புதிய பதிவுகள்
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 9:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 8:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 8:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:32 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 1:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 1:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 8:50 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 8:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 7:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
43 Posts - 52%
ayyasamy ram
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
3 Posts - 4%
prajai
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
3 Posts - 4%
Jenila
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
2 Posts - 2%
M. Priya
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
1 Post - 1%
jairam
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
7 Posts - 5%
prajai
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
5 Posts - 4%
Jenila
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
4 Posts - 3%
Rutu
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
3 Posts - 2%
Baarushree
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
2 Posts - 1%
manikavi
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் சிறப்பு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
Sudharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

PostSudharani Fri Jun 14, 2019 1:13 pm

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்
இந்த குறட்பாக்களை சொல்லும் பொது நமது உதடுகள் ஒட்டுவதில்லை
இது போல் 24 குறட்பாக்கள் திருக்குறளில் உள்ளது.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jun 14, 2019 1:18 pm

அனைத்தையும் ஒரே பதிவில் பதிவிடலாமே தோழி



avatar
Sudharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

PostSudharani Fri Jun 14, 2019 4:49 pm

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்

அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்

எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்


எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து


உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்


வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்


காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து


நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 14, 2019 6:28 pm

நல்லதோர் அன்பளிப்பு..
தொடர்ந்து பங்கு கொள்ளுங்கள்..

நன்றி 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Jun 14, 2019 8:22 pm

திருக்குறளின் சிறப்பு 103459460 திருக்குறளின் சிறப்பு 1571444738

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 15, 2019 8:20 am

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு .

அம்மையீர் !

இக்குறட்பாவில் " காமம் " என்ற சொல்லை உச்சரிக்குங்கால் உதடுகள் ஓட்டுவதைக் கவனிக்கவும் .

குறளை எழுதுங்கால் புணர்ச்சி விதிகளைப் பின்பற்றவும் . உதாரணமாக

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு .

என்ற குறட்பாவில்
இருந்ததுஎன் > இருந்ததென்

என்று இருக்கவேண்டும் .

இசைஒழிய > இசையொழிய

என்று இருக்கவேண்டும் .

இதுபோல குறளில் காணும் புதுமைகளைக் கண்டெடுத்துப் பதிவிடுங்கள் .நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 15, 2019 1:03 pm

M ஜெகதீசன் wrote:இக்குறட்பாவில் " காமம் " என்ற சொல்லை உச்சரிக்குங்கால் உதடுகள் ஓட்டுவதைக் கவனிக்கவும் . 
அய்யா, உதடுகள் ஒட்டாமல் காமம் ஏதையா?

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 15, 2019 2:40 pm

T.N.Balasubramanian wrote:
M ஜெகதீசன் wrote:இக்குறட்பாவில் " காமம் " என்ற சொல்லை உச்சரிக்குங்கால் உதடுகள் ஓட்டுவதைக் கவனிக்கவும் . 
அய்யா, உதடுகள் ஒட்டாமல் காமம் ஏதையா?

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1299251

இதுபோன்ற வார்த்தை ஜாலங்களைக் கலைஞர்தான் பேசுவார் . நல்ல கற்பனை தங்களுக்கு !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 15, 2019 3:22 pm

:வணக்கம்: :வணக்கம்:

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Sudharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

PostSudharani Mon Jun 17, 2019 11:15 am

M.Jagadeesan wrote:கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு .

அம்மையீர் !

இக்குறட்பாவில் " காமம் " என்ற சொல்லை உச்சரிக்குங்கால் உதடுகள் ஓட்டுவதைக் கவனிக்கவும் .

குறளை எழுதுங்கால் புணர்ச்சி விதிகளைப் பின்பற்றவும் . உதாரணமாக

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு .

என்ற குறட்பாவில்
இருந்ததுஎன் > இருந்ததென்

என்று இருக்கவேண்டும் .

இசைஒழிய > இசையொழிய

என்று இருக்கவேண்டும் .

இதுபோல குறளில் காணும் புதுமைகளைக் கண்டெடுத்துப் பதிவிடுங்கள் .நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1299245

M.Jagadeesan wrote:கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு .

அம்மையீர் !

இக்குறட்பாவில் " காமம் " என்ற சொல்லை உச்சரிக்குங்கால் உதடுகள் ஓட்டுவதைக் கவனிக்கவும் .

குறளை எழுதுங்கால் புணர்ச்சி விதிகளைப் பின்பற்றவும் . உதாரணமாக

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு .

என்ற குறட்பாவில்
இருந்ததுஎன் > இருந்ததென்

என்று இருக்கவேண்டும் .

இசைஒழிய > இசையொழிய

என்று இருக்கவேண்டும் .

இதுபோல குறளில் காணும் புதுமைகளைக் கண்டெடுத்துப் பதிவிடுங்கள் .நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1299245


ஐயா,
தங்களது நினைவூட்டலுக்கு மிக்க நன்றி.
நீங்கள் கூறியது போல் அந்த குறட்பா அந்த பட்டியலில் இடம் பெற்றிருக்க கூடாது.
நான் படித்தது மொத்தம் 24 மட்டுமே. தவறுதலாக பதிவிட்டுள்ளேன்.
படிக்க ஏதுவாக இருக்கும் என்பதால் அப்படி பிரித்து எழுதினேன்.
அடுத்த முறை குறட்பாக்களை பதிவிடும்போது அவ்வாறு பதிய முயற்சிக்கிறேன்.

நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக