புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
சிவா | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.7 1/2 கோடி மோசடி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
First topic message reminder :
http://www.tamilkurinji.com/TN_news_index.php?id=5628
தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.7 1/2 கோடி மோசடி
Tuesday , 13th October 2009 07:02:14 AM
சென்னை ராயப்பேட்டையில் செயல்படும் தென்இந்திய சி.எஸ்.ஐ. திருச்சபையின் (பிரதம பேராயம்)
சுனாமி நிவாரண பணியில் ரூ.7 1/2 கோடி மோசடி நடந்துள்ளதாக சென்னை மத்திய
குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துணை கமிஷனர் ஸ்ரீதர், உதவி
கமிஷனர் பன்னீர்செல்வம் ஆகியோர் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு
விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த வழக்கில், தென் இந்திய திருச்சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியை பாலின்
சத்தியமூர்த்தி, அவரது கணவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி சத்தியமூர்த்தி, மகள்
டாக்டர் பெனாடிக்டா, உறவினர் ராபர்ட் சுனில், தென் இந்திய திருச்சபையின் முன்னாள்
பொருளாளர் கஸ்தூரி ஆகியோர் மீது போலீசார் வழக்கில் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவர்களில், டாக்டர் பெனாடிக்டா, ராபர்ட் சுனில் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில்
அடைக்கப்பட்டுள்ளனர். பாலின் சத்தியமூர்த்தி, அவரது கணவர் சத்தியமூர்த்தி ஆகியோர்
திருச்சியில் வசிக்கிறார்கள். அவர்களை கைது செய்ய சப்-இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு
தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று இரவு திருச்சி விரைந்தனர்.
சுனாமி நிவாரண பணியில் ரூ.71/2 கோடி அளவுக்கு மிகப்பெரிய அளவில் மோசடி நடந்தது மிகப்பெரிய
அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி எப்படி அரங்கேற்றப்பட்டது என்பது
குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உதவி செய்வதற்காக அமெரிக்காவில் செயல்படும் இ.ஆர்.டி. என்ற தொண்டு
நிறுவனம் ரூ.17 கோடியே 63 லட்சத்தை ஒதுக்கியுள்ளது. இந்த பணத்தை தென் இந்திய
திருச்சபையின் மூலம் சுனாமி நிவாரண பணிக்கு செலவிட இ.ஆர்.டி. தொண்டு நிறுவனம்
அனுமதி அளித்திருந்தது. 2005-ம் ஆண்டில் இருந்து 2007-ம் ஆண்டு வரை சுனாமி நிவாரண
பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது தென் இந்திய திருச்சபையின் செயலாளராக இருந்த
பேராசிரியை பாலின் சத்தியமூர்த்தி இந்த நிவாரண பணிகளை முன்னின்று செய்துள்ளார்.
நிவாரண பணிகளை நிறைவேற்ற அப்போதைய தென் இந்திய திருச்சபையின் பொருளாளர் கஸ்தூரி, தனது
மகள் டாக்டர் பெனாடிக்டா, கணவர் சத்தியமூர்த்தி, உறவினர் ராபர்ட் சுனில் ஆகியோரை
பாலின் சத்தியமூர்த்தி பணி அமர்த்தியுள்ளார்.
நிவாரண பணிகளை முன்னின்று செய்வதற்கு பாலின் மற்றும் கஸ்தூரியை தவிர, மற்றவர்களுக்கு மாத
சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. சத்தியமூர்த்தி மாதம் ரூ.20 ஆயிரம் வீதம் சம்பளம் பெற்றுள்ளார். டாக்டர் பெனாடிக்டா மாதம் ரூ.61 ஆயிரம் வீதமும், ராபர்ட் சுனில் மாதம் ரூ.89 ஆயிரம் வீதமும் சம்பளமாக வாங்கியுள்ளனர். இந்த வகையில் சத்தியமூர்த்தி ரூ.6 லட்சமும், பெனாடிக்டா ரூ.16 லட்சம் வரையிலும், ராபர்ட் சுனில் ரூ.22 லட்சம் வரையிலும் அளவுக்கு அதிகமாக சம்பள பணமாக பெற்று சுருட்டியுள்ளனர். நிவாரண
பணிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.17 கோடியே 63 லட்சம் பணமும் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டு செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான கணக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 400 வீடுகள் கட்டிக்கொடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால், எத்தனை வீடுகள் கட்டப்பட்டன, யார்-யாருக்கு அந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. இதேபோல, மீனவர்களுக்கு படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த பொருட்களும் யார், யாருக்கு கொடுக்கப்பட்டது என்ற விவரம் முறையாக தெரிவிக்கப்படவில்லை. ரூ.17 கோடியே 63 லட்சத்தில் ரூ.71/2 கோடியை பாலின் சத்தியமூர்த்தி தனது பெயரிலேயே வங்கியில் இருந்து எடுத்துள்ளார். இந்த பணமும் எதற்காக செலவழிக்கப்பட்டது என்ற கணக்கு இல்லை. முறையாக கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதன்பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை நடந்துள்ளது. அதிலும் முறையான கணக்கு மர்ப்பிக்கப் படவில்லை. அதனால்தான் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
தற்போது மோசடி பணத்தில் வாங்கப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள 2 போர்டு எண்டவர் சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆம்புலன்ஸ் வேன் வாங்கியுள்ளனர். அது தென் இந்திய திருச்சபையிடம் உள்ளது. கைதான ராபர்ட் சுனில் கீழ்ப்பாக்கத்தில் ரூ.30 லட்சத்தில் வீடு ஒன்று வாங்கியுள்ளார். மேலும் ஸ்கேனர் கருவிகள், ஜெராக்ஸ் மிஷின்கள், டாக்டர் பெனாடிக்டா சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்திய மருத்துவ முகாமுக்காக ஏராளமான மருத்துவ உபகரணங்களும் வாங்கியதாக தெரிவித்துள்ளார். இந்த
பொருட்களெல்லாம் தற்போது எங்கு உள்ளது என்பது தெரியவில்லை. இதுபற்றியெல்லாம்
முறையான விசாரணை நடத்தப்படும்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா, சென்னை, கன்னியாகுமரி, சிதம்பரம் மற்றும் கேரள மாநிலத்தில்
சுனாமி நிவாரண பணிகள் நடந்ததாக கூறியுள்ளனர். அந்த பகுதிகளுக்கு சென்று விசாரணை
மேற்கொள்ளப்படும். பேராசிரியை பாலின் சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்டால்
இதுதொடர்பாக முழுமையான விவரங்கள் தெரிய வரலாம் என்று எதிர்பார்க்கிறோம். சுனாமி
நிவாரண பணம் முறையாக ஏழை மக்களுக்காக செலவழிக்கப்பட்டிருந்தால் அமெரிக்க
அறக்கட்டளை நிறுவனம் மேலும் பலகோடி ரூபாய் பணத்தை வாரி வழங்கியிருக்கும். தற்போது
அது தடைபட்டுவிட்டது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
http://www.tamilkurinji.com/TN_news_index.php?id=5628
தென் இந்திய திருச்சபையின் சுனாமி நிவாரணத்தில் ரூ.7 1/2 கோடி மோசடி
Tuesday , 13th October 2009 07:02:14 AM
சென்னை ராயப்பேட்டையில் செயல்படும் தென்இந்திய சி.எஸ்.ஐ. திருச்சபையின் (பிரதம பேராயம்)
சுனாமி நிவாரண பணியில் ரூ.7 1/2 கோடி மோசடி நடந்துள்ளதாக சென்னை மத்திய
குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துணை கமிஷனர் ஸ்ரீதர், உதவி
கமிஷனர் பன்னீர்செல்வம் ஆகியோர் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு
விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த வழக்கில், தென் இந்திய திருச்சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியை பாலின்
சத்தியமூர்த்தி, அவரது கணவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி சத்தியமூர்த்தி, மகள்
டாக்டர் பெனாடிக்டா, உறவினர் ராபர்ட் சுனில், தென் இந்திய திருச்சபையின் முன்னாள்
பொருளாளர் கஸ்தூரி ஆகியோர் மீது போலீசார் வழக்கில் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவர்களில், டாக்டர் பெனாடிக்டா, ராபர்ட் சுனில் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில்
அடைக்கப்பட்டுள்ளனர். பாலின் சத்தியமூர்த்தி, அவரது கணவர் சத்தியமூர்த்தி ஆகியோர்
திருச்சியில் வசிக்கிறார்கள். அவர்களை கைது செய்ய சப்-இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு
தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று இரவு திருச்சி விரைந்தனர்.
சுனாமி நிவாரண பணியில் ரூ.71/2 கோடி அளவுக்கு மிகப்பெரிய அளவில் மோசடி நடந்தது மிகப்பெரிய
அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி எப்படி அரங்கேற்றப்பட்டது என்பது
குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உதவி செய்வதற்காக அமெரிக்காவில் செயல்படும் இ.ஆர்.டி. என்ற தொண்டு
நிறுவனம் ரூ.17 கோடியே 63 லட்சத்தை ஒதுக்கியுள்ளது. இந்த பணத்தை தென் இந்திய
திருச்சபையின் மூலம் சுனாமி நிவாரண பணிக்கு செலவிட இ.ஆர்.டி. தொண்டு நிறுவனம்
அனுமதி அளித்திருந்தது. 2005-ம் ஆண்டில் இருந்து 2007-ம் ஆண்டு வரை சுனாமி நிவாரண
பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது தென் இந்திய திருச்சபையின் செயலாளராக இருந்த
பேராசிரியை பாலின் சத்தியமூர்த்தி இந்த நிவாரண பணிகளை முன்னின்று செய்துள்ளார்.
நிவாரண பணிகளை நிறைவேற்ற அப்போதைய தென் இந்திய திருச்சபையின் பொருளாளர் கஸ்தூரி, தனது
மகள் டாக்டர் பெனாடிக்டா, கணவர் சத்தியமூர்த்தி, உறவினர் ராபர்ட் சுனில் ஆகியோரை
பாலின் சத்தியமூர்த்தி பணி அமர்த்தியுள்ளார்.
நிவாரண பணிகளை முன்னின்று செய்வதற்கு பாலின் மற்றும் கஸ்தூரியை தவிர, மற்றவர்களுக்கு மாத
சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. சத்தியமூர்த்தி மாதம் ரூ.20 ஆயிரம் வீதம் சம்பளம் பெற்றுள்ளார். டாக்டர் பெனாடிக்டா மாதம் ரூ.61 ஆயிரம் வீதமும், ராபர்ட் சுனில் மாதம் ரூ.89 ஆயிரம் வீதமும் சம்பளமாக வாங்கியுள்ளனர். இந்த வகையில் சத்தியமூர்த்தி ரூ.6 லட்சமும், பெனாடிக்டா ரூ.16 லட்சம் வரையிலும், ராபர்ட் சுனில் ரூ.22 லட்சம் வரையிலும் அளவுக்கு அதிகமாக சம்பள பணமாக பெற்று சுருட்டியுள்ளனர். நிவாரண
பணிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.17 கோடியே 63 லட்சம் பணமும் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டு செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான கணக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 400 வீடுகள் கட்டிக்கொடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால், எத்தனை வீடுகள் கட்டப்பட்டன, யார்-யாருக்கு அந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. இதேபோல, மீனவர்களுக்கு படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த பொருட்களும் யார், யாருக்கு கொடுக்கப்பட்டது என்ற விவரம் முறையாக தெரிவிக்கப்படவில்லை. ரூ.17 கோடியே 63 லட்சத்தில் ரூ.71/2 கோடியை பாலின் சத்தியமூர்த்தி தனது பெயரிலேயே வங்கியில் இருந்து எடுத்துள்ளார். இந்த பணமும் எதற்காக செலவழிக்கப்பட்டது என்ற கணக்கு இல்லை. முறையாக கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதன்பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை நடந்துள்ளது. அதிலும் முறையான கணக்கு மர்ப்பிக்கப் படவில்லை. அதனால்தான் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
தற்போது மோசடி பணத்தில் வாங்கப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள 2 போர்டு எண்டவர் சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆம்புலன்ஸ் வேன் வாங்கியுள்ளனர். அது தென் இந்திய திருச்சபையிடம் உள்ளது. கைதான ராபர்ட் சுனில் கீழ்ப்பாக்கத்தில் ரூ.30 லட்சத்தில் வீடு ஒன்று வாங்கியுள்ளார். மேலும் ஸ்கேனர் கருவிகள், ஜெராக்ஸ் மிஷின்கள், டாக்டர் பெனாடிக்டா சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்திய மருத்துவ முகாமுக்காக ஏராளமான மருத்துவ உபகரணங்களும் வாங்கியதாக தெரிவித்துள்ளார். இந்த
பொருட்களெல்லாம் தற்போது எங்கு உள்ளது என்பது தெரியவில்லை. இதுபற்றியெல்லாம்
முறையான விசாரணை நடத்தப்படும்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா, சென்னை, கன்னியாகுமரி, சிதம்பரம் மற்றும் கேரள மாநிலத்தில்
சுனாமி நிவாரண பணிகள் நடந்ததாக கூறியுள்ளனர். அந்த பகுதிகளுக்கு சென்று விசாரணை
மேற்கொள்ளப்படும். பேராசிரியை பாலின் சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்டால்
இதுதொடர்பாக முழுமையான விவரங்கள் தெரிய வரலாம் என்று எதிர்பார்க்கிறோம். சுனாமி
நிவாரண பணம் முறையாக ஏழை மக்களுக்காக செலவழிக்கப்பட்டிருந்தால் அமெரிக்க
அறக்கட்டளை நிறுவனம் மேலும் பலகோடி ரூபாய் பணத்தை வாரி வழங்கியிருக்கும். தற்போது
அது தடைபட்டுவிட்டது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
இளவலுக்கு வணக்கம்
கண்ணீர் விடவேண்டாம், களத்தில் குதிக்கும் காலம் வரும், அப்போது பார்க்கலாம் யார் செந்நீர் உகுக்கிறார்கள் என்று
அன்புடன்
நந்திதா
கண்ணீர் விடவேண்டாம், களத்தில் குதிக்கும் காலம் வரும், அப்போது பார்க்கலாம் யார் செந்நீர் உகுக்கிறார்கள் என்று
அன்புடன்
நந்திதா
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அமெரிக்காவில் கொரோனா நிவாரணத்தில் ரூ.73 கோடி ஊழல்; இந்திய என்ஜினீயர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
» அமெரிக்கர்களை ஏமாற்றி ரூ.2,010 கோடி மோசடி இந்திய கால்சென்டர்கள் மீது வழக்கு
» அமெரிக்காவில் ரூ.1,000 கோடி மருத்துவ இன்சூரன்ஸ் மோசடி, 6 இந்திய டாக்டர்கள் உள்பட 111 பேர் கைது
» மோசடி.. மகாத்மா காந்தி கொள்ளுப் பேத்திக்கு 7 வருடம் சிறை.. தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
» தென் இந்திய சிறைச்சாலை 1910 இல்.
» அமெரிக்கர்களை ஏமாற்றி ரூ.2,010 கோடி மோசடி இந்திய கால்சென்டர்கள் மீது வழக்கு
» அமெரிக்காவில் ரூ.1,000 கோடி மருத்துவ இன்சூரன்ஸ் மோசடி, 6 இந்திய டாக்டர்கள் உள்பட 111 பேர் கைது
» மோசடி.. மகாத்மா காந்தி கொள்ளுப் பேத்திக்கு 7 வருடம் சிறை.. தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
» தென் இந்திய சிறைச்சாலை 1910 இல்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|