புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10 
26 Posts - 39%
prajai
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10 
2 Posts - 3%
Jenila
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10 
1 Post - 2%
M. Priya
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10 
6 Posts - 5%
prajai
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10 
5 Posts - 4%
Jenila
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10 
3 Posts - 2%
Rutu
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10 
1 Post - 1%
manikavi
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி குடியைக் கெடுக்கும்!


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 13, 2013 7:54 pm

First topic message reminder :

1. கணவர் தூக்குப் போட்டு தற்கொலை

13 July 2013
மது குடித்து சீரழியாதே என்று மனைவி கண்டித்ததால், கணவர் தூக்குப் போட்டு நேற்று(வெள்ளிக்கிழமை) தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தருகா காவல் நிலைய சரகம், கல்பாரைச் சேர்ந்தவர் முத்தாண்டி மகன் முருகேசன்(32). டிராக்டர் ஓட்டுனர். இவருக்கு மலை ராணி(27) என்ற மனைவி, 5 வயதில் மகள் உள்ளனர். முருகேசன் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அடிக்கடி குடிபோதையுடம், வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டை போட்டார் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வழக்கம் போல் குடி போதையுடன் தகராறு செய்த கணவரை மனைவி மலைராணி கடுமையாகத் திட் டி, கண்டித்தாராம்.

இதனால் மனமுடைந்து வாழ்ககையில் வெறுப்புற்று முருகேசன் சாக முடிவு செய்தாராம். வீட்டில் யாரும் இல்லாத சமயம், தூக்கிட்டு முருகேசன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து ஏர்வாடி தருகா காவல் நிலையத்தில் முருகேசன் அண்ணன் நடராஜன்(42) புகார் செய்தார். காவல் ஆய்வாளர் முத்து ராஜ், சார்பு ஆய்வா ளர் மகேஸ்வரி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, முருகேசன் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சியர்ஸ்                                           மப்பு ஏறிப்போச்சு     

2. குடிபோதையில் ஆம்புலன்சில் ரகளை: 2 பேரிடம் போலீஸ் விசாரணை
3. மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை!
4. தாயாரை தாக்கியதால் அண்ணனை கொலை செய்த தம்பி கைது
5. பொது குடிநீர் குழாயில் இளம்பெண் - மானபங்கம் செய்த போலீஸ் ஏட்டு
6. மதுவுக்கு அடிமையான தந்தையை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்!
7. மது குடிக்க பணம் கொடுக்காததால் தொழிலாளி தற்கொலை!
8. கரும்புத்தோட்டத்தில் போலி மதுபாட்டில்கள் தயாரிப்பு: 3 பேர் கைது
9. வியாசர்பாடி பகுதியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 12 பெண்கள் கைது
10. உலகின் தலைசிறந்த என்ன கொடுமை சார் இது  மதுநிறுவனத்தின் முக்கிய இயக்குனராக இந்தியர் தேர்வு
11. பெரம்பலூரில் அரசு மதுபானத்தை அதிக விலைக்கு விற்றவர் கைது!
12. மதுபான விடுதியாக மாறிய சென்னை 'ஜெ.ஜெ.நகர் பஸ் நிலையம்'
13. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 1,012 பேர் மீது வழக்கு!
14. திருச்செந்தூர் அருகே 280 மதுபாட்டில்கள் பறிமுதல்!
15. மானாமதுரை: குடிபோதையில் தகறாறு அரசுபள்ளி தலைமையாசிரியர் கைது
16. மாங்காடு பகுதியில் கோயில் பூசாரி கொலை
17. மகன் சடலத்துடன் 3 நாள்கள் தவித்த தந்தை ஆபத்தான நிலையில் மீட்பு
18. தக்கலை அருகே மனைவியை கொன்றவர் 9 ஆண்டுக்கு பின் கைது
19. இரணியல் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை
20. விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்ற வாலிபர் கைது
21. டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றவர் கைது
22. திட்டக்குடி அருகே பாலத்தின் கட்டையில் அமர்ந்து மது குடித்தவர் தவறி விழுந்து சாவு
23. வில்லியனூர் அருகே மதுகுடிக்க பணம் தரமறுத்த தொழிலாளிக்கு சோடா பாட்டில் குத்து
24. போட்டியின் போது 6 லிட்டர் பீர் குடித்தவர் பலி
25. பெரம்பலூர் அருகே டாஸ்மாக் மது பாட்டில்கள் வீடுகளுக்கு நேரடி சப்ளை
26. திறந்தவெளி "பார்' ஆக மாறும் திருமூர்த்தி அணை: இயற்கை ஆர்வலர்கள் வேதனை
27. போலி மதுபான ஆலைக்கு சீல்: 5 பேர் கைது
28. சாராயம் விற்பனை செய்த முதியவர் கைது
29. "பார்' ஆக மாறிய அரசு பள்ளி: குடிப்பவர்களுக்கு கொண்டாட்டம்: படிப்பவர்களுக்கு(?)
30. பைக்கில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது
31. டி.கல்லுப்பட்டி அருகே 4 வயது சிறுவன் கொன்று புதைப்பு
32. தந்தை, மகனை கத்தியால் தாக்கியவர் கைது
33. போலி மதுபானம் குடித்த 20 பேர் பலி!
34. போதையில் வாகனம் ஓட்டிய இன்ஸ்பெக்டர் கைது
35. காவலரின் மனைவி தீக்குளித்து தற்கொலை : குழந்தை பலி, ஏட்டு கவலைக்கிடம்!
36. விழுப்புரத்தில் பெண் வக்கீலிடம் ரகளை: போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு!
(அவலங்கள் தொடரும்)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Aug 16, 2013 10:00 pm

41. அனுமதியின்றி மது விற்பனை: முதியவர் கைது

கோவில்பட்டி / 15 August 2013 / விளாத்திகுளம் அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட முதியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

விளாத்திகுளத்தையடுத்த சுப்பிரமணியபுரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக விளாத்திகுளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து, உதவி ஆய்வாளர் முருகையன் தலைமையில், போலீஸார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்களாம்.

அப்போது, சுப்பிரமணியபுரம் மதுபானக் கூடம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கே.சுப்பிரமணியபுரம் மேலத் தெருவைச் சேர்ந்த ச.கருப்பையாவை(65) கைது செய்து, அவரிடமிருந்து 24 மது பாட்டில்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

shenbagakumar
shenbagakumar
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 20/06/2011
http://sujeets42@gmail.com

Postshenbagakumar Sat Aug 17, 2013 6:47 am

கல்வி தர வேண்டிய அரசு மதுக்கடையும்,வாணிகம் செய்யும் தனியார் கல்வியும் தரும் நல்ல நாடு நம் தமிழ்நாடு ......ஆடுவோமே!!!!!!!.........பாருக்குள்ளே(TASMAC) நல்ல நாடு அல்லவா..........என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 17, 2013 11:17 am

குடி குடியை கெடுக்கும். அப்ப இந்த குடியை ஊக்குவிக்கும் அரசு குடிகெடுக்கும் அரசு தானே

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Sep 05, 2013 10:45 pm

42. டாஸ்மாக் விபரீதம்: எஸ்.பி.பட்டினத்தில் மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் கைது

05 September 2013 / திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினத்தை சேர்நதவர் மனைவியை மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து கொலை செய்ய முயற்சி செய்த கணவரை போலிசார் கைது செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

திருவாடானை தாலுகா சுந்தரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்தவர் அக்பர் அலி(30) இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த முர்ஜிதாபானு(25)வுக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

அக்பர் அலி தினமும் மது அருந்துவது வழக்கம். மது அருந்த மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். செவ்வாய்க் கிழமை இரவு அதே போல் பணம் கேட்டு முர்ஜிதா பானுவை தொந்தரவு செய்ததில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கணவர் அக்பர் அலி மனைவியின் மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துள்ளார், இதில் முர்ஜிதா பானு பலத்த காயம் அடைந்து மதுரை மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த எஸ்.பி.பட்டினம் போலீசார் அக்பர்அலியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Sep 06, 2013 8:21 am

43. மது போதையில் மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு

06 September 2013 / சென்னையில் மது போதையில் மாடியில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

கொண்டித்தோப்பு 2-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்மோகன் (40). இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். ராஜ்மோகன் மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி ஜெயலட்சுமியிடம் தகராறு செய்வாராம்.

அதேபோல புதன்கிழமை இரவு ராஜ்மோகன் மது அருந்திவிட்டு ஜெயலட்சுமியிடம் தகராறு செய்தாராம்.

பின்னர் 2-ஆவது மாடியின் பால்கனியில் ராஜ்மோகன் நின்றுகொண்டிருந்தாராம். அப்போது அவர் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் வழியிலேயே ராஜ்மோகன் இறந்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 06, 2013 10:20 am

குடி குடியை தான் கெடுக்கிறது , இந்த குடியை (மதுபானம் ) யார் கெடுப்பாரோ

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Sep 14, 2013 10:31 pm

44. குடிக்க பணம் கேட்டு வீட்டுக்கு தீ வைத்த தொழிலாளி கைது

ஆறுமுகநேரி,செப்.11– தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் உச்சிமாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேவியர்(வயது 51).கூலி தொழிலாளி.இவரது மனைவி புஷ்பகனி.சேவியருக்கு குடிப்பழக்கம் இருந்தது.அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வாராம்.

மேலும் குடிக்க பணம் கேட்டு மனைவியும் தொந்தரவு செய்து வந்தார். குடிக்க பணம் தராவிட்டால் வீட்டுக்கு தீவைத்துவிடுவேன் என்றும் கூறுவாராம். இந்த நிலையில் சம்பவத்தன்று சேவியர் குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்தார். புஷ்பகனி பணம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த சேவியர் தனது வீட்டுக்கு தீ வைத்துவிட்டார்.

இதுபற்றி ஆறுமுகநேரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவுசெய்து சேவியரை கைது செய்தனர்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Sep 14, 2013 10:33 pm

45. போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு

கழுகுமலை, செப். 14–தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் காலாண்டு தேர்வுகள் தொடங்கின. காலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கும், பிற்பகலில் பிளஸ் 1 மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

சம்பவத்தன்று நடந்த தேர்வின்போது வகுப்பறையில் இருந்து மதுவாடை வீசியது. அங்கு மேற்பார்வையில் இருந்த ஆசிரியர் நடத்திய சோதனையில் பிளஸ் 1 மாணவன் ஒருவன் போதையில் இருந்தது தெரியவந்தது. கரிசல்குளத்தை சேர்ந்த அவனது பெயர் சந்தனமாரி (வயது 17). சிறிது நேரத்தில் அந்த மாணவன் தேர்வு எழுத முடியாமல் மேஜையிலேயே போதையில் சாய்ந்தான். இதையடுத்து அந்த மாணவன் வகுப்பறையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டான்.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர், மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு வந்து மாணவன் சந்தனமாரியிடம் விசாரித்தனர். அப்போது அவன் தான் மது குடித்திருப்பதை ஒப்புக்கொண்டான்.

கோவில்பட்டி தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், கிராம அதிகாரி மாரிச்சாமி ஆகியோரும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த மாணவன் சந்தனமாரியை அக்டோபர் 3–ந்தேதி வரை (20 நாட்கள்) சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி பள்ளிக்கு வந்து விசாரணை நடத்துகிறார்.

இந்த பள்ளியில் கடந்த ஆண்டும் இதேபோல் மது அருந்திவிட்டு வந்த மாணவர் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Sep 14, 2013 10:35 pm

46. லோடுமேன் கம்பால் அடித்துக்கொலை: தொழிலாளி வெறிச்செயல்!

தூத்துக்குடி, செப். 11–தூத்துக்குடி அம்பேத்கார்நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 45). லோடு மேன். அதே பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (38), தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். பால்ராஜின் தங்கையைத்தான் மாரிமுத்து திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பால்ராஜ் வீட்டில் இருந்த செல்போன் திருட்டு போனது. அந்த செல்போனை மாரிமுத்துதான் எடுத்துள்ளார் என்று பால்ராஜ் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தன் மீது திருட்டு பட்டம் சுமத்தியதால் பால்ராஜ் மீது மாரிமுத்து ஆத்திரத்தில் இருந்தார்.

நேற்றிரவு அவர் மது குடித்து விட்டு குடிபோதையில் பால்ராஜ் வீட்டிற்கு சென்றார். அங்கு சென்றதும் பால்ராஜிடம் எப்படி என் மீது திருட்டு பட்டம் சுமத்தலாம் என்று தட்டிக்கேட்டார். இது தொடர்பாக அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாரிமுத்து கம்பால் பால்ராஜின் தலையில் அடித்தார். இதில் பால்ராஜ் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் இறந்தார்.

இது குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பால்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி மாரிமுத்துவை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட பால்ராஜ்க்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 15, 2013 6:28 pm

இந்த தொடர் பதிவை நமக்கு பின் வரும் (சந்தேகம் தான்) சந்ததியினர் பார்த்து பயன்பெறும் வகையில் தமிழ் இதிகாசம் போன்று குடிகாசம் என்று பெயர் வைத்து பெரிய புத்தகமாக போட்டு வைக்கலாம்
.

Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக