புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 1%
Kavithas
கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 1%
bala_t
கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 1%
prajai
கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
293 Posts - 42%
heezulia
கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
6 Posts - 1%
prajai
கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
4 Posts - 1%
manikavi
கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா)


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 22, 2012 9:22 am


ஆசீர்வாதம்


அன்று ராகவனின் முதலாம் கல்யாண நாள். அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிட்டு மனைவி ராதிகாவுடன் காலையில் கோவில் சென்றுவிட்டு, மாலையில் தன் மாமனார் வீட்டுக்கு செல்வதாக முடிவு செய்திருந்தான்.
மாமனார் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. ராதிகாவின் அப்பா, அம்மா, தம்பி, தங்கை என அனைவரும் மிக மகிழ்ச்சியோடு இவர்களின் வரவை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். மாலை சுமார் ஐந்து மணி அளவில் ராகவனும் ராதிகாவும் வந்து சேர்ந்தனர். அனைவரின் முகத்திலும் புன்னகை தவழ வரவேற்றனர்.

"வாங்க, வாங்க ஏன் இவ்வளவு தாமதம்?" என ராதிகாவின் அப்பா கேட்க,

"உங்க பொண்ணாலதான். சீக்கிரம் கிளம்பச் சொன்னால் கிளம்பினால்தானே" என்ற ராகவன் மெல்ல மனைவியை புன்முறுவலோடு பார்த்தான்.

"மாமா, நீங்கள் தான் அலங்காரம் செய்ய நேரம் செலவாகி இருக்கும். அக்கா ஒன்றும் தாமதமாக்கி இருக்க மாட்டாள்." என்றாள் ரமா கிண்டலாக.

"இருக்காது, அக்காவால்தான் தாமதமாகி இருக்கும். எனக்குத் தெரியாதா?" என மோகன் கூற அனைவரும் சிரித்தார்கள்.

அம்மா, என்ன சமையல்? என ராதிகா கேட்க, "சூடா போண்டா போட்டிருக்கிறேன். முதல்ல, மாப்பிள்ளைக்கு கொண்டுபோய் கொடு." என்ற அம்மா ஒரு தட்டில் ஆவி பறக்க நான்கு போண்டா வைத்தாள்.

"போண்டா சூப்பர்" என ரசித்து சுவைத்துக்கொண்டிருக்கும்போதே மற்றொரு தட்டில் பீட்ரூட் ஹல்வாவோடு ராதிகா வந்தாள். அனைவரும் கலகலப்பாக சாப்பிட்டு முடித்தனர். தொலைக்காட்சியில் ஒரு நெடுந்தொடரில் மாமியார் தன் மருமகளை பல வாரங்களாகத் திட்டிக்கொண்டிருந்தாள். ரமாவின் முதுகலை மற்றும் மோகனின் இளங்கலை படிப்பு பற்றி விசாரித்துவிட்டு மெல்ல ராகவன் ராதிகாவைப் பார்த்தான். ஏதோ சொல்ல வந்தவனை ராதிகா யாருக்கும் தெரியாமல் தடுக்க, ரமா மட்டும் இருவரையும் கவனித்துவிட்டாள். பிறகு, பேச்சு வேறு பக்கம் போய் கிரிக்கெட் உலகக்கோப்பை இந்தியா பெற்றது பற்றி பேசினார்கள்.

ஒரு எட்டு மணியளவில், அனைவரும் இரவு விருந்து முடிந்ததும் ராகவனும் ராதிகாவும் கிளம்பத் தயாரானார்கள். இருவரும் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகையில், ராதிகாவின் அப்பா "அடுத்த திருமண நாளில் மூவராக ஆசீர்வாதம் பெறவேண்டும்" என வாழ்த்தினார். அப்போது, ராகவன் மீண்டும் ராதிகாவை பார்க்க, ராதிகா கண்களால் மறுக்க, ரமா இம்முறையும் கவனித்துவிட்டாள். இருவரும் கிளம்பினர்.

சில வாரங்களுக்குப்பின்னர், ராகவனுக்கு ரமா அலுவலக நேரத்தில் போன் செய்து "மாமா, கொஞ்சம் பேசணும்" என்றாள். ராகவனும் "என்ன, விஷயம்?' எனக்கேட்க, அருகில் உள்ள உணவு விடுதிக்கு வருமாறு அழைத்தாள். இருவரும் சந்தித்து பேசினர். அப்போது, ரமா "மாமா, நான் அக்காவிடம் பலமுறை கேட்டும் என்னிடம் சொல்லவில்லை. நீங்கள் அன்று வந்தபோது ஏதோ அப்பாவிடம் சொல்ல வந்தீர்கள், ஆனால், அக்கா அதை சொல்ல விடாமல் தடுத்தாள். அது என்ன விஷயம்? சொல்லுங்க" என்றாள். ராகவனும் வேறு வழிஇல்லாமல் ராதிகாவுக்கு தொடர்ந்து வந்த ஜுரம் பற்றியும் அதை மருத்துவர் பரிசோதனை செய்தபோது எதிர்பாராத விதமாக ராதிகாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை எனக் கூறியதையும் விளக்கினான். சற்றே அதிர்ச்சியுடன் இருந்த ராமாவிடம் ராகவன் " தயவுசெய்து உன் அப்பா அம்மாவிடம் இந்த விஷயம் பற்றிக் கூறவேண்டாம். அவர்கள் தாங்க மாட்டார்கள்" என்று கேட்டுக்கொண்டான். ரமாவும் ஒப்புக்கொண்டாள். ரமா ஒரு முடிவுக்கு வந்தவளாக வீடு சென்றாள்.

காலம் கிடுகிடுவென ஓட, அடுத்த திருமண நாளும் வந்தது. ஆனால், பழைய உற்சாகம் யாரிடமும் இல்லை. கடைசியில், ராகவனும் ராதிகாவும் ஆசீர்வாதம் வாங்க காலில் விழும்போது ரமா கையில் ஒரு குழந்தையோடு வந்து, இருவரின் பக்கத்தில் குழந்தையையும் ஆசீர்வாதம் வாங்குவதற்கு விழ வைத்தாள். குழந்தையை கண்டதும் எல்லோரும் அதிர்ச்சியுற, மெதுவாக ரமா குழந்தை பற்றி விளக்கினாள்.

அதாவது, அக்காவிற்கு குழந்தைபாக்கியம் இல்லை என்பதையும், அதனால், பெற்றோரின் சம்மதமின்றி காதலித்து மணமுடித்த தன் தோழி விபத்தில் கணவரோடு அகால மரணமடைந்ததால், தோழியின் குழந்தை அனாதை ஆனதையும், பின்பு அக்குழந்தையை முறையாக தத்து எடுத்ததையும் கூறினாள். ராகவன் அவளை கண்ணீர் மல்க நன்றியோடு பாராட்டினான். மாமனார் ஆசீர்வாதம் பலித்தது.

கருத்து: பெரியவர்கள் ஆசீர்வாதமாக இருந்தாலும், சாபமாக இருந்தாலும் கட்டாயம் பலிக்கும். எனவே, பெரியோரை என்றும் மதிப்போம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 22, 2012 9:55 am

பாஸ் பூட்ட மறந்துட்டீங்களே?




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 9:01 pm

நிறைய ராகவன்களும் ராதிகாக்களும் ரணத்துடன் இன்றும்...
ஆனால் அதேபோல ராமக்களும் சொற்ப அளவில்...
வாழ்த்துகள்...



கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) 224747944

கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Rகதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Aகதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Emptyகதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Rகதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 24, 2012 8:07 pm

யினியவன் wrote:பாஸ் பூட்ட மறந்துட்டீங்களே?
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 24, 2012 8:13 pm

//கருத்து: பெரியவர்கள் ஆசீர்வாதமாக இருந்தாலும், சாபமாக இருந்தாலும் கட்டாயம் பலிக்கும். எனவே, பெரியோரை என்றும் மதிப்போம்.//

ரொம்ப சரி ,அருமையான கதை புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக