புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 1%
Kavithas
கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 1%
bala_t
கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 1%
prajai
கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
293 Posts - 42%
heezulia
கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
6 Posts - 1%
prajai
கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
4 Posts - 1%
manikavi
கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண். 29 - நேர்மையான பாதை...! (சிறுகதை சின்னத்திருவிழா)


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 13, 2012 11:15 pm

நேர்மையான பாதை...!


பெரிய முள் 11 நெருங்கிக் கொண்டும், சின்ன முள் 2 மீது உரசிக் கொண்டும் இருந்த நேரம். என்றும் போலவே இன்றும் பரபரப்பாக வேலை செய்துகிட்டு இருந்தான் குமார். திடீர்ன்னு குமார் தோளை தொட்டது ஒரு கை, என்னப்பா வேலையில் மூழ்கிட்டியா, டைம் ஆயிடுச்சு சாப்பிட வான்னு அழைத்தான் அலுவலக நண்பன் சரவணன்.

அடுத்த கணமே சுறுசுறுப்பா தன்னோட டிபன் பாக்ஸ எடுத்துக்கிட்டு டைனிங் டேபிள்ல சாப்பிட அமர்ந்தான் குமார். சக ஊழியர்கள் சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க, குமார் வீட்டுச் சாப்பாடு வாசனை ஆளை தூக்குது என்று!; அதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் சாப்பிட ஆரம்பிச்சான் கெட்டுபோன வாடை வந்த உணவை குமார். உடனே சரவணன் தன் சாப்பட்டை கொடுக்க முற்பட்டதும், குமார் சாப்பாடு நல்லாதான் இருக்கு என்று சாப்பிட்டு கை கழுவினான்.

வழக்கம் போல், சாப்பிட்டு முடிந்ததும் தன் இருக்கையில் அமர்ந்து யோசிக்க ஆரம்பிந்தான்; வறுமையான வாழ்க்கை, குறைவான சம்பளம், இந்த மாத வீட்டு வாடகை எப்படி கொடுப்பது ? மனைவி, பிள்ளைகளுக்கு தேவையானத எப்ப நாம வாங்கிக் கொடுப்பது?நம்மால முடியுமா? முடியும் முடியும்ன்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே, டேபிளில் மடித்து வைக்கப்பட்டிருந்த பேப்பரை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்.

என்றைக்கும் இல்லாமல் செய்தித்தாளில் ஓரத்தில் ஒட்டிக்கிட்டு இருந்த ராசிபலனை நோக்கி கண்கள் சென்றது. அவன் ராசிக்கு மகாலெட்சுமி தேடிவருவம்ன்னு போட்டிருந்துச்சு, ஒரு நமட்டுச் சிரிப்பு உதிர்த்துக்கிட்டு, மறுபடியும் பணியில் அமர்ந்தான்.

அலுவலகத்தில் நேர்மைனா அது குமார்தான். அதனால தான் அவனுக்கு எல்லோரும் வச்ச பேரு நேர்மை நேரு. கை சுத்தமா இருந்ததாலதான் குமார் பாக்கெட்டும் சுத்தமா இருக்குதுன்னு சிலர் நேரடியாகவே கிண்டல் பன்னுறதும் உண்டு. ஆனா, குமார் இதை எதையும் கண்டு கொள்வதில்லை. அன்றைக்கு சரவணணுக்கு ஏதோ அவசர வேலை ஆகையால் தன்னுடைய பணியை குமாரிடம் ஒப்படைத்துவிட்டு அவசர அவரமாக புறப்பட்டான். குமார் பணி முடிக்கும் போது இரவோடு பனிக்காத்தும் வீச ஆரம்பித்தது.

ஒரு வேளையா, வேலை எல்லாம் முடிச்சு வீட்டுக்கு கிளம்ப தன் பழைய சைக்கிள நகர்த்தியதும், ஏதோ குறைஞ்சாப்புல இருந்தது. குணிந்து பார்த்தான் சைக்கிள் டயர் பஞ்சர். வேறு என்ன செய்ய முடியும் ...? அந்த நிலா நீந்தும் இரவில், மெல்ல உருட்ட ஆரம்பிச்சான் தன்னுடைய பழைய நினைவுகளை புரட்டிய படி....

வீடு வந்து சேர பாதி வழி இருக்கும், கும்மிருட்டு, ஏதோ வழியில்ல தட்டுப்பட, மை தீட்டிய இருளில் அது ஒரு பெரிய பெட்டி போல தெரிந்தது, சைக்கிளை ஒரு ஓரமா நிப்பாட்டிட்டு என்ன அதுன்னு பார்த்தான் குமார். அடுத்த கணமே குமார் உடம்பு வியர்த்திருச்சு, மனசு படபட வென அடிக்க ஆரம்பிச்சுருச்சு, கை, கால்கள் நடுக்கம் கொடுத்துருச்சு கீழ கிடந்தது அந்த பெட்டிய தன் சைக்கிள் கேரியர்ல வச்சுக்கிட்டு வேகவேகமாக உருட்ட ஆரம்பிச்சான் பதட்டத்தோடு. அன்றைக்கு குமாருக்கு, பாதி தூரம் கடந்தது பாதிய யுகமாக இருந்துச்சு.

ஒரு வழியா வீட்டுக்கு வந்த குமார், அவசரமாக சைக்கிளை நிப்பாட்டிட்டு, கதவை வேகமா தட்டினான், மனைவி கீதா கதவை திறப்பதற்குள் ஆயிரம் நினைவுகள் குமாரின் இருதயத்தில் அலையயன வந்து மோதின அடுத்தடுத்து; வியர்த்திருக்கும் குமாரின் முகத்தை பார்த்த கீதா என்ன என்று பதட்டத்துடன் கேட்ட அடுத்த நிமிடத்தில் கையில் இருந்த பெட்டியை பார்த்து மறுபடியும் கேட்டாள் இது என்ன என்று ?

குமார் பதில் ஏதும் சொல்லாமல், வீட்டிற்குள் நுழைந்ததும் அவசரமாக தாள்பாள் போட்டுவிட்டு, பெட்டியை திறந்து காட்டினான், கீதா மெல்லிய குரலில் யாருடையது ? ஏது? எங்கே இருந்தது ? எப்படி வந்நது ? என அடுத்தடுத்த கேள்விகளை தொடுத்தாள். கீதாவின் இந்த கேள்விக்கு பெட்டியில் எக்கச்சக்க பணக் கெட்டுகளும், ஜொலிக்கும் நகைகளும்தான் காரணம். கீதாவின் அடுத்த கேள்விக்கு நாக்கு தயாராகும் முன், நடந்ததை கூறினான் குமார்.

சிறிது நேரம் இரவை விட இருவருக்குள்ளும் மெளனம், பெட்டியிலிருந்து விலகிட மறுக்காத கண்கள், குழப்பதுடன் பயம்பயம், சட்டென குமார் பெட்டியை மூடி ஓரமாக வைத்தான், குழந்தைகள் தூங்கிக் கொண்டிரந்தன, பசிக்குது என்ன இருக்கிறது என்று கேட்க, கீதா விழிகளில் கண்ணீர், கைகளில் தண்ணீர் குழந்தைகள் சாப்பிட்டாங்க என்றாள். புரிந்து கொண்டான் குமார். தாகம் எடுத்த வயிற்றுக்கு மட்டுமல்ல, நினைவுக்கு தண்ணீர் ஊற்றி நிரப்பினான்.

அன்றை இரவு தூக்கத்தை விற்ற நிலவாய் ஆனது குமாருக்கும், கீதாவுக்கும், ஏதேதோ சிந்தனைகள் பயமுறித்திக் கொண்டிருந்தன இருவருக்குள்ளும், நட்சத்திரம் நழுவும் வரை. பொழுது வழக்கத்தை விட, மெதுவாக விடியாததாய் ஒரு எண்ணம். சூரியன் மேனி சூடுவதற்குள் பெட்டியை எடுத்துக் கொண்டு குமார் வேகமாகக் கிளம்பினான், கீதா வாசலைக் கடக்கும் முன் சொன்ன வார்த்தை வாடைகை கேட்டு இன்றைக்கு வருவார் வீட்டு ஓனர் என்று.

வேகமாக தெருவுல பட்டியோட குமார் நடக்குறது ஆச்சர்யமாகவும், சந்தேகத்துடனும் பார்த்தனர் வழியில் சிலர், குமாரின் கால்களுக்கு, கண்களுக்கும் மற்ற எதுவும் தெரியவில்லை, நெருங்கிக் கொண்டிருக்கும் காவல் நிலையத்தை தவிர. உள்ளே சென்றதும், நடந்ததை சொல்லி பெட்டியை கொடுத்தான் காவல் அதிகாரியிடம், உள்ளே இருந்த மற்ற காவலர்கள் குமாரை பார்த்து ஆச்சர்யபட்டது பார்வையில் தெரிந்தது.

சற்று நிமிடத்தில், அந்த அதிகாரி தொலைபேசியில் மற்றொரு நபருடம் தொடர்பு கொள்ள, சில நிமிடங்களில் அந்த நபர் கால்துறைக்கு வந்தார் வேகமாக. வந்தவரிடம் பெட்டி கிடைத்த விபரத்தைச் சொல்லி ஒப்படைத்தார் காவல்துறை அதிகாரி. பெட்டியை பெற்றுக் கொண்ட பெரியவர் குமாரை பார்த்து கண்ணீர் கசிந்தபடி கை எடுத்து கும்பிட்டார்.

குமாரின் நேர்மை அனைத்து காவல் அதிகாரிகளும் பாராட்டினர், பெட்டிக் கிடைத்த சந்தோசத்திலும், குமாரின் தூய்மையான உள்ளம் கண்டும் நெகிழ்ந்துபோன பெரியவர், நேர்மைக்கு என்று ஒரு பெரிய தொகையை கொடுக்க, வேறு வழியின்றி இது எனக்கு அதிகம் என்று சிறிய தொçயை மட்டும் பெற்று வீடு திரும்பினான் குமார்.

வீட்டிற்கு வந்ததும், வேலைக்கு கிளம்பினான் எப்போதும் போல, மனைவி கீதா ஏதும் கேட்கவில்லை. அவளும் எதார்த்தமாக தினசரி வேலையை செய்து கொண்டிருந்தாள். புத்தகப் பையை சும்ந்தபடி கன்னத்தில் முத்தமிட்டு, டாடா கட்டி சென்றன குமாரின் குட்டிக் குழந்தைகள். பசியோடு இருக்கும் குமாருக்கு தட்டில் கொஞ்சம் சாதம் வைத்து பக்கத்தில் அமர்ந்தாள் கீதா, கைகழுவும் நேரத்தில் வீட்டு ஓனர் வாடைக்கு வர கீதா பதறினாள், வந்திருப்பவரை வரவேற்ற குமார், தாமதிக்காமல் தனது சட்டையில் வெகுமதியாக கொடுக்கப்பட்ட பணத்தை எடுத்துகொடுத்தான். மகிழ்ச்சியோடு வாங்கிச் சென்றார் வீட்டு உரிமையாளர்.

ஆனல், கீதாவைப் பற்றிய கேள்விகள் இப்போது நிறைய குமாரின் மனதுக்குள்... புரிந்து கொண்ட கீதா, புறப்படுங்கள் நேரம் ஆகிவிட்டது என்றாள், ஏன், எதுவும் கேட்க மாட்டீயா? என் மீது கோபமா? பெட்டியை உரியவரிடம் ஒப்படைத்தது தவறா? என தொடர்தான் கேள்விகளை, சிரித்துக் கொண்டே சொன்னாள் பணமும், நகையும் உரியவரிடம் சேர்வதே நியாயம். அதுமட்டும்மில்லை, ஒரு நாள் பணப்பெட்டி இருந்ததற்கே நம் தூக்கம் போய்விட்டது, அது தினமும் இருந்தால் என்றாள், புன்னகைத்தபடி கீதா.

மனைவியின் நேர்மைçயும், ஆசையின்மையையும் கண்டு, நெஞ்சம் நெகிழ்ந்த குமார், நிமிர்ந்த நடைபோட்டப்படி, பஞ்சர் ஒட்ட சைக்கிளை உருட்ட ஆரம்பித்தான் நேர்மையான பாதையில்...!!

[/b]

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 13, 2012 11:25 pm

இவர்களைப்போன்றவர் களால் தான் உலகம் இயங்குகிறது புன்னகை கொஞ்சமானும் மழை பெய்கிறது சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக