சொல்லலாம் போதுமே!
அசுரன் wrote:சாமி wrote:நன்றி அசுரன்! சைவம் என்பது மதம் அல்ல. இது தமிழனின் வாழ்வியல் நெறி!அசுரன் wrote:
மதங்கள் பற்றிய திரிகளில் எந்த வாத விவாதமும் வேன்டாம் நண்பர்களே!
விதண்டா வாதம்தான் கூடாது. இது விவாதம்தானே! இதில் என்ன தவறு உள்ளது!
நாம் அனைவரும் உறவுகள்தான்.கருத்துப் பரிமாற்றம் நல்லதுதானே!
அன்புடன் சாமி
ஆனால் இருவேறு சிந்தனையுடையவர்கள் ஒரு தலைப்பின் கீழ் விவாதிக்கும் போது தொடர்ந்து அவர்கள் தரப்பு வாதங்களையே சரியென்று வாதிடுவார்கள். இதில் நேரிடையாக இல்லையென்றாலும் மறைமுகமாக மற்றவரை தாக்கும் வாய்ப்புள்ளது. எல்லாரும் உங்களை போல நினைத்தால் சரி... இல்லையென்றால் வீணான மனகசப்பு ஏற்படும். - இதை நிர்வாக அறிவிப்பாக எடுத்துக்கொண்டு சிரமம் பாராமல் உங்கள் ஒத்துழைப்பை தாருங்கள் நண்பரே!
ஒரு நல்ல தகவல் அல்லது உண்மைகளை ஊரறிய சொல்லும் போது,
அதை வடமொழி அன்பர்கள் தங்கள் பக்கம் மாற்றிக் கொள்வதும்,
பகுத்தறிவு பேசுகிறோம் என நினைப்பவர்கள் அந்த கருத்தை முற்றிலுமாக மறுப்பதும் வருத்தமாக உள்ளது.
இதை விட கொடுமை நடுநிலையாக பேசுகிறோம் என்று 'காமெடி' யாக கலாய்ப்பதும்
அக்கட்டுரையின் நோக்கத்தை பாழ்படுத்துவதாகவும் உள்ளது.
என்ன செய்வது? இந்த சூழல் எங்கும் இருக்கத்தான் செய்யும்! நிர்வாகத்தினரின் கருத்தை ஏற்கிறேன்! நன்றி!
அன்புடன்
சாமி
இது உண்மை தான் ,சாமி wrote:ஒரு நல்ல தகவல் அல்லது உண்மைகளை ஊரறிய சொல்லும் போது,
அதை வடமொழி அன்பர்கள் தங்கள் பக்கம் மாற்றிக் கொள்வதும்,
பகுத்தறிவு பேசுகிறோம் என நினைப்பவர்கள் அந்த கருத்தை முற்றிலுமாக மறுப்பதும் வருத்தமாக உள்ளது.
காமடிக்காக யாரும் நடுநிலையாக பேசவில்லை சாமி அவர்களே.சாமி wrote:இதை விட கொடுமை நடுநிலையாக பேசுகிறோம் என்று 'காமெடி' யாக கலாய்ப்பதும்
அக்கட்டுரையின் நோக்கத்தை பாழ்படுத்துவதாகவும் உள்ளது.
என்ன செய்வது? இந்த சூழல் எங்கும் இருக்கத்தான் செய்யும்! நிர்வாகத்தினரின் கருத்தை ஏற்கிறேன்!
மத நம்பிக்கைகள் , மதத்தை பற்றிய கண்ணோட்டம் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியாக இருக்கும் நாம் கருத்து சொல்லுகிறோம் உண்மையை சொல்லுகிறோம் என்று அவர்களின் மனதை புண்படுத்துவது போல இருக்க கூடாது. அதற்காக தான் சில திரிகளில் நிர்வாகத்தினரின் தலையீடு இருக்கிறது.
இங்கு நீங்கள் பதிவிட்ட எத்தனை திரிகளில் நடுநிலையாளர்கள் "காமடி" பண்ணியுள்ளார்கள் கூறுங்கள்
சாமி wrote:
ஒரு நல்ல தகவல் அல்லது உண்மைகளை ஊரறிய சொல்லும் போது,
இதை விட கொடுமை நடுநிலையாக பேசுகிறோம் என்று 'காமெடி' யாக கலாய்ப்பதும்
அக்கட்டுரையின் நோக்கத்தை பாழ்படுத்துவதாகவும் உள்ளது.
அன்புடன்
சாமி
இதில் என்ன நல்ல தகவலை சொல்லப்படுகிறது என்பது புரியவில்லை. ஒருவருக்கு நல்லது மற்றவருக்கு தவறாக தெரியலாம். இது நம்பிக்கை யைப் பொறுத்துள்ளது. ஆயிரம் சான்றுகள் எடுத்துக்காட்டலாம். அது மதம் பற்றிய விவாதத்தில் சினத்தையும் எதிர்ப்பையும் உருவாக்குமே தவிர நம்பிக்கையை அழித்துவிடாது. இந்தவிவாதம் கடவுள் நம்பிக்கை ஏற்பட்டகாலத்திலிருந்து இன்றுவரை நடக்கிறது. இது சுவாரஷ்யமாக விவாதிக்க ஒரு தலைப்பேயன்றி பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பினால் அதுவே பெரிய காமடி!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சாமி wrote:
ஒரு நல்ல தகவல் அல்லது உண்மைகளை ஊரறிய சொல்லும் போது,
அதை வடமொழி அன்பர்கள் தங்கள் பக்கம் மாற்றிக் கொள்வதும்,
பகுத்தறிவு பேசுகிறோம் என நினைப்பவர்கள் அந்த கருத்தை முற்றிலுமாக மறுப்பதும் வருத்தமாக உள்ளது.
இதை விட கொடுமை நடுநிலையாக பேசுகிறோம் என்று 'காமெடி' யாக கலாய்ப்பதும்
அக்கட்டுரையின் நோக்கத்தை பாழ்படுத்துவதாகவும் உள்ளது.
என்ன செய்வது? இந்த சூழல் எங்கும் இருக்கத்தான் செய்யும்! நிர்வாகத்தினரின் கருத்தை ஏற்கிறேன்! நன்றி!
அன்புடன்
சாமி
நிர்வாகத்தின் கருத்தை ஏற்றமைக்கு நன்றி சாமி...
தலைப்பையும் அப்படியே மாற்றியிருக்கிறேன்! நீங்கள் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறேன் சாமி!
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|