புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10 
26 Posts - 39%
prajai
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Jenila
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10 
1 Post - 2%
M. Priya
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10 
6 Posts - 5%
prajai
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Rutu
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Jenila
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி - ஒரு ஆய்வு


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jan 04, 2013 12:57 am

First topic message reminder :

தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது பற்றிய எனது நீண்ட நாளைய கருத்தை இங்கு பதிவிடுகிறேன்.

சொல் என்பது மிக இலகுவாக, சிறியதாக, எளிதில் பொருள் புரியாத வகையில் உருவாக்க வேண்டும் . நம் பழந்தமிழ் சொற்களை பாருங்கள்

இரும்பு,குதிரை,புசுனை, கரடி, - இதற்க்கு என்ன பொருள் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை, மீறி சொன்னால்

இரும்பு - என்றால் கருப்பாக , நல்ல உறுதியான உலோகம் என்று சொல்லலாம்.
குதிரை - என்றால் அது ஒரு விலங்கு என்று சொல்லலாம்.
கரடி - என்றால் அதுவும் ஒரு விலங்கு என்று சொல்லலாம்.
பூசுனை - அது ஒரு வகையான காய்கறி என்று சொல்லலாம்.

இது போல் தான் அன்றைய தமிழன் அணைத்து சொற்களையும் உருவாக்கிய உள்ளான்.இது போன்ற சொற்கள் தான் மக்களின் பேச்சு வழக்கில் எளிதில் அழிய இடம் பொறும்.

ஆனால் இன்றைய தமிழன் உருவாக்கும் தமிழ் சொற்கள் சில
பதிவு வட்டு (Compact Disc ) , தொடர்வண்டி (Train ),மிதிவண்டி (Cycle ),விசைபலகை (keyboard ) , மின்கடத்தி (wire)என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவை சொற்களே இல்லை சொல்தொடர்கள் .இவைகளுக்கு என்ன பொருள் என்று கேட்டால் சின்ன குழந்தை கூட சொல்லிவிடும்.இது சொற்கள் என்று அழைகப்படும் சொல்தொடர்கள், பேச்சு வழக்கில் வரவே வராது.

மேற்கூரிய சொற்களை உதரணமாக பதிகரம்(Compact Disc ) , சாரணம் (train ) என்று அழைத்து பாருங்கள் கேட்பவருக்கு புதிதாக , எளிதில் மனதில் பதிந்துவிடும். அதயே பயன் படுத்தி பேச பழகி விடுவர்.

சரி எப்படி நீங்கள் பதிகரம்(Compact Disc ) , சாரணம் (train ) என்று பெயர் வைக்கலாம் நீங்கள் என்ன தமிழில் பட்டம் பெற்றவர அல்லது தமிழ் புலவரா என்று மனதில் தோன்றும்.

எதற்கு எந்த பட்டமும் தேவை இல்லை புலமையும் தேவை இல்லை, சற்று நமது பழந்தமிழர் உருவாக்கிய சொற்களை பகுத்து ஆராய்ந்தால் போதும்.

நாம் சாதரணமாக பேசும் சொற்கள் சில

1) ஆராய்ந்து (ஆரா + ஆய்ந்து)
2) சாப்பிட்டு (சாப்பாடு + விட்டு(முடித்து)
3) கூப்பிடு (கூப்பாடு + இடு )
4) குதிரை (குதி + விரை) குதித்து விரைவது
5) கரடி (கரம் (கை ) + அடி ) காலை தனது கையாக பயன்படுத்துவது
6) பூசுனை (பூசு + சுனை ) ஒருவகை அரிப்பு பொருளால் பூசப்பட்ட காய்

மேலே உள்ளதைபோல்
பதிகரம்(Compact Disc ) = பதிப்பு + சக்கரம்
சாரனம் (train ) = சாரை(நீண்ட) + வாகனம்
திரணி(pump ) = திரவ + ஏணி


ஆங்கிலத்திலும் என்னக்கு தெரிந்த ஒரு சொல்.

Elephant = help + hand

இது போல் தமிழில் உள்ள சொற்களை பகுத்து ஆராய்ந்தால் உண்மை விளங்கும்.


ஆகவே ஒரு புதிய சொல்லை உருவாக்க இரு பொருள் விளங்காத (எளிதில்) சொற்களை இணைத்து நீளம் குறைந்த சொல்லை உருவாக்குவதே ஒரு சிறப்பான சொல்லாக்கமாக அமையும்.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Sat Apr 06, 2013 4:32 pm

சூப்பருங்க

mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Sat Apr 06, 2013 5:08 pm

சூப்பருங்க

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 06, 2013 5:33 pm

ராஜூ சரவணன் கருத்து அற்புதமானது ! பாராட்டுகள் ! அதன் மீது சிந்தை செலுத்திய சதாசிவம் கருத்தும் கவனிக்கத்தக்கதே !‘ மக்களிடம் சொல்லானது பரவவேண்டும்’ என்று சதாசிவம் சுட்டிய அடிப்படை உளங்கொளத்தக்கது. எனது கருத்தைக் கூறுகிறேன் :-

ஒரு சொல்லை மக்கள் உருவாக்கும்போது ‘ உடனே அது மற்றவருக்கு விளங்கவேண்டும் ’ என்ற நோக்கே மேலோங்கிநிற்கும் ! ‘சாரணம்’ என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லியிருந்தால் யாருக்கும் விளங்கியிருக்காது ! ‘தொடர்வண்டி’என்று சொன்னதால்தான் மக்களிடம் பரவிற்று ! ‘தொடர்வண்டி’என்று இன்று பயன்படுத்துகிறார்களா என்ற ஐயம் தேவையில்லை ; பலர் பயன்படுத்துகின்றனர் !
இது சொல்லா தொடரா என்ற வினாவும் தேவையற்றது ! “அதோ அந்த உரலுக்கையை எடுத்துவா” என்றுதான் முதலில் கூறியிருப்பர் ! பிறகு அது மருவி ‘உலக்கை’ ஆனது !
எடுத்த எடுப்பிலேயே கூட்டுச் சொல்லாக இல்லாமல், ராஜூ சரவணன் கூறியதுபோல
சுருங்கிய ஒரு சொல்லாகப் புதுச் சொற்கள் தோன்றினால் நல்லதுதான் ! அது எப்போது நிகழும் என்றால் அரசு அல்லது அதிகார வட்டம் ஈடுபட்டால் நிகழும் ! உதாரணமாக அரசாங்கம் தொடக்கத்தில் தன் அறிவிப்புகளில் ‘சாரணம் வரும் நேரம்’, ‘சாரணம் பதிவு’ என்றெல்லாம் இச்சொல்லைப் பயன்படுத்தியிருந்தால் மக்கள் அவசரம் அவசரமாக அதைத் தெரிந்துகொள்வர் ! ஆகவே , புதுச் சொற்கள் தோன்றும் இந்த இரு முறைகளிலும் நமக்குத் தெளிவு இருக்கவேண்டும் ! -

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்.,டிப். (வடமொழி),பி.எச்டி.,
சென்னை-33




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Apr 06, 2013 5:41 pm

நன்றி முனைவரே ,

உங்களை போன்றோரின் விமர்சனங்கள் எங்களுக்கு ஒரு ஊக்கத்தையும் தன்னம்பிக்கையும் தருகிறது.

:நல்வரவு:



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Apr 07, 2013 7:24 am

பயனுள்ள பதிவு, சூப்பருங்க தொடருங்கள்

ஒரு சில கருத்துகள்..

தாங்கள் பட்டியிலிட்ட ஆங்கில சொற்களில் உருவாக்கும் முறை பெரும்பாலான மொழிகளில் கையாளப்படும் வழிமுறை தான், தமிழிலும்.

தேகம், விக்கிரகம், ராஜா, சலங்கை இவை கடன்வாங்கியவை
காவிரிபுகும் புகார் = புகும்புகார் = பூம்புகார்
சிற்றம்பலம் = சிதம்பரம் இவை சுருக்கியவை

இதுபோல் பிறமொழியில் இருந்து வந்த சொற்களோ, ஒரு பொருளில் ஆளப்பட்டு வழக்கத்தில் வரும் சொற்களும் மொழியில் ஏற்றுக்கொள்ளாம் என்று தொல்காப்பியம் சொல்கிறது...ஆங்கிலத்தில் சொல்லும் சொற்களின் ஓசைப் பிரிப்பான syllable தான் இங்கே அசை என்று சொல்லப்படுகிறது.

ஆங்கிலம் சொற்களும் மொழிநடையில் பயன்படுத்தும் பொழுது பல இலக்கண கட்டமைப்புக்குள் தான் அமைகிறது....ஆங்கிலச் சொற்களும் ஒரு பொருள் நிறைந்த சொல்லில் இருந்து தான் பிறக்கிறது. பல நேரங்களில் இது பிறமொழியில் இருந்து பெறப்பட்டு பின்பு ஆங்கிலவடிவம் பெறுகிறது.

இந்நிலையில் சொற்களை உருவாக்கும் பொழுது, இலக்கண மரபு அவசியமாகிறது. பொருளில்லா சொற்கள் பரவுவதிலும், நிலைப்பதிலும் சிரமம் ஏற்படும்.

ஒவ்வொரு தமிழ் வார்த்தையும் ஆராய்ந்தால் தமிழ் மொழியின் திறமை தெரியும்... கலைச் சொல்லாக்கம் இம்மொழியில் சுலபம் என்பதை உணரலாம்.










சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 07, 2013 7:52 am

வெள்ளைக்காரன் எந்த ஊருக்கு சென்றாலும் தனக்கு வாயில் அந்த நாட்டு மொழியில் வராத பொருள்களை இடங்களை அவன் வாயில் வருமாறு மாற்றி அதை உலக நியதி ஆக்கி விடுவான் உதாரணம் தான்
தூத்துக்குடி -டுடுகோரின்
கன்னியாகுமரி கேப் கோமரின்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Apr 14, 2013 2:44 am

Shortening or Clipping - சுருக்குதல் (அ) நறுக்குதல்

ஒரு சொல்லை சுருக்கியோ அல்லது பின்பகுதி நீக்கப்பட்டோ அதே பொருளை கொண்ட மற்றொரு புதிய சொல்லை உருவாக்குதல். எடுத்துகாட்டாக ஆங்கிலத்தில் examination என்ற சொல்லின் பின்பகுதி நீக்கப்பட்டு உச்சரிக்க எதுவாக exam என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் gymnasium என்ற சொல் gym என்று அழைக்கப்படுகிறது.

சொல்லின் பின்பகுதி மட்டுமின்றி முன் பகுதியையும் நீக்கி புதிய சொல் உருவாக்கப்படுகிறது. உதாரணமாக ஆங்கிலத்தில் telephone என்ற சொல் phone என்று அழைக்கப்படுகிறது. influenza என்ற சொல் flu என்று அழைக்கப்படுகிறது.

இதே போல் தமிழிலும் பல சொற்கள் உள்ளன
செம்மை = செம
மச்சான் = மச்சி
தலைவன் = தல
திருக்குறள் = குறள்.
திருமணம் = மணம்.
தண்ணிர் = நீர்
தென்னைமரம்= தென்னை.

இந்த வகை (சுருக்குதல் (அ) நறுக்குதல் ) நம் தமிழுக்கு உகந்த ஒன்று தான். இதன் மூலம் நீளமாக உள்ள சில சொற்களை சுருக்கி அல்லது நறுக்கி நாம் எளிதில் உச்சரிக்கும் வகையில் மாற்றிகொள்ளலாம். பொரும்பாலும் நம் ஊர்களின் பெயர்கள் இதன் முறையில் தான் மாற்றம் செய்யப்பட்டு அழைக்கப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி - திருச்சி , தஞ்சாவூர்- தஞ்சை, விழுப்புரம்-விழுக்கம், சிங்கப்பூர்- சிங்கை, உதகமண்டலம்-உதகை,திருநெல்வேலி-நெல்லை,புதுகோட்டை-புதுகை, நாகப்பட்டினம் - நாகை.

Functional Shift - செயல் மாற்று

ஒரு சொல்லுக்கு பல பொருள் இருப்பதே செயல் மாற்று என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் Fast என்ற சொல்லுக்கு வேகம் மற்றும் பட்டினி என்ற இரு பொருள் உண்டு. அது பயன்படுத்தும் இடங்களை பொருத்து பொருள் மாறுகிறது.

தமிழிலும் இது போன்ற சொற்கள் நிறைய உள்ளன. இதை நாம் திரிசொல் என்று அழைக்கிறோம்.
எடுத்துகாட்டாக 'ஆவி' இச்சொல்லுக்கு உயிர், பேய், மெல்லிய புகை முதலான பல பொருள்கள் உள்ளன. ஆவி என்பது பெயர்ச்சொல். எனவே இதைப் பலபொருள் குறித்த ஒரு பெயர்த் திரிசொல் என்கிறோம்.

இது போன்று சொற்களை தற்காலத்தில் உருவாக்குவது என்பது உண்மையில் முடியாது என்று தான் சொல்லவேண்டும்.

Back-formation - மீள் உருவாக்கம்

ஒரு சொல்லில் இருந்து மருவி புதிதாக ஒரு சொல் உருவாவதே மீள் உருவாக்கம் என்று அழைக்கப்படுகிறது.அப்படி உருவானாலும் அது குறிக்கும் பொருள் மாறுவதில்லை. ஆங்கிலத்தில் cherise என்ற சொல் பேச்சு வழக்கில் சற்று மருவி cherry என்று அழைக்கப்படுகிறது. enthusiasm என்ற சொல் enthuse என்று அழைக்கப்படுகிறது.

தமிழிலும் இது போன்ற சொற்கள் பல உள்ளன
மல்லிகைபூ - மல்லியப்பூ
கற்கண்டு - கல்கண்டு.
வெற்றிலை - வெத்தலை.

இந்த பதிவில் கூறிய அணைத்து வித ஆங்கில சொல் உருவாக்க முறைகளும், புழக்கத்தில் உள்ள சொற்கள் எவ்வாறு மாற்றமடைந்து மேலும் அதே பொருள் கொண்ட புதிய சொல்லாக மாற்றமடைகின்றன என்பதை மட்டுமே குறிக்கின்றது.

மற்றபடி புதிய சொல் உருவாக்கத்திற்கு இந்த முறைகள் உதவாது என்று தான் சொல்லமுடியும்.

மேலும் தொடரும்..




[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக