புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10 
290 Posts - 42%
heezulia
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Nov 17, 2012 5:55 pm

First topic message reminder :

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

உடனே நம்மவர்கள் "முட்டாள்" என்பர். ஆனால், முட்டாள் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. அதுவும் காரண பெயர் சொல்.

சரி முட்டாள் என்பதன் பெயர்க்காரணம் தான் என்ன...?

அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு கோவில்களிலேயே சாப்பாடும் உண்டு, தங்க இடமும் உண்டு. திருவிழா காலங்களில் சப்பரம் தூக்கி கொண்டு,
போகும் போது மக்கள் தரிசனம் செய்வதற்கு வேண்டி நடுவில் சப்பரம் சற்று நேரம் நிற்கும். அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் ஓய்வு எடுப்பதற்காக, சில பேர் முட்டு எடுத்துக் கொண்டு கூடவே வருவார்கள். அவர்கள் சப்பரம் நின்ற உடன் முட்டு கொடுத்து சப்பரத்தை
நிப்பாட்டுவார்கள். அதனால் அவர்களை "முட்டு ஆள்" என்பர்.

சப்பரதிர்க்கு முட்டு கொடுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது. அதிலிருந்து யோசிக்க தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை "முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.

எனவே! அறிவாளிக்கு எதிர்பதம் "முட்டாள்" இல்லை "அறிவிலி" என்பதாகும்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 08, 2017 6:00 pm

இ .பு .ஞானப்பிரகாசன். அவர்களே ,
உங்களை ஈகரை அன்புடன் வரவேற்கிறது.:நல்வரவு: :நல்வரவு:
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும்.
தொடர்ந்து பயனுள்ள கருத்துக்களை பதிவிடவும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017
http://agasivapputhamizh.blogspot.com

Postஇ.பு.ஞானப்பிரகாசன் Thu Jun 08, 2017 6:13 pm

T.N.Balasubramanian wrote:அறிவாளி எதிர்ப்பதம் அறிவிலியே.
இடப்பட்ட பதிவுகளில் மாற்று கருத்தே இல்லை.
"முட்டாள் "  என்பதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கும் மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ .பு .ஞானப்பிரகாசன் wrote:இப்படிப்பட்ட ஆர்வக்கோளாறுகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக உயர்ந்து வருவதால், புகழ் பெற்ற தமிழறிஞர்களாக அறியப்பட்டவர்கள் தவிர வேறு யாருடைய இலக்கண - இலக்கிய - வரலாற்று விளக்கங்களையும் நம்பவோ பரப்பவோ வேண்டா எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் !
பரப்புவதற்கு முன் ஆராய்ந்துப் பார்த்து பதிவிடல் நன்று.
தவறான தகவலுக்கு  மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. படிப்பவர்களுக்கு ,தெரிவிக்கப்பட்ட செய்தி.

ஆகவே ,பதிவை அழிக்கவேண்டிய அவசியம் இல்லை.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1244049

நல்லது ஐயா! மதித்து விளக்கமளித்தமைக்கு நன்றி!

இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017
http://agasivapputhamizh.blogspot.com

Postஇ.பு.ஞானப்பிரகாசன் Thu Jun 08, 2017 6:13 pm

T.N.Balasubramanian wrote:இ .பு .ஞானப்பிரகாசன். அவர்களே ,
உங்களை ஈகரை அன்புடன் வரவேற்கிறது.:நல்வரவு: :நல்வரவு:
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும்.
தொடர்ந்து பயனுள்ள கருத்துக்களை பதிவிடவும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1244050

வரவேற்புக்கு மிக்க நன்றி ஐயா! விரைவில் என் அறிமுகத்தைப் பதிகிறேன். வணக்கம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81958
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 09, 2017 1:02 pm

:நல்வரவு:

இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017
http://agasivapputhamizh.blogspot.com

Postஇ.பு.ஞானப்பிரகாசன் Fri Jun 09, 2017 2:41 pm

ayyasamy ram wrote::நல்வரவு:
மேற்கோள் செய்த பதிவு: 1244099

தங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி ஐயா! அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 2 1571444738

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jun 09, 2017 7:14 pm

அன்பரின் விளக்கத்தை ஏற்காத நண்பர்கள்
தம்விளக்கத்தை தயங்காமல் அளிக்கலாம்.
திருக்குறளுக்கு பலபேர் கருத்து சொல்லி
வருகிறார்கள் எல்லாம் ஏற்புடையதாகவே
இருக்கிறது>>>அதுபோல் >>>>>>

இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017
http://agasivapputhamizh.blogspot.com

Postஇ.பு.ஞானப்பிரகாசன் Fri Jun 09, 2017 9:51 pm

சிவனாசான் wrote:அன்பரின்  விளக்கத்தை ஏற்காத நண்பர்கள்
தம்விளக்கத்தை  தயங்காமல் அளிக்கலாம்.  
திருக்குறளுக்கு  பலபேர்  கருத்து சொல்லி
வருகிறார்கள் எல்லாம் ஏற்புடையதாகவே
இருக்கிறது>>>அதுபோல்  >>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1244131

ஐயா! தவறான, பொய்யான ஒரு கட்டுக்கதையைக் கண்டிப்பதற்கும் திருக்குறளுக்கு விளக்கம் தருவதையும் ஒப்பிடலாமா? இது மிக மிகத் தவறான கண்ணோட்டம். அப்படியானால் நாட்டில் எது பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கைக்கு வந்தபடி எழுதலாம். எல்லாரும் அதற்கு விளக்கமளித்துக் கொண்டிருக்க வேண்டுமா? தவறான போக்கு இல்லையா இது? உங்கள் கருத்து கண்டு திகைக்கிறேன்!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 09, 2017 10:26 pm

ஐயா !

அறிவாளி என்னும் சொல்லுக்கு எதிர்ச்சொல் திருக்குறளில் இருக்கலாம் என்று சிவனாசான் சொல்கிறார்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 10, 2017 12:09 am

திரி நன்றாக உள்ளது, வாதங்கள் அருமை .......புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 10, 2017 3:26 am

சிவனாசான் wrote:அன்பரின் விளக்கத்தை ஏற்காத நண்பர்கள்
தம்விளக்கத்தை தயங்காமல் அளிக்கலாம்.

1 எந்த அன்பரின் விளக்கத்தை என்று முதலில் கூறுங்கள் சிவனாசான் அவர்களே ., முதலில் திரி ஆரம்பித்த திரு muthumohamed விளக்கத்தையா? அல்லது
2 . திரு ஞானப்பிரகாசன் கூறியுள்ள "அறிவாளிக்கு எதிர்பதம் முட்டாள் இல்லை " என்பதற்கு விளக்கமா?
3 . மற்றவர்கள் கருத்து ஒரு பக்கம் இருக்கட்டும், இதில் உங்கள கருத்து என்ன? முட்டாள் என்பது சரியா தவறா?
4 .
siva wrote:அறிவாளிக்கு எதிர்ப்பதம் அறிவிலி என்பது சரி, ஆனால் முட்டாளுக்கான விளக்கம் இதுதான் சரியென்பதில் எனக்கு உடன்பாடில்லை!

* கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு முன்னரே மொழி தோன்றிவிட்டது.

* தினமும் சப்பரம் தூக்குவதில்லை, வருடத்தில் சில தினங்களே அந்நிகழ்வு கோவிகளில் உண்டு.

* அவ்வாறு முட்டுக் கொடுப்பவர்கள் இந்த வேலையை மட்டும் நம்பி இருந்தால் மற்ற நாட்களில் பட்டினி கிடந்தே சாக வேண்டியதுதான்.

* மூடன், முட்டாள் இவற்றிற்கும் முட்டுக் கொடுப்பவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது என் கருத்து!

உங்கள் கருத்து என்ன ? அறிய ஆவலாக உள்ளோம்.

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக