புதிய பதிவுகள்
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
43 Posts - 52%
ayyasamy ram
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
3 Posts - 4%
prajai
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
3 Posts - 4%
Jenila
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
1 Post - 1%
M. Priya
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
7 Posts - 5%
prajai
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
5 Posts - 4%
Jenila
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
4 Posts - 3%
Rutu
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
1 Post - 1%
manikavi
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Nov 17, 2012 5:55 pm

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

உடனே நம்மவர்கள் "முட்டாள்" என்பர். ஆனால், முட்டாள் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. அதுவும் காரண பெயர் சொல்.

சரி முட்டாள் என்பதன் பெயர்க்காரணம் தான் என்ன...?

அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு கோவில்களிலேயே சாப்பாடும் உண்டு, தங்க இடமும் உண்டு. திருவிழா காலங்களில் சப்பரம் தூக்கி கொண்டு,
போகும் போது மக்கள் தரிசனம் செய்வதற்கு வேண்டி நடுவில் சப்பரம் சற்று நேரம் நிற்கும். அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் ஓய்வு எடுப்பதற்காக, சில பேர் முட்டு எடுத்துக் கொண்டு கூடவே வருவார்கள். அவர்கள் சப்பரம் நின்ற உடன் முட்டு கொடுத்து சப்பரத்தை
நிப்பாட்டுவார்கள். அதனால் அவர்களை "முட்டு ஆள்" என்பர்.

சப்பரதிர்க்கு முட்டு கொடுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது. அதிலிருந்து யோசிக்க தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை "முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.

எனவே! அறிவாளிக்கு எதிர்பதம் "முட்டாள்" இல்லை "அறிவிலி" என்பதாகும்.


றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Nov 17, 2012 6:00 pm

நன்றி.

முட்டாளுக்கே விளக்கம் கொடுத்தவர்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Nov 17, 2012 11:38 pm

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் அறிவிலி என்பதாகும்.
முட்டாள் என்பது ஒரு காரணப்பெயர் என்று இப்பொழுதுதான் அறிகிறேன்.
நன்றி.



நேர்மையே பலம்
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? 5no
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Nov 18, 2012 3:37 am

அறிவாளி அறிவிலி முட்டாள் பெயர் காரணம் நன்று. நன்றிகள்.



அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? 425716_444270338969161_1637635055_n
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 18, 2012 8:50 am

அறிவாளிக்கு எதிர்ப்பதம் அறிவிலி என்பது சரி, ஆனால் முட்டாளுக்கான விளக்கம் இதுதான் சரியென்பதில் எனக்கு உடன்பாடில்லை!

* கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு முன்னரே மொழி தோன்றிவிட்டது.

* தினமும் சப்பரம் தூக்குவதில்லை, வருடத்தில் சில தினங்களே அந்நிகழ்வு கோவிகளில் உண்டு.

* அவ்வாறு முட்டுக் கொடுப்பவர்கள் இந்த வேலையை மட்டும் நம்பி இருந்தால் மற்ற நாட்களில் பட்டினி கிடந்தே சாக வேண்டியதுதான்.

* மூடன், முட்டாள் இவற்றிற்கும் முட்டுக் கொடுப்பவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது என் கருத்து!



அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 18, 2012 8:59 am

அப்போ மூடன் என்றால் மூடு அவன் என்று சொல்லலாமே? நல்ல விளக்கம்.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 18, 2012 10:24 am

சிவா wrote:அறிவாளிக்கு எதிர்ப்பதம் அறிவிலி என்பது சரி, ஆனால் முட்டாளுக்கான விளக்கம் இதுதான் சரியென்பதில் எனக்கு உடன்பாடில்லை!

* கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு முன்னரே மொழி தோன்றிவிட்டது.

* தினமும் சப்பரம் தூக்குவதில்லை, வருடத்தில் சில தினங்களே அந்நிகழ்வு கோவிகளில் உண்டு.

* அவ்வாறு முட்டுக் கொடுப்பவர்கள் இந்த வேலையை மட்டும் நம்பி இருந்தால் மற்ற நாட்களில் பட்டினி கிடந்தே சாக வேண்டியதுதான்.

* மூடன், முட்டாள் இவற்றிற்கும் முட்டுக் கொடுப்பவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது என் கருத்து!

இந்தக் கருத்தில் நானும் உடன்படுகிறேன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
avatar
gnsenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012

Postgnsenthil Sat Dec 15, 2012 12:55 pm

அருமையான விளக்கம்....

இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017
http://agasivapputhamizh.blogspot.com

Postஇ.பு.ஞானப்பிரகாசன் Thu Jun 08, 2017 3:25 pm

Muthumohamed wrote:அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

உடனே நம்மவர்கள் "முட்டாள்" என்பர். ஆனால், முட்டாள் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. அதுவும் காரண பெயர் சொல்.

சரி முட்டாள் என்பதன் பெயர்க்காரணம் தான் என்ன...?

அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு கோவில்களிலேயே சாப்பாடும் உண்டு, தங்க இடமும் உண்டு. திருவிழா காலங்களில் சப்பரம் தூக்கி கொண்டு,
போகும் போது மக்கள் தரிசனம் செய்வதற்கு வேண்டி நடுவில் சப்பரம் சற்று நேரம் நிற்கும். அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் ஓய்வு எடுப்பதற்காக, சில பேர் முட்டு எடுத்துக் கொண்டு கூடவே வருவார்கள். அவர்கள் சப்பரம் நின்ற உடன் முட்டு கொடுத்து சப்பரத்தை
நிப்பாட்டுவார்கள். அதனால் அவர்களை "முட்டு ஆள்" என்பர்.

சப்பரதிர்க்கு முட்டு கொடுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது. அதிலிருந்து யோசிக்க தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை "முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.

எனவே! அறிவாளிக்கு எதிர்பதம் "முட்டாள்" இல்லை "அறிவிலி" என்பதாகும்.
மேற்கோள் செய்த பதிவு: 869858

மிகவும் தவறான விளக்கம்! இதை முதலில் யார் எழுதினாரோ தெரியவில்லை; வலைப்பூக்கள், மடலாடற் குழுக்கள், சமூக ஊடகங்கள் என இணையத்தில் எங்கு பார்த்தாலும் இந்த விளக்கம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

‘மூடம்’ எனும் சொல் நாம் அனைவரும் கேள்விப்பட்டதே. இதை வேர்ச் சொல்லாகக் கொண்டு எழுந்ததே ’முட்டாள்’ எனும் சொல். மூடத்தனம் கொண்ட ஆள் ’முட்டாள்’ அவ்வளவுதான். வேர்ச்சொல் என்றால் என்ன, ஒரு சொல்லை முறையாக எப்படிப் பிரித்தறிய வேண்டும் என்பவையெல்லாம் தெரியாமல் சொல்லாராய்ச்சியில் இறங்குவது மிகவும் தவறு! தவிர, தனக்கு ஒரு கருத்துத் தோன்றினால் அதற்குச் சப்பைக்கட்டாகத் தானே ஒரு கதையையும் உருவாக்கி உலவ விடுவது பொறுக்க முடியாத குற்றம்!

இப்படிப்பட்ட ஆர்வக்கோளாறுகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக உயர்ந்து வருவதால், புகழ் பெற்ற தமிழறிஞர்களாக அறியப்பட்டவர்கள் தவிர வேறு யாருடைய இலக்கண - இலக்கிய - வரலாற்று விளக்கங்களையும் நம்பவோ பரப்பவோ வேண்டா எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! உடனடியாக இத்தகவலை அழிக்குமாறு எழுதியவரை வேண்டுகிறேன்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 08, 2017 5:53 pm

அறிவாளி எதிர்ப்பதம் அறிவிலியே.
இடப்பட்ட பதிவுகளில் மாற்று கருத்தே இல்லை.
"முட்டாள் "  என்பதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கும் மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ .பு .ஞானப்பிரகாசன் wrote:இப்படிப்பட்ட ஆர்வக்கோளாறுகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக உயர்ந்து வருவதால், புகழ் பெற்ற தமிழறிஞர்களாக அறியப்பட்டவர்கள் தவிர வேறு யாருடைய இலக்கண - இலக்கிய - வரலாற்று விளக்கங்களையும் நம்பவோ பரப்பவோ வேண்டா எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் !
பரப்புவதற்கு முன் ஆராய்ந்துப் பார்த்து பதிவிடல் நன்று.
தவறான தகவலுக்கு  மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. படிப்பவர்களுக்கு ,தெரிவிக்கப்பட்ட செய்தி.

ஆகவே ,பதிவை அழிக்கவேண்டிய அவசியம் இல்லை.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக