புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Baarushree | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
Rutu | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பரதேசி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
இயக்கம் பாலா .
பாலா படம் என்றால் ஒரு எதிர்பார்ப்பு அதனால் முதல் நாளே திரையரங்கம் சென்று பார்த்தேன் .இயக்குனர் இமயம் பாரதிராஜாவிற்கு பிறகு காட்சிகளில் நேர்த்தி வைப்பவர் இயக்குனர் பாலா .சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆங்கிலேயர்கள் ,தேயிலைத் தோட்டத்திற்கு கொத்தடிமையாக மக்களை கங்காணி மூலம் கடத்தி வந்து மனிதாபிமானமற்ற முறையில் வேலை வாங்கி இன்னல் படுத்தும் கதை .முதல் பாதி சிறு சிறு நகைச்சுவையுடன் படம் செல்கின்றது .சாகித்ய அகதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வசனம் கிராமிய மணம் கலந்து படத்திற்கு சுவை கூட்டி உள்ளது .இசை ஜி வி .பிரகாஷ் பின்னணி இசை மிக நன்று. .படம் தொடங்கும் போது கிராமத்தை காட்டும் போது ஒருவர் கூட பார்க்காமல் அவரவர் அவர் வேலையை பார்பதுப்போல படம் பிடித்து படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விடுகிறார் .பாலா .மிகச் சிறப்பான ஒளிப்பதிவு .
கதாநாயகனாக நடித்துள்ள அதர்வா மிக நன்றாக நடித்துள்ளார் ".புலிக்குப் பிறந்தது பூனையாகாது" என்ற பொன்மொழியை மெய்ப்படுத்தும் விதமாக அவரது தந்தை முரளியை மிஞ்சும் விதமாக மிகச் சிறப்பாக நடித்துள்ளார் .தேசிய விருது உறுதி .ஊர் மக்களுக்கு தமுக்கு அடித்து செய்தி சொல்லும் அதர்வா.தேயிலைத் தோட்டத்து கொத்தடிமையாக பின் போகிறார் .தேயிலைத் தோட்டத்து கொடுமையில் இருந்து தப்பித்து ஓட முயற்சி செய்தபோது காவலர்களிடம் பிடிபட்டதும் தண்டனையாக குதிங்கால்
நரம்பை விட்டி விடும் காட்சி மிகவும் கொடுமை .மிக நன்றாக நடித்துள்ளார் .
அதர்வாவை ஊர் அழைக்கும் பெயர் ஒட்டுப்பொறுக்கி ஆனால் அவர் வைத்துக் கொண்ட பெயர் ராசா .ஊருக்கு உழைக்கும் அப்பாவியாக வருகிறார் .மெல்லிய காதல் .காதலியின்
அம்மா எதிர்ப்பு .என் மகளை மறந்து விட்டேன் நினைக்க மாட்டேன் என்று ஊர் முன்னிலையில் சூடம் அணைத்து சத்தியம் கேட்கும் போது ,உடன் அதர்வா பாட்டி வந்து சூடம் அணைத்து பேரனை காப்பாற்றுகிறார் .பாட்டி பாத்திரம் மிக நன்று .தாடி வைத்து பெரியப்பாவாக வருபவர் .ஊர் மக்கள் ,தேயிலைத் தோட்டத்தில் மருத்துவம் படிக்காமல் மருத்துவராக நடிப்பவர் .கங்காணி மற்றும் ஆங்லேயர்கள் என்று அனைவரும் அவரவர் பாத்திரத்தில் மிக நன்றாக நடித்துள்ளனர் .அனைவரிடம் பாலா நன்கு வேலை வாங்கி உள்ளார் .பாராட்டுக்கள் .
படம் முடிந்து வெளியே வரும்போது இனம் புரியாத சோகம் மனதை தொற்றிக் கொள்கிறது சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு .நடந்த உண்மை கதையை இப்போது படம் எடுக்க துணிவு வேண்டும் .படம் முழுவதும் கதை நடந்த காலத்தை கடை பிடிக்க மிகவும் சிரமப்பட்டுள்ளனர் .பழைய காலத்து கார் ,பழைய காலத்து முறையில் தலைமுடி ஊர் மக்கள் அனைவருக்கும் உள்ளது .படம் முழுவதும் படம் பார்ப்பதுபோல இல்லாமல் கண் முன்னே நிஜ நிகழ்வை பார்பதுப்போன்ற உணர்வை ஏற்படுத்தி இயக்குனர் பாலா வெற்றி பெறுகின்றார் .
.
தேயிலைத் தொழிலாளர்களின் வேதனையை சிரமத்தை நன்கு படமாக்கி உள்ளார் .பாலாவின் வெற்றிக்குக் காரணம் அவரது படத்தில் சினிமாத்தனம் இல்லாமல் மிக இயல்பாக இருக்கும் .இந்தப் படத்திலும் மிக இயல்பு உள்ளது .வழக்கமான திரைப்படங்களில் கோழையாக இருக்கும் கதாநாயகன் வீரனாக மாறி வில்லனை கதை முடிப்பான் .ஆனால் இந்தப்படத்தில் வில்லன் சாக வில்லை வழக்கமான முடிவு இல்லை .மசாலாப்படம் பார்த்து வளர்ந்த ரசிகர்களை மற்றொரு உயர்ந்த தளத்திற்கு அழைத்து செல்லும் முயற்சி இது .
அன்று நம் மக்கள் வெள்ளையர்களிடம் எப்படி அடிமைப்பட்டு இருந்தனர் என்பதை விளக்கி எத்தனையோ படங்கள் வந்து இருந்தாலும் .இந்தப்படம் வேறு மாதிரி .புது மாதிரி .
கதாநாயகியும் மிக நன்றாக நடித்து உள்ளார் .பிம்பங்களை உடைத்து பாத்திரமாகவே அனைவரும் மாறி உள்ளனர் .
இயக்குனர் பாலாவின் வெற்றிப்பட வரிசையில் இந்தப்படமும் இடம் பெரும் .கதையே இன்றி நடிகையின் சதையையும் ,நடிகரின் நம்ப முடியாத சண்டையையும் மட்டும் நம்பி படம் எடுக்கும் மசாலா இயக்குனர்கள் பார்த்து திருந்த வேண்டிய நல்ல படம் .
உலகத் தரத்தில் வந்துள்ளது .உலகப்பட விழாவில் இடம் பெற்றால் வெற்றி பெறும் .உண்மை நிகழ்வுகளின் வலியை வெண்திரையில் உணர்த்தும் படம் .
தினம் பல முறை தேநீர் அருந்துகிறோம் .ஆனால் தேயிலைத்தோட்டது தொழிலாளர்களின் உழைப்பை உணர வைக்கும் படம் .
அன்று நமை ஆண்ட வெள்ளையர்கள் மனிதாபிமானமற்ற முறையில், விலங்கு போல நடந்து கொண்ட முறையையும் .,ஆதிக்க மனப்பான்மையும் நன்கு காட்சிப்படுத்தி உள்ளார் .பாலா .அன்று இருந்த வெள்ளையர் ஆதிக்கம் ஒழிக்கப்படாலும் .இன்று வேறு வடிவில் வெள்ளையர் ஆதிக்கம் வந்துகொண்டுதான் இருக்கிறது .என்பதை உணர முடிந்தது .
மூட நம்பிக்கைகள் மிகுந்த தமிழ்த் திரைப்படத்துறையில் பரதேசி என்று பெயர் வைத்த பாலாவின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் .
மதுரையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டார் பாலா .
.
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
இயக்கம் பாலா .
பாலா படம் என்றால் ஒரு எதிர்பார்ப்பு அதனால் முதல் நாளே திரையரங்கம் சென்று பார்த்தேன் .இயக்குனர் இமயம் பாரதிராஜாவிற்கு பிறகு காட்சிகளில் நேர்த்தி வைப்பவர் இயக்குனர் பாலா .சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆங்கிலேயர்கள் ,தேயிலைத் தோட்டத்திற்கு கொத்தடிமையாக மக்களை கங்காணி மூலம் கடத்தி வந்து மனிதாபிமானமற்ற முறையில் வேலை வாங்கி இன்னல் படுத்தும் கதை .முதல் பாதி சிறு சிறு நகைச்சுவையுடன் படம் செல்கின்றது .சாகித்ய அகதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வசனம் கிராமிய மணம் கலந்து படத்திற்கு சுவை கூட்டி உள்ளது .இசை ஜி வி .பிரகாஷ் பின்னணி இசை மிக நன்று. .படம் தொடங்கும் போது கிராமத்தை காட்டும் போது ஒருவர் கூட பார்க்காமல் அவரவர் அவர் வேலையை பார்பதுப்போல படம் பிடித்து படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விடுகிறார் .பாலா .மிகச் சிறப்பான ஒளிப்பதிவு .
கதாநாயகனாக நடித்துள்ள அதர்வா மிக நன்றாக நடித்துள்ளார் ".புலிக்குப் பிறந்தது பூனையாகாது" என்ற பொன்மொழியை மெய்ப்படுத்தும் விதமாக அவரது தந்தை முரளியை மிஞ்சும் விதமாக மிகச் சிறப்பாக நடித்துள்ளார் .தேசிய விருது உறுதி .ஊர் மக்களுக்கு தமுக்கு அடித்து செய்தி சொல்லும் அதர்வா.தேயிலைத் தோட்டத்து கொத்தடிமையாக பின் போகிறார் .தேயிலைத் தோட்டத்து கொடுமையில் இருந்து தப்பித்து ஓட முயற்சி செய்தபோது காவலர்களிடம் பிடிபட்டதும் தண்டனையாக குதிங்கால்
நரம்பை விட்டி விடும் காட்சி மிகவும் கொடுமை .மிக நன்றாக நடித்துள்ளார் .
அதர்வாவை ஊர் அழைக்கும் பெயர் ஒட்டுப்பொறுக்கி ஆனால் அவர் வைத்துக் கொண்ட பெயர் ராசா .ஊருக்கு உழைக்கும் அப்பாவியாக வருகிறார் .மெல்லிய காதல் .காதலியின்
அம்மா எதிர்ப்பு .என் மகளை மறந்து விட்டேன் நினைக்க மாட்டேன் என்று ஊர் முன்னிலையில் சூடம் அணைத்து சத்தியம் கேட்கும் போது ,உடன் அதர்வா பாட்டி வந்து சூடம் அணைத்து பேரனை காப்பாற்றுகிறார் .பாட்டி பாத்திரம் மிக நன்று .தாடி வைத்து பெரியப்பாவாக வருபவர் .ஊர் மக்கள் ,தேயிலைத் தோட்டத்தில் மருத்துவம் படிக்காமல் மருத்துவராக நடிப்பவர் .கங்காணி மற்றும் ஆங்லேயர்கள் என்று அனைவரும் அவரவர் பாத்திரத்தில் மிக நன்றாக நடித்துள்ளனர் .அனைவரிடம் பாலா நன்கு வேலை வாங்கி உள்ளார் .பாராட்டுக்கள் .
படம் முடிந்து வெளியே வரும்போது இனம் புரியாத சோகம் மனதை தொற்றிக் கொள்கிறது சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு .நடந்த உண்மை கதையை இப்போது படம் எடுக்க துணிவு வேண்டும் .படம் முழுவதும் கதை நடந்த காலத்தை கடை பிடிக்க மிகவும் சிரமப்பட்டுள்ளனர் .பழைய காலத்து கார் ,பழைய காலத்து முறையில் தலைமுடி ஊர் மக்கள் அனைவருக்கும் உள்ளது .படம் முழுவதும் படம் பார்ப்பதுபோல இல்லாமல் கண் முன்னே நிஜ நிகழ்வை பார்பதுப்போன்ற உணர்வை ஏற்படுத்தி இயக்குனர் பாலா வெற்றி பெறுகின்றார் .
.
தேயிலைத் தொழிலாளர்களின் வேதனையை சிரமத்தை நன்கு படமாக்கி உள்ளார் .பாலாவின் வெற்றிக்குக் காரணம் அவரது படத்தில் சினிமாத்தனம் இல்லாமல் மிக இயல்பாக இருக்கும் .இந்தப் படத்திலும் மிக இயல்பு உள்ளது .வழக்கமான திரைப்படங்களில் கோழையாக இருக்கும் கதாநாயகன் வீரனாக மாறி வில்லனை கதை முடிப்பான் .ஆனால் இந்தப்படத்தில் வில்லன் சாக வில்லை வழக்கமான முடிவு இல்லை .மசாலாப்படம் பார்த்து வளர்ந்த ரசிகர்களை மற்றொரு உயர்ந்த தளத்திற்கு அழைத்து செல்லும் முயற்சி இது .
அன்று நம் மக்கள் வெள்ளையர்களிடம் எப்படி அடிமைப்பட்டு இருந்தனர் என்பதை விளக்கி எத்தனையோ படங்கள் வந்து இருந்தாலும் .இந்தப்படம் வேறு மாதிரி .புது மாதிரி .
கதாநாயகியும் மிக நன்றாக நடித்து உள்ளார் .பிம்பங்களை உடைத்து பாத்திரமாகவே அனைவரும் மாறி உள்ளனர் .
இயக்குனர் பாலாவின் வெற்றிப்பட வரிசையில் இந்தப்படமும் இடம் பெரும் .கதையே இன்றி நடிகையின் சதையையும் ,நடிகரின் நம்ப முடியாத சண்டையையும் மட்டும் நம்பி படம் எடுக்கும் மசாலா இயக்குனர்கள் பார்த்து திருந்த வேண்டிய நல்ல படம் .
உலகத் தரத்தில் வந்துள்ளது .உலகப்பட விழாவில் இடம் பெற்றால் வெற்றி பெறும் .உண்மை நிகழ்வுகளின் வலியை வெண்திரையில் உணர்த்தும் படம் .
தினம் பல முறை தேநீர் அருந்துகிறோம் .ஆனால் தேயிலைத்தோட்டது தொழிலாளர்களின் உழைப்பை உணர வைக்கும் படம் .
அன்று நமை ஆண்ட வெள்ளையர்கள் மனிதாபிமானமற்ற முறையில், விலங்கு போல நடந்து கொண்ட முறையையும் .,ஆதிக்க மனப்பான்மையும் நன்கு காட்சிப்படுத்தி உள்ளார் .பாலா .அன்று இருந்த வெள்ளையர் ஆதிக்கம் ஒழிக்கப்படாலும் .இன்று வேறு வடிவில் வெள்ளையர் ஆதிக்கம் வந்துகொண்டுதான் இருக்கிறது .என்பதை உணர முடிந்தது .
மூட நம்பிக்கைகள் மிகுந்த தமிழ்த் திரைப்படத்துறையில் பரதேசி என்று பெயர் வைத்த பாலாவின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் .
மதுரையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டார் பாலா .
.
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
மதுரையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டார் பாலா .
இதுதான் அனைவரின் கருத்தாகவும் உள்ளது. படம் பார்த்துத்தான் உண்மை நிலவரம் அறிய முடியும். விமர்சனத்திற்கு நன்றி அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
விமர்சனம் அருமை , படம் பார்க்க தூண்டுகிறது
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
அருமையான விமர்சனம் வழங்கியமைக்கு மிக்க நன்றிகள் ஐயா...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
நேற்று தான் பார்தேன் நல்ல படம் . என்னை பொறுத்தவரை இப்படத்திற்கு 100 க்கு 70 மதிப்பெண்கள் தரலாம்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பார்க்கணும் சீக்கிரம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
» மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சைவம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி இயக்கம் : திரு. ஏ.எல். விஜய்
» தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சைவம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி இயக்கம் : திரு. ஏ.எல். விஜய்
» தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|