புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_m10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10 
64 Posts - 50%
heezulia
தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_m10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_m10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_m10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_m10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_m10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_m10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_m10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு...


   
   
rajasekar krishnan
rajasekar krishnan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 15/01/2013

Postrajasekar krishnan Tue May 14, 2013 4:45 pm

செல்லப்பிராணிகளில் நாய் வளர்ப்பு என்பது தனி கலை. நாய்களை விரும்புபவர்கள் மட்டுமே தனி சிரத்தை எடுத்து அதனை வளர்ப்பார்கள். தமிழ்நாட்டில் ராஜபாளையம் ரக நாய்கள் பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இவை புதியவர்களை அண்டவிடாமல் பாய்ந்து குரைத்து விரட்டும் வீர குணம் உடையது. வேட்டைக்கு உகந்தது. வீட்டுக் காவலுக்கு ஏற்ற வகை என்பதால் பெரும்பாலானோர் ஆர்வத்துடன் வளர்க்கின்றனர்.
அழகான நாய்கள்
ராஜபாளையம் வகை நாய்கள் வெண்ணிறத்தில் பழுப்பு நிற புள்ளிகளுடன் உயர்ந்து மெலிந்ததாக இருக்கும். இதன் தலையில் மேல்பாகம் சிறிது குவிந்திருக்கும். தலை கூடுதல் பகுதியில் தோல் சுருக்கம் தென்படும். இதன் நுனி மூக்கும் வாயும் இளம்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆண்கள் அடர்ந்த பழுப்பு நிறம் கொண்டிருக்கும்.
வேக வைத்த மாமிசம்
நாய்க்குட்டி பிறந்த 40வது நாள் வரை காய்ச்சி ஆறவைத்த பாலைக் கொடுக்கலாம். இரவில் பாலுடன் ஒரு ஸ்பூன் கிரைப் வாட்டர் கலந்து தந்தால் நல்லது. நாற்பது நாட்களுக்குப் பின் பால்சோறு, முட்டைச்சோறு (அல்லது) காய்கறி கலந்த சோறு கொடுக்கலாம். ஆறு மாதம் வரைக்கும் மாமிசம் தரக்கூடாது. ஆறு மாதத்திற்கு பிறகு மாமிசம் கொடுப்பதாக இருந்தால் எலும்புடன் கூடியதாக 100கிராம் மாமிசத்தை மசாலா சேர்க்காமல் வேகவைத்து கொடுக்கலாம். பச்சை மாமிசம், பச்சை முட்டை, பச்சைப்பால் ஆகியவற்றை தரக்கூடாது. மீன் கொடுத்தால் அதிலுள்ள முட்களை நீக்கிவிட்டுத்தான் கொடுக்கவேண்டும். கேக், ஸ்வீட், காரம் ஆகியவற்றை தரக்கூடாது.
தடுப்பூசி மருந்துகள்
35வது நாளில் குடல்புழு அகற்றும் மருந்து தரவேண்டும். இம்மருந்தை மாதம் ஒரு முறை கடைசிவரை தர வேண்டும். 55ம் நாளில் வைரஸ் தடுப்பூசியும் 60வது நாளில் ஆஸ்ட்டோ - கால்சியம் டானிக்கும் , 75ம் நாளில் மீண்டும் ஆறுவகை நோய் தடுப்பூசியும் போடவேண்டும். பின் ஆண்டுதோறும் வெறிநாய் தடுப்பூசி மட்டும் போட்டால் போதுமானது. குளிர்காலத்தில் வாரம் ஒரு முறையும் கோடை காலத்தில் வாரம் இருமுறையும் குளிப்பாட்டுவது சிறந்தது. கட்டிப்போடக்கூடாது
நாய்க்குட்டியை பகலில் உலவவிட்டு இரவில் கூண்டு அல்லது கூடை போன்ற ஒன்றில் அடைத்து வைக்க வேண்டும். மொட்டைமாடியில் கூட விடலாம். நான்கு மாதம் வரைக்கும் கட்டிப்போடக்கூடாது. அப்படிச் செய்தால் கால்கள் வளைய ஆரம்பித்துவிடும். பின்னர் கட்டிப்போடும் வயது வந்த பின்னரும் நாள் முழுவதும் கட்டிப்போட்டு வளர்க்கக்கூடாது. பகல் அல்லது இரவு ஏதாவது ஒரு பொழுது அவிழ்த்துவிட வேண்டும். முக்கியமான விசயம் நாயை அடிக்கடி சீண்டி விளையாடக்கூடாது. குச்சிகளை வைத்து மிரட்டக்கூடாது.

Read more at: http://tamil.boldsky.com/home-garden/pet-care/2012/pet-care-rajapalayam-dog-care-aid0174.html[img][/img]தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... 03-rajpalyam-dogதமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... 9k=தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Images?q=tbn:ANd9GcTYwF0z5vL8vDcS_qtzVUMDsk5gr56z8AykiLqeltJDrgGSR70MfA

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 14, 2013 4:50 pm

தமிழ்நாட்டில் நாய் என்றாலே அதில் ராஜபாளையம் நாய்களுக்குத்தான் தனிச் சிறப்பு! கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி ராஜசேகர்!



தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 14, 2013 4:53 pm

நல்ல கட்டுரை...நன்றி இராஜசேகர் மகிழ்ச்சி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 14, 2013 4:56 pm

நாய் வளர்போருக்கு வளர்க்கபோவோருக்கு நல்ல பயனுள்ள தகவல்கள்

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Tue May 14, 2013 4:58 pm

நல்ல பதிவு..பதிவுக்கு நன்றி..



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக