புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
1 Post - 1%
Guna.D
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
1 Post - 1%
Shivanya
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
12 Posts - 2%
prajai
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
9 Posts - 2%
Jenila
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
4 Posts - 1%
jairam
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித்தமிழ் இயக்கத் தந்தை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Feb 06, 2013 11:08 pm

தனித்தமிழ் இயக்கத் தந்தை - (டாக்டர் சி. இலக்குவனார் எழுதியது)

உலகமொழிகளின் தாயாம் தமிழ், ஆரியர் இந்நாட்டுக்கு வருவதன் முன்னர்க் கி.மு.1500க்கு முன்னர் வடாது மனிபடு நெடுவரையிலிருந்து தெனாது உருகெழு குமரிக்கடல் வரையில் இந்நாட்டு மக்களின் ஒரே மொழியாய் வழங்கியது, ஆரியம் இந்நாடிற்கு வந்து தமிழுடன் கலந்த பின்னர் வட இந்திய மொழிகளும் தென்னிந்திய மொழிகளும் தோன்றின.

வட இந்திய மொழிகளில் வடமொழிச்சார்பு மிகுதியாய் இருத்தலினால் வடமொழியில் கிளைமொழிகள் என்று கருதினாலும் அவைகளின் இலக்கண அமைப்புத் தமிழ்ச் சார்புடையதே. தென்னிந்திய மொழிகளாம் மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலியன வடமொழிக்கலப்பு மிகுதியாகப் பெற்றிராததனால் திராவிட மொழிகள் என்றேவ் அழைக்கப்படுகின்றன.

தொல்காப்பியக் காலம் கி.மு.ஏழாம் நூற்றாண்டு வரை வடவேங்கடம் தென்முலரியிடைத் தமிழ்கூறும் நல்லுலகமாக விளங்கியது. கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை நற்றமிழ் மொழி தமிழகத்தில் தனியாட்சி புரிந்தது. பின்னர்க் களப்பிரர், பல்லவர் ஆட்சியால் தமிழகத்தில் வடமொழிச் செல்வாக்கு மிகுந்தது. தமிழர்கள் தமிழைப் புறக்கணித்து வடமொழியை விரும்பிக் கற்று அதன் வளத்திற்கும் உயர்வுக்கும் உழைத்தனர். சமய வாழ்வுக்கும் கலை வாழ்வுக்கும் வடமொழி இன்றியமையாதது எனக்கருதினர். வடமொழிப் புலமையே உயர் நாகரிகத்தின் எடுத்துக்காட்டு என உளமார எண்ணினர். தமிழில் வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதியும் பேசியும் மணிப்பிரவாள நடையொன்றைத் தோற்றுவித்தனர்.

ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டவுடன் ஆங்கிலமே எல்லாத்துறையிலும் ஆட்சி புரிந்தாலும் வடமொழியின் செல்வாக்கும் குறைந்துவிடவில்லை. இந்திய மொழிகள் எல்லாம் வடமொழியின் புதல்விகள் என்ற கொள்கை வலுப்பெறத் தொடங்கியது.
இந்நாட்டில் தம் சமயத்தைப் பரப்ப வந்த கிறித்தவப் பெரியார்கள் இந்நாட்டின் மொழிகளையும் கற்றார்கள். கற்றபின்னர் தமிழின் சிறப்பை அறிந்து தமிழுக்குள்ள ஏற்றத்தை எடுத்து மொழிந்தனர். அறிஞர் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ஒன்று எழுதித் தமிழின் தூய்மையை உலகறியச் செய்தார். ஆரியம் தமிழிலிருந்து பல சொற்களைக் கடன் பெற்றிருப்பதையும் எடுத்துக் காட்டினார். திராவிட மொழிகள் ஆரியத்தின் சிதைவு மொழிகள் அல்ல என்று துணிந்து உரைத்தார். வடமொழியின் துணையின்றி தமிழ் தனித்தியங்கும் என்று நிலைநாட்டினார்.
(தொடரும்)

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 06, 2013 11:16 pm

தமிழின் பெருமை பேசும் பதிவு மகிழ்ச்சி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Feb 06, 2013 11:54 pm

ஆம் தமிழால் தனித்து இயங்க முடியும்....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 06, 2013 11:57 pm

அசுரன் wrote:ஆம் தமிழால் தனித்து இயங்க முடியும்....

இயங்க முடிகிறதே




தனித்தமிழ் இயக்கத் தந்தை Mதனித்தமிழ் இயக்கத் தந்தை Uதனித்தமிழ் இயக்கத் தந்தை Tதனித்தமிழ் இயக்கத் தந்தை Hதனித்தமிழ் இயக்கத் தந்தை Uதனித்தமிழ் இயக்கத் தந்தை Mதனித்தமிழ் இயக்கத் தந்தை Oதனித்தமிழ் இயக்கத் தந்தை Hதனித்தமிழ் இயக்கத் தந்தை Aதனித்தமிழ் இயக்கத் தந்தை Mதனித்தமிழ் இயக்கத் தந்தை Eதனித்தமிழ் இயக்கத் தந்தை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Feb 07, 2013 9:25 pm

இச்சூழ்நிலையில்தான் மறைமலையடிகள் தமிழின் தூய்மை காக்கத் தோன்றினார். சாமி வேதாச்சலம் என்ற பெயரை மறைமலையடிகள் என மாற்றிக் கொண்டார். பிற மொழி கலவாத தூய தமிழில் எழுதுவது தமிழரின் கடன் என அறிவுறுத்தினார்.

ஆரியத்திலும் ஆங்கிலத்திலும் அளப்பரும் புலமை பெற்றார். மும்மொழிப் புலமையினால் முத்தமிழின் ஏற்றம் கருதித் தனியொருவராக நின்று போராடினார். அக்காலத்தில் தமிழைப் போற்றுவதென்றால் அவ்வளவு எளிதன்று. இன்று கூட தூயதமிழில் எழுதும், பேசும் தமிழ்ப்புலவர்களைத் தி.க., தி.மு.க என்று பெயர் சூட்டி விடுகின்றனர். அக்காலத்தில் ஆட்சியிலும் பிற துறைகளிலும் செல்வாக்குப் பெற்றிருந்தவர்கள் ஆரியச் சார்புடையவர்களே. தனித்தமிழ் என்றால் அவ்வாறு கூறுகின்றவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையவே முடியாது. பல இடர்ப்பாடுகளுக்கும் ஆளாக வேண்டிவரும்.

பெரியார் மறைமலைஅடிகள் எவற்றுக்கும் அஞ்சாது தமிழ்நலம் நாடிப் பல அரிய கருத்துக்களை வெளியிட்டார்.

தமிழை தூய்மையாகப் போற்ற வேண்டுமென்பது வடமொழியின் வெறுப்பாலன்று; தம் வீட்டுத் தாயைப் போற்ற வேண்டுமென்றால் பிறர் அன்னையர்களை வெறுக்கவேண்டுமென்று கொள்ளுதல் பொருந்துமா? அடிகளார் ஆங்கிலத்தையும் ஆரியத்தையும் வெறுத்தாரல்லர். ஆரிய நூல்கள் சிலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்தார். தாம் எழுதிய தமிழ் ஆராய்ச்சி நூல்களுக்கு ஆங்கிலத்தில் முன்னுரை எழுதினார். அம்மொழிகளை வெறுப்பின் அவ்வாறு செய்வாரோ?
அடிகளார் இனிய குரலில் அழகாகக் கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் சொல் வன்மை பெற்றவர். சொற்செறிவும் பொருள் தெளிவும் சுவை நலமும் வாய்ந்த உரைநடை நூல்கள் எழுதி வெளியிட்டார். இலக்கிய ஆராய்ச்சி நூல்கள் எவரும் போற்ற எழுதினார். மக்கள் நூறாண்டு வாழ்வது எப்படி என்று மனித இயல் பற்றிய மாண்புறு நூலும் எழுதினார்.

இன்றைய இலக்கியங்களில் தோன்றியுள்ள தமிழ் மறுமலர்ச்சிக்குக் கால்கோள் இட்டவரும் அடிகளாரே. அடிகளின்றேல் தனித்தமிழ் இல்லை./ அடிகளே தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையாவார். அவர் வழி நின்று தமிழைக் காத்து வளர்த்தல் நம்மனோர் கடனாகும்.

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.
மறைமலை வழி நிற்போம்;
மாண்புறு தமிழ் காப்போம்.


(டாக்டர் சி. இலக்குவனார் எழுதியது)


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 08, 2013 11:32 am

பகிர்வுக்கு நன்றி சாமி!



தனித்தமிழ் இயக்கத் தந்தை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக