புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
31 Posts - 53%
heezulia
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
1 Post - 2%
jairam
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
1 Post - 2%
சிவா
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
1 Post - 2%
Manimegala
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
13 Posts - 4%
prajai
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
9 Posts - 3%
Jenila
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
4 Posts - 1%
Rutu
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
3 Posts - 1%
jairam
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
2 Posts - 1%
Barushree
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவால் கேள்வி


   
   

Page 1 of 2 1, 2  Next

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Thu Feb 17, 2011 7:54 pm

இரண்டு ஊர் இருக்கு.

ஒரு ஊர் பெயர் உண்மை ஊர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் உண்மை மட்டுமே பேசுவார்கள்
இன்னொரு ஊர் பெயர் பொய் ஊர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் பொய் மட்டும் தான் உரைப்பார்கள்.

ஒரு வழி பாதை ஒரு கட்டத்தில் இரண்டாக பிரிந்து ஒன்று உண்மை ஊருக்கும் மற்றொன்று பொய் ஊருக்கும் செல்கிறது. அந்த மையத்தில் ஒரு ஆள் நின்று கொண்டு இருக்கிறார். அந்த நபர் உண்மை ஊரை சேர்ந்தவரா அல்லது பொய் ஊரை சேர்ந்தவரா என்று நமக்கு தெரியாது.

இப்பொழுது நீங்கள் உண்மை ஊருக்கு போக வேண்டும். உங்களுக்கு வழி தெரியாது. உங்களுக்கு மையத்தில் நின்று கொண்டிருக்கும் நபர் இடம் ஒரே ஒரு கேள்வி கேட்க ஒரு வாய்பு.

அந்த பதில் தான் உங்களுக்கு வழி காட்டும். அந்த கேள்வி என்ன ?

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Feb 17, 2011 8:27 pm

இப்படி கேக்கலாம் நெனக்கறேன்..

" மற்ற(உண்மை ஊர்க்காரன் எனில் பொய், பொய் ஊர்க்காரன் எனில் உண்மை) ஊர்க்காரரிடம் உண்மை ஊருக்கு செல்வது எப்படி என்று கேட்டால் அவர்கள் என்ன பதில் சொள்வார்கள் ? "

சரியா ?

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Thu Feb 17, 2011 8:32 pm

அந்த நபர் பொய் ஊரை சேர்ந்தவராய் இருந்தால் ....நீங்கள் வழி தவறி சென்று விடுவீர்கள்... தவறான விடை... சற்று இன்னும் யோசியுங்கள் ..

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Thu Feb 17, 2011 8:35 pm

அந்த நபர் எந்த ஊரை சேர்ந்தவர் என்று நமக்கு தெரியாது...ஆனால் இரண்டு ஊரில் ஒரு ஊரை சேர்ந்தவர் தான்.

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Feb 17, 2011 8:43 pm

என் கேள்விக்கு, பொய் ஊர்க்காரன் எனில் பொய் ஊருக்கு வழி காட்டுவான்
சரிதான், ஆனால் உண்மை ஊர்க்காரனும் பொய் ஊருக்கு தான் வழி காட்டுவான்
ஏனென்றால் நான் கேட்டது மற்ற ஊர்க்காரன் என்ன பதில் சொல்வானென்று. அப்போது
அங்கே பொய் ஊர்க்காரனாக இருந்தாலும் உண்மை ஊர்க்காரனாக இருந்தாலும் ஒரே
வழியை(பொய் ஊருக்கு ) தான் காட்டுவார், நான் அதை தவிர மற்ற வழியில்
செல்வேன்..

சரியா ?

இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Fri Feb 18, 2011 1:09 am

eegaraiviswa wrote:இரண்டு ஊர் இருக்கு.

ஒரு ஊர் பெயர் உண்மை ஊர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் உண்மை மட்டுமே பேசுவார்கள்
இன்னொரு ஊர் பெயர் பொய் ஊர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் பொய் மட்டும் தான் உரைப்பார்கள்.

ஒரு வழி பாதை ஒரு கட்டத்தில் இரண்டாக பிரிந்து ஒன்று உண்மை ஊருக்கும் மற்றொன்று பொய் ஊருக்கும் செல்கிறது. அந்த மையத்தில் ஒரு ஆள் நின்று கொண்டு இருக்கிறார். அந்த நபர் உண்மை ஊரை சேர்ந்தவரா அல்லது பொய் ஊரை சேர்ந்தவரா என்று நமக்கு தெரியாது.

இப்பொழுது நீங்கள் உண்மை ஊருக்கு போக வேண்டும். உங்களுக்கு வழி தெரியாது. உங்களுக்கு மையத்தில் நின்று கொண்டிருக்கும் நபர் இடம் ஒரே ஒரு கேள்வி கேட்க ஒரு வாய்பு.

அந்த பதில் தான் உங்களுக்கு வழி காட்டும். அந்த கேள்வி என்ன ?

நான் போகும் போதே ஜி.பி.ஸ். எடுத்துட்டு போய்டுவேன் சவால் கேள்வி  755837 சவால் கேள்வி  755837 சவால் கேள்வி  755837 சவால் கேள்வி  755837



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

சவால் கேள்வி  806360
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 7:33 am

நீங்களே வந்து பதில் சொல்லுங்க மாப்ளை! எனக்கு தெரியவில்லை!



சவால் கேள்வி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 18, 2011 4:26 pm

சவால் கேள்வி  398px-U-turn_icon.svg

U
டர்ன் போட்டு திரும்பி வந்துவிடுவேன்

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்



sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Postsureshtuticorin Fri Feb 18, 2011 4:37 pm





உஷ் யப்பா.... 5, 6 இடியாப்பத போட்டு பிரிக்க சொன்னமாதிரி இருக்கு....
இப்பவே கண்ண கட்டுதே.....!



சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Fri Feb 18, 2011 5:43 pm

ரொம்ப சுலபம் ..... இன்னும் கொஞ்சம் யோசிங்க.... நாளை பதில் சொல்கிறேன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக