புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by prajai Today at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் பறவைகளுக்கு உணவு கொடுப்பதற்காக பெண் விவசாயிஒருவர், தனியாக 2 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளார்.
:-P
இவரது நிலத்திற்கு கூட்டம் கூட்டமாக வரும் பறவைகள் சுதந்திரமாக நெல் மணிகளை கொத்தி தின்கின்றன.
சிவகங்கை அருகே உள்ள அலவாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது முத்துப்பட்டி கிராமம்.
:-O
இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் இங்கு 46 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய பண்ணைஅமைத்துள்ளார். நெல், சோளம்,கடலை உள்ளிட்ட தானிய வகைகளும், திராட்சை, மா, கொய்யா உள்ளிட்ட பல்வேறு பழவகைகளையும் பயிரிட்டுள்ளார்.
:-*
ஆண்டு முழுவதும் அனைத்து பருவங்களிலும் இங்கு ஏதேனும் ஒரு வகை பயிர் விளைந்து கொண்டே இருக்கும் வகையில் நிலங்களை பராமரித்து வருகிறார்.இப்பகுதியில் மயில்கள் அதிகம். சுற்றுப்புறங்களில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள தானியங்களை மயில்கள் உண்பதுவழக்கம். இதனால் பயிர்கள் சேதமடைவதாக இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்து வந்தனர். ஆனால் இந்த பண்ணையில் மட்டும் பறவைகள் எங்கு தானியங்களை உண்டாலும்யாரும் அவைகளை விரட்டுவதில்லை.
:-*
இதனால் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போனது.
இதையடுத்து பறவைகளுக்கு உணவு அளிப்பதற்காக தனது நிலத்தில் ஒதுக்குப்புறமாக 2 ஏக்கரில் தனியாக நெல் பயிரிட்டுள்ளார். நீர் பாய்ச்சுவது உள்ளிட்ட முக்கியமான பணி நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் யாரும் அந்த நிலத்திற்கு செல்வதில்லை. இதனால் பறவைகள் எவ்வித இடையூறும் இன்றி அந்த நிலத்திற்கு வந்து நெல் மணிகளை கொத்தி தின்கின்றன.
:-*
மயில்கள், புறாக்கள், கிளிகள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் அந்த நிலத்தில் கூட்டம் கூட்டமாக வந்து தானியங்களை சுதந்திரமாக கொத்தி தின்கின்றன. இந்த நிலத்திலேயே போதுமான தானியம் கிடைப்பதால் அப்பகுதியில் உள்ள மற்ற வயல்களுக்கு பறவைகள் செல்வதில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
:-*
இதுகுறித்து விவசாயி ராஜேஸ்வரி கூறுகையில், ‘எனது பண்ணைக்கு வரும் பறவைகளை நான் விரட்டுவதில்லை. ஆனால் பண்ணையில் வேலையாட்களின் நடமாட்டம் இருப்ப தால் பறவைகள் வருவதற்கு தயங்கின. இதையடுத்து பண்ணையின் ஒதுக்குப்புறமாக பறவைகளுக்காகவே இரண்டு ஏக்கர் நிலத்தில் தனியாக நெல் பயிரிட்டோம். பறவைகள் அந்த இடத்திற்கு மட்டுமே செல்கின்றன. இங்கு கண்மாய் பாசனம் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக பறவைகளுக்காக 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். மயில், புறா, கிளி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் இங்குள்ள மரங்களிலேயே வாழ்ந்து வருகின்றன.
:-*
இந்த 2 ஏக்கர் நிலம் முற்றிலும் பறவைகளுக்கு சொந்தமானது’ என்றார்.
:-Pநன்றி தமிழ்க்குறிஞ்சி.காம்...
:-P
இவரது நிலத்திற்கு கூட்டம் கூட்டமாக வரும் பறவைகள் சுதந்திரமாக நெல் மணிகளை கொத்தி தின்கின்றன.
சிவகங்கை அருகே உள்ள அலவாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது முத்துப்பட்டி கிராமம்.
:-O
இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் இங்கு 46 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய பண்ணைஅமைத்துள்ளார். நெல், சோளம்,கடலை உள்ளிட்ட தானிய வகைகளும், திராட்சை, மா, கொய்யா உள்ளிட்ட பல்வேறு பழவகைகளையும் பயிரிட்டுள்ளார்.
:-*
ஆண்டு முழுவதும் அனைத்து பருவங்களிலும் இங்கு ஏதேனும் ஒரு வகை பயிர் விளைந்து கொண்டே இருக்கும் வகையில் நிலங்களை பராமரித்து வருகிறார்.இப்பகுதியில் மயில்கள் அதிகம். சுற்றுப்புறங்களில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள தானியங்களை மயில்கள் உண்பதுவழக்கம். இதனால் பயிர்கள் சேதமடைவதாக இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்து வந்தனர். ஆனால் இந்த பண்ணையில் மட்டும் பறவைகள் எங்கு தானியங்களை உண்டாலும்யாரும் அவைகளை விரட்டுவதில்லை.
:-*
இதனால் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போனது.
இதையடுத்து பறவைகளுக்கு உணவு அளிப்பதற்காக தனது நிலத்தில் ஒதுக்குப்புறமாக 2 ஏக்கரில் தனியாக நெல் பயிரிட்டுள்ளார். நீர் பாய்ச்சுவது உள்ளிட்ட முக்கியமான பணி நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் யாரும் அந்த நிலத்திற்கு செல்வதில்லை. இதனால் பறவைகள் எவ்வித இடையூறும் இன்றி அந்த நிலத்திற்கு வந்து நெல் மணிகளை கொத்தி தின்கின்றன.
:-*
மயில்கள், புறாக்கள், கிளிகள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் அந்த நிலத்தில் கூட்டம் கூட்டமாக வந்து தானியங்களை சுதந்திரமாக கொத்தி தின்கின்றன. இந்த நிலத்திலேயே போதுமான தானியம் கிடைப்பதால் அப்பகுதியில் உள்ள மற்ற வயல்களுக்கு பறவைகள் செல்வதில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
:-*
இதுகுறித்து விவசாயி ராஜேஸ்வரி கூறுகையில், ‘எனது பண்ணைக்கு வரும் பறவைகளை நான் விரட்டுவதில்லை. ஆனால் பண்ணையில் வேலையாட்களின் நடமாட்டம் இருப்ப தால் பறவைகள் வருவதற்கு தயங்கின. இதையடுத்து பண்ணையின் ஒதுக்குப்புறமாக பறவைகளுக்காகவே இரண்டு ஏக்கர் நிலத்தில் தனியாக நெல் பயிரிட்டோம். பறவைகள் அந்த இடத்திற்கு மட்டுமே செல்கின்றன. இங்கு கண்மாய் பாசனம் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக பறவைகளுக்காக 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். மயில், புறா, கிளி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் இங்குள்ள மரங்களிலேயே வாழ்ந்து வருகின்றன.
:-*
இந்த 2 ஏக்கர் நிலம் முற்றிலும் பறவைகளுக்கு சொந்தமானது’ என்றார்.
:-Pநன்றி தமிழ்க்குறிஞ்சி.காம்...
பறவைகளுக்காகவே விவசாயம் செய்கிறாரா? அடடா, இப்படியும் நல் உள்ளங்கள் வாழ்கிறார்களா? அதிசயப் பிறவிகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வாழ்க இவரது நேயம் , இரண்டு நெல்மணிகளை கொத்தினாலே துரத்துபவர்கள் மத்தியில் இரண்டு ஏக்கர் பறவைகளுக்காக பயிர் செய்யும் இவரது பணி மேலும் சிறக்கட்டும் .....
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல மனம் படைத்த இந்த பெண் விவசாயி ராஜேஸ்வரிக்கு எனது கோடான கோடி நன்றிகள்
பசித்த மனிதனுக்கே உணவளிக்கத இந்த காலத்தில் பறவைகளுக்கு உணவளிப்பது என்பது அரிதினும் அரிதாகவே எனக்கு தெரிகிறது தொடரட்டும் அவரின் சேவை
பசித்த மனிதனுக்கே உணவளிக்கத இந்த காலத்தில் பறவைகளுக்கு உணவளிப்பது என்பது அரிதினும் அரிதாகவே எனக்கு தெரிகிறது தொடரட்டும் அவரின் சேவை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Kuzhaliபண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012
மிக சிறந்த பணி..... எவ்வளவு நல்ல உள்ளம் படைத்தவர்.
- Sponsored content
Similar topics
» தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்!
» சூரிய ஒளி மின்சார நீர்பாசனத்தில் ஏக்கருக்கு 4,500 கிலோ நெல் உற்பத்தி- நவீன தொழில்நுட்பத்தில் விவசாயி சாதனை
» 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி
» இயற்கை விவசாயம் செய்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெண் விவசாயி!
» பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்-
» சூரிய ஒளி மின்சார நீர்பாசனத்தில் ஏக்கருக்கு 4,500 கிலோ நெல் உற்பத்தி- நவீன தொழில்நுட்பத்தில் விவசாயி சாதனை
» 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி
» இயற்கை விவசாயம் செய்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெண் விவசாயி!
» பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்-
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|