புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 4%
prajai
Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 3%
jairam
Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
Jenila
Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
kargan86
Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 5%
prajai
Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
jairam
Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for மன

நாங்களும் பதில் போடுவோமில்லே...



Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் 3838410834 Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் 3838410834 Topics tagged under மன on ஈகரை தமிழ் களஞ்சியம் 3838410834


#என்னத்த சொல்றது....




#மனிதனை #கொல்வது #நோயா? #பயமா?




1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?

வாட்ஸ்அப்புல வருவதை எல்லாம் படிச்சி குழம்பி


2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்?

அடுப்பு புகைக் கிழவிக்கு அனுதாபங்கள் காட்டும் சமுதாயம்... புகை விடுபவனை மனம் நொந்து சபிப்பதால்


3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?

முன்னது குவாலிடி கன்ட்ரோல்ல கில்லி பின்னது பில்லி


4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எறும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?

முன்னது கெமிக்கல் போடாத வெங்காயம் நல்லா வேலை செய்யும்.
எறும்பு கடிக்கு போறான்னா அவன்கிட்ட மெடிக்கல் கார்டு இருக்கிறது என்று அர்த்தம்


5.நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவாளால் வெட்டிவிட்டால் கூட கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு  வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே?

விரலப்பார்த்தா வேலை முடியுமா

6.அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்?

முன்னது கிருஷ்ணன் உண்ட மாதிரி மண்ணையும் உண்ணும்


7.உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய குழந்தையை அள்ளி கொடுத்த கிழவிகளின் கையைவிட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்?

கிழவி மனம் பொன்மனம் அடுத்தவர் நலம் விழையும் நல்மனம். மாடர்ன் மருத்துவமனை...யில் எல்லாத்துக்கும் காசு பிடுங்கி கயவர்கள் இருப்பதால் இராசி கெட்ட பயலுங்க



ஏன்? ஏன்? ஏன்?


காரணம் மிக சிறிது.

இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று.

செயற்கையை நம்புவது


நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று.


எல்லா மருத்துவத்தையும் முயற்சி செய்வது


எங்கள் கிழவிகளுக்கு தெரிந்தது எல்லாம் தலைவலி, நெஞ்சுவலி, வயிறுவலி கைகால் வலி அவ்வளவுதான்.



ஆனால் இன்னும் சில வருடங்களில் உடம்பில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மனிதனின் ஆயுள் அதிகபட்சம் முப்பதாக குறைந்துவிடும்.


அவ்வளவும் காசு...   அள்ள அள்ள காசு... அநியாயம் செய்து குவிக்கும் காசு


எந்த நோயும் மனிதனை கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம்தான் அவனை கொல்கிறது.

நிஜமான உண்மை... அரைவேக்காடு அக்குபஞ்சர் மேதாவிகள் ஒரு கையில் மூன்று ஆர்கன்களின் பல்ஸ் பார்க்கிறான்கள்


இயற்கை தனது கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை.

அது நமக்கு புரிபட மாட்டேங்குதே


உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.

வீட்டில் மனைவி மற்றவர்கள் ஒத்துக்கணுமே


என்னை பொருத்தவரை எவர் ஒருவர் இயற்கையோடு ஒத்து அதாவது மனமும், உடலும் இணைந்து செயல்படுகிறதோ அவர்களுக்கு நோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் குணமாகிவிடுகிறது

நல்ல டீல் ... நடைமுறைக்கு ஏற்புடையதா


நல்ல மழையில் நனையுங்கள் பயந்து ஓடி ஒளியாதீர்கள்.

ஆனாலும் முதல் மழையில் நனஞ்சிடாதீங்க


வெயிலை கண்டு அச்சப்படாதீர்கள்

போதுமான நீர் குடியுங்கள்


காற்றை கண்டு பயப்படாதீர்கள்

தூசு நுரையீரலை பாதிக்காம பார்த்துக்குங்க



குளிரில் ஸ்வெட்டர் போட்டு பதுங்காதீர்கள்

அதுக்காக ஊதல்காத்து வீசும் போது ... நெஞ்ச நிமித்திக் காட்டாதீங்க...


சுடுதண்ணீரில் ஒருபோதும் குளிக்காதீர்கள்

உடம்பு வலி இருந்தால் மட்டும் சுடு நீரில் குளியுங்கள்


சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாதீர்கள்

அதுக்காக அவரை ஒரேயடியாக கழட்டி விட்றாதீங்க... கிளினிக்கை வேற ஏரியாவுக்கு மாற்றி விடுவார்


இப்படி வாழ்ந்து பாருங்கள் வாழ்வே இனிமையாகும்...


யானும் அவ்வண்ணமே கூறும் தங்கள் அன்பு நண்பன்


கே.எல்.என்


சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
என்னத்த சொல்றது….

#மனிதனை #கொல்வது #நோயா? #பயமா?

1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?

2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்?

3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?

4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?

5.நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே?

6.அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்?

7.உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய
குழந்தையை அள்ளி கொடுத்த கிழவிகளின் கையைவிட
ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு அறுவை சிகிச்சை
செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்?


ஏன்? ஏன்? ஏன்?

காரணம் மிக சிறிது. இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று.

நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று.

எங்கள் கிழவிகளுக்கு தெரிந்தது எல்லாம் தலைவலி, நெஞ்சுவலி, வயிறுவலி கைகால் வலி அவ்வளவுதான்.

ஆனால் இன்னும் சில வருடங்களில் உடம்பில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மனிதனின் ஆயுள் அதிகபட்சம் முப்பதாக குறைந்துவிடும்.

எந்த நோயும் மனிதனை கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம்தான் அவனை கொல்கிறது. இயற்கை தனது கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை.

உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.

என்னை பொருத்தவரை எவர் ஒருவர் இயற்கையோடு ஒத்து அதாவது மனமும், உடலும் இணைந்து செயல்படுகிறதோ அவர்களுக்கு நோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் குணமாகிவிடுகிறது.

நல்ல மழையில் நனையுங்கள் பயந்து ஓடி ஒளியாதீர்கள்.
வெயிலை கண்டு அச்சப்படாதீர்கள்

காற்றை கண்டு பயப்படாதீர்கள்
குளிரில் ஸ்வெட்டர் போட்டு பதுங்காதீர்கள்

சுடுதண்ணீரில் ஒருபோதும் குளிக்காதீர்கள்
சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரிடம்
செல்லாதீர்கள்


இப்படி வாழ்ந்து பாருங்கள் வாழ்வே இனிமையாகும்

வாட்ஸ் அப் பகிர்வு

Back to top