புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
26 Posts - 43%
M. Priya
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
1 Post - 2%
Jenila
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
75 Posts - 62%
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
4 Posts - 3%
Baarushree
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
3 Posts - 2%
Jenila
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
3 Posts - 2%
Rutu
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
3 Posts - 2%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
2 Posts - 2%
manikavi
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 26 of 36 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 31 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Dec 03, 2014 7:57 am

கடற்கரைக் கணங்கள்
(அகவற் றூங்கலோசைக் குறளடி வஞ்சிப்பா)

உடற்பயிற்சியில் கால்நடையாய்க்
கடற்கரைக்குநான் காற்றுவாங்க
அன்றொருதினம் மாலையிலே
சென்றபொழுதில் என்னுள்ளக்
களிதுள்ளவே குழந்தைகளும்
ஒளிர்விழியுடன் பாவையரும்
வயதானவர் ஓய்வெடுப்பும்
அயராதவர் ஓடுவதும்
மீனவர்வலைக் காற்றலைவும்
வானுறும்பல வண்ணங்களும்
எங்கோவொரு ஆலயத்தின்
மங்கலமணி ஓசையும்வரும்
சூழ்நிலையில்
என்னை இழந்த கணங்கள்
என்றும் பசுமை என்மனந் தனிலே!

--ரமணி, 29/11/2014, கலி.13/08/5115

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 03, 2014 10:46 am

ரமணி wrote:கடற்கரைக் கணங்கள்
(அகவற் றூங்கலோசைக் குறளடி வஞ்சிப்பா)

உடற்பயிற்சியில் கால்நடையாய்க்
கடற்கரைக்குநான் காற்றுவாங்க
அன்றொருதினம் மாலையிலே
சென்றபொழுதில் என்னுள்ளக்
களிதுள்ளவே குழந்தைகளும்
ஒளிர்விழியுடன் பாவையரும்
வயதானவர் ஓய்வெடுப்பும்
அயராதவர் ஓடுவதும்
மீனவர்வலைக் காற்றலைவும்
வானுறும்பல வண்ணங்களும்
எங்கோவொரு ஆலயத்தின்
மங்கலமணி ஓசையும்வரும்
சூழ்நிலையில்
என்னை இழந்த கணங்கள்
என்றும் பசுமை என்மனந் தனிலே!

--ரமணி, 29/11/2014, கலி.13/08/5115

*****
மேற்கோள் செய்த பதிவு: 1107596

மலரும் நினைவுகள் , ரமணி அவர்களே !
அருமை .
ரசித்தேன் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 03, 2014 12:20 pm

ரமணியின் கவிதைகள் - Page 26 3838410834 ரமணியின் கவிதைகள் - Page 26 3838410834
-
ரமணியின் கவிதைகள் - Page 26 87bW98YzQSGLXIVvxZMp+fwpen_189517
-


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Dec 04, 2014 9:05 am

பிரதோஷ நாயகன் கும்மி - 2
(கும்மிப் பாடல்)

ஆதவன் மேற்றிசை ஆழ்ந்திடும் போதிலே
. ஆயிரம் வண்ணங்கள் வானமுறும்
நாதனும் அப்போது நந்தியின் கொம்பிடை
. நாட்டியம் ஆடிட கானமெழும்
வேதமொ லித்திடத் தேவாரப் பண்ணிசை
. விண்ணிலும் மண்ணிலும் ஆர்த்திடவே
காதினிற் கேட்டுமே கண்ணாரக் கண்டுமே
. காதலே மேலிடக் கும்மியடி! ... 1

மாலவன் மத்தளம் மால்மகன் தாளமும்
. வாணியின் வீணையும் பக்கமுற
சூலிகா ணக்குழல் இந்திரன் ஊதிடச்
. சூலஞ்சு ழற்றியே செஞ்சடையன்
மாலையும் வந்திட மோனம்க விந்திட
. மானிடர் உள்ளத்தில் இன்புறவே
ஆலங்கொள் நாதன லைமகள் பாடவே
. ஆனந்தத் தாண்டவம் ஆடினனே! ... 2

பாலபி ஷேகமும் தேனபி ஷேகமும்
. பன்னீ ரிளநீரும் சந்தனமும்
மேல்விழக் காணவே மின்னலின் வீச்சென
. மேல்வினை யும்பட்டுப் போய்விடுமே
காலனு தைத்தவன் காலடி பற்றிட
. காலமெ லாமினி நிம்மதியே
ஓலம னத்தினில் ஒன்றெனும் ஞானமே
. உள்ளூற வேண்டியே கும்மியடி! ... 3

[மேல்வினை = ஆகாமிய கர்மா; இனிவரக்கூடிய வினை]

--ரமணி, 02-04/12/2014, கலி.18/08/5115

*****


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Dec 04, 2014 12:17 pm

மிகச் சிறப்பான கும்மிப் பாடல் சார். பாராட்டுக்கள்.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Dec 04, 2014 12:28 pm

அருமை

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Dec 05, 2014 11:18 am

கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்து
(கும்மிப் பாடல்)

வானைய ளாவியே பூமியில் ஆழ்ந்திடும்
. வன்னெடுஞ் சோதியாய் அண்ணலெழ
ஏனென்று மாலயன் தாள்முடி தேடியே
. ஏதும்கா ணாதருள் பெற்றதினம்
ஊனையு ருக்கியே உள்ளொளி தந்திட
. ஊரெங்கும் தீபத்தை யேற்றிவைப்பேம்
கானமும் பாடியே கைத்தாளம் கொட்டியே
. கால்நடம் செய்யவே கும்மியடி! ... 1

கார்த்திகை மாதரும் பாவகி யாய்வந்த
. கந்த னுருவாறும் பேணிடவே
பார்வதி கண்ணுற்றே ஆறுமு கத்தையோர்
. பாலனாய் சேர்த்தன்னை யானதினம்
ஆரியை சக்தியாய் ஆர்த்தெரு மைத்தலை
. தானவ னைக்கொன்று காத்திடவே
ஆரணன் அன்னையைத் தன்னுடல் சேர்த்தவன்
. அர்த்தநா ரீசனாய் ஆனதினம்! ... 2

குத்துவி ளக்ககல் தீபங்கள் வீடெங்கும்
. கூர்ச்சுடர் வீசவே ஏற்றிவைப்போம்
நத்திந மக்கினி மைதரும் பண்டங்கள்
. நைவேத்தி யம்செய்தே உண்டிடுவோம்
இத்தரை மீதுயிர் யாவையும் நற்கதி
. இவ்வொளி யில்பெற்று வாழநாமும்
சித்த மொளிபெற்றே சின்னத்த னம்விட்டுச்
. சின்மயம் காணவே கும்மியடி! ... 3

--ரமணி, 05/12/2014, கலி.19/08/5115

Deepam Legends
http://www.arunachalasamudra.org/deepamlegends.html
http://www.karthigaideepam.com/significance.htm

*****


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Dec 05, 2014 11:20 am

ரமணியின் கவிதைகள் - Page 26 103459460

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 05, 2014 11:22 am

கார்த்திகை தீப கும்மி பாட்டு ,
மனதினுள்ளே hum பண்ணி ரசித்தேன் .
ரொம்பவே நன்றாக இருக்கிறது .
நன்றி
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 05, 2014 11:29 am

ரமணியின் கவிதைகள் - Page 26 3838410834
-
ரமணியின் கவிதைகள் - Page 26 DUYv7VMOQNOy1UEvCufZ+vilakku

Sponsored content

PostSponsored content



Page 26 of 36 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 31 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக