புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Today at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
by mohamed nizamudeen Today at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்(கே)கும் கடவுள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மைல் கல்லும் கடவுள்
பிண்ட எள்ளும் கடவுள்
நெருப்பும் கடவுள்
இருப்பும் கடவுள்
நீரும் கடவுள்
சோறும் கடவுள்
குரங்கை கண்டால் ஆஞ்சிநேயர் கடவுள்
நாயை கண்டால் பைரவர் கடவுள்
பாம்பும் பல்லியும் தேளும் கடவுள்
பறக்கும் பருந்தும் கருடக் கடவுள்
மாட்டின் சாணியில் பிள்ளையார் கடவுள்
பசுவின் மடியில் பார்வதி கடவுள்
குழந்தை பேண்டதை துடைக்கும் பேப்பரில் குடியிருக்கிறாளாம் சரஸ்வதி கடவுள்
காலரா வந்தால் அது காளிக் கடவுள்
அம்மை வந்தால் அது அம்மன் கடவுள்
மண்டியிட்டு மணலில் நடந்து வருத்திக் கொண்டால் மாதா கடவுள்
அலகு குத்தி அனலில் நடந்து பக்தி கொண்டால் முருகக் கடவுள்
பயந்ததெல்லாம் கடவுள்
பயமுறுத்தவும் கடவுள்
மூலை முடுக்கெல்லாம் மூவாயிரம் கடவுள்
மூளை உள்ளோர்க்கு ஏனடா கடவுள்.
பிண்ட எள்ளும் கடவுள்
நெருப்பும் கடவுள்
இருப்பும் கடவுள்
நீரும் கடவுள்
சோறும் கடவுள்
குரங்கை கண்டால் ஆஞ்சிநேயர் கடவுள்
நாயை கண்டால் பைரவர் கடவுள்
பாம்பும் பல்லியும் தேளும் கடவுள்
பறக்கும் பருந்தும் கருடக் கடவுள்
மாட்டின் சாணியில் பிள்ளையார் கடவுள்
பசுவின் மடியில் பார்வதி கடவுள்
குழந்தை பேண்டதை துடைக்கும் பேப்பரில் குடியிருக்கிறாளாம் சரஸ்வதி கடவுள்
காலரா வந்தால் அது காளிக் கடவுள்
அம்மை வந்தால் அது அம்மன் கடவுள்
மண்டியிட்டு மணலில் நடந்து வருத்திக் கொண்டால் மாதா கடவுள்
அலகு குத்தி அனலில் நடந்து பக்தி கொண்டால் முருகக் கடவுள்
பயந்ததெல்லாம் கடவுள்
பயமுறுத்தவும் கடவுள்
மூலை முடுக்கெல்லாம் மூவாயிரம் கடவுள்
மூளை உள்ளோர்க்கு ஏனடா கடவுள்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
என்ன செய்வது? கடவுள் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பதை நம்பி இவ்வாறு செய்கிறோம். மூளை உள்ள நீங்களாவது வந்தீர்களே, எங்களுக்கு அறிவுரை கூற!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தங்கள் புரிதலுக்கு என் நன்றி
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அந்த மூளைய கொடுத்தவரும் உன்னை படைத்தவரும் கடவுள் தான் நண்பரே!
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
ranhasan wrote:மைல் கல்லும் கடவுள்
பிண்ட எள்ளும் கடவுள்
நெருப்பும் கடவுள்
இருப்பும் கடவுள்
நீரும் கடவுள்
சோறும் கடவுள்
குரங்கை கண்டால் ஆஞ்சிநேயர் கடவுள்
நாயை கண்டால் பைரவர் கடவுள்
பாம்பும் பல்லியும் தேளும் கடவுள்
பறக்கும் பருந்தும் கருடக் கடவுள்
மாட்டின் சாணியில் பிள்ளையார் கடவுள்
பசுவின் மடியில் பார்வதி கடவுள்
குழந்தை பேண்டதை துடைக்கும் பேப்பரில் குடியிருக்கிறாளாம் சரஸ்வதி கடவுள்
காலரா வந்தால் அது காளிக் கடவுள்
அம்மை வந்தால் அது அம்மன் கடவுள்
மண்டியிட்டு மணலில் நடந்து வருத்திக் கொண்டால் மாதா கடவுள்
அலகு குத்தி அனலில் நடந்து பக்தி கொண்டால் முருகக் கடவுள்
பயந்ததெல்லாம் கடவுள்
பயமுறுத்தவும் கடவுள்
மூலை முடுக்கெல்லாம் மூவாயிரம் கடவுள்
மூளை உள்ளோர்க்கு ஏனடா கடவுள்.
இத்தனை கடவுள்கள் இருக்கும் போது நீங்கள் தனி ஒருவர் என்ன செயப்போகிறீர்கள் நண்பா?
நீங்கள் சொன்னதில் எல்லாம் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது.
ஆனால் கடவுள் இருக்கிறார் நண்பா...!
இதற்கான விளக்கத்தை விரைவில் பதிகின்றேன்.
காத்திருங்கள்.......
"அந்தப்பார்வை"
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்பதை உங்களாலும் சரி என்னாலும் சரி நிரூபிக்க முடியாது................ கடவுளை நம்புவதும் நம்பாததும் தனிப்பட்ட நபரின் நம்பிக்கைகள், அதை நாம் குறை சொல்ல கூடாது ......... மூட நம்பிக்கைகளை வேண்டுமானால் நீங்கள் சாடலாம்......... யாருக்கும் தீங்கு தராத நம்பிக்கைகளை சாட கூடாது...............
கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்பதை உங்களாலும் சரி என்னாலும் சரி நிரூபிக்க முடியாது................ கடவுளை நம்புவதும் நம்பாததும் தனிப்பட்ட நபரின் நம்பிக்கைகள், அதை நாம் குறை சொல்ல கூடாது ......... மூட நம்பிக்கைகளை வேண்டுமானால் நீங்கள் சாடலாம்......... யாருக்கும் தீங்கு தராத நம்பிக்கைகளை சாட கூடாது...............
இந்த பகிர்வை நான் முழுமையாக ஏற்கிறேன், பகுத்தறிவாளர்களின் கோபம் கடவுள் மீதோ அதை நம்புபவர்கள் மீதோ அல்ல... நம்பிக்கை என்றதன் வரையறை தாண்டி நடக்கும் அபாண்டங்கள் மீதே...
இந்த பகிர்வை நான் முழுமையாக ஏற்கிறேன், பகுத்தறிவாளர்களின் கோபம் கடவுள் மீதோ அதை நம்புபவர்கள் மீதோ அல்ல... நம்பிக்கை என்றதன் வரையறை தாண்டி நடக்கும் அபாண்டங்கள் மீதே...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
உங்கள் கருத்தை நானும் வழி மொழிகின்றேன் நன்றி.............................ranhasan wrote:கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்பதை உங்களாலும் சரி என்னாலும் சரி நிரூபிக்க முடியாது................ கடவுளை நம்புவதும் நம்பாததும் தனிப்பட்ட நபரின் நம்பிக்கைகள், அதை நாம் குறை சொல்ல கூடாது ......... மூட நம்பிக்கைகளை வேண்டுமானால் நீங்கள் சாடலாம்......... யாருக்கும் தீங்கு தராத நம்பிக்கைகளை சாட கூடாது...............
இந்த பகிர்வை நான் முழுமையாக ஏற்கிறேன், பகுத்தறிவாளர்களின் கோபம் கடவுள் மீதோ அதை நம்புபவர்கள் மீதோ அல்ல... நம்பிக்கை என்றதன் வரையறை தாண்டி நடக்கும் அபாண்டங்கள் மீதே...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|