புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
M. Priya | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 54 of 58 •
Page 54 of 58 • 1 ... 28 ... 53, 54, 55, 56, 57, 58
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234826krishnaamma wrote:கேக்கின் வரலாறு !
இன்று நாம் எல்லாரும் சுவைத்து சாப்பிடும், 'கிறிஸ்துமஸ் கேக்' ஆரம்பகாலத்தில், 'பாரிட்ஜ்' எனப்படும் கஞ்சி வடிவத்தில் இருந்தது என்றால் வியப்பாக இல்லை.
ஆம்! அதுதான் உண்மை. கிறிஸ்துமஸிற்கு முதல் நாள், 'விஜில்' என்னும் உண்ணா நோன்பு இருப்பவர்களின் வயிற்றிற்கு இதமாக, எளிதில் செரிக்கக் கூடியதாகவும் இருந்த, 'ஓட்ஸ்மீல்' கஞ்சிதான் அன்றைய கிறிஸ்துமஸ் கேக்கின் ஆரம்பம்.
கொஞ்சம் கொஞ்சமாக மசாலாப் பொருட் களையும், பழ பருப்பு வகைகளையும் சேர்த்து ஒரு துணியில் கட்டி வெந்நீரில் வேக வைத்துப், 'புட்டிங்ஸ்' மாதிரி செய்தனர். 14ம் நூற்றாண்டில் முக்கால்வாசி நடுத்தர மக்களின் வீடுகளில், 'ஓவன்' இல்லை.
கடந்த, 16-ம் நூற்றாண்டில் உயர்தர மக்கள் இல்லங்களில், 'ஓட்ஸ்' க்குப் பதிலாக கோதுமை மாவும், உலர்ந்த பழங்கள், வெண்ணெய், முட்டை, பருப்பு வகைகள் சேர்த்து, 'கேக்' செய்தனர்.
ஒவ்வொரு இல்லத்தரசியின் தனிப்பட்ட கைப்பக்குவம், பிளம் கேக்கும், 'பிளம்' புட்டிங்கும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து விளங்கி வந்தன.
கேக்கின் கிடைக்குமா ?
ரமணியன்
நான் oven இல் கேக் செய்தது இல்லை ஐயா, குக்கரில் செய்து இருக்கிறேன்...நீங்கள் எங்காத்துக்கு வரும்போது கண்டிப்பாக செய்து தருகிறேன் ஐயா !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
* உலகின் மிக பெரிய நூல் நிலையம், மாஸ்கோவில் உள்ள, லெனின் தேசிய நூல் நிலையம்.
* இந்தியாவின் மிக பெரிய, நூல் நிலையம், கொல்கத்தா தேசிய நூல் நிலையம்.
* இங்கிலீஷ் கால்வாய் - டோவர் நீர்ச்சந்தியை, முதன் முதலாக நீந்தி கடந்த வீரர், கேப்டன் வெப்பென் கொட்ரூட் எடர்லி.
* பிறந்து, ஒரு ஆண்டு ஆன திமிங்கலம், தன் தாயை போல பெரிதாக இருக்கும்.
* ஒட்டகத்தின் முதுகெலும்பு வளைந்து இருக்கும் என்று தானே நினைக்கிறீர்கள், அதன் முதுகெலும்பு நேராக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உடலில்,'கார்ட்டூன்' கதாபாத்திரங்கள்!
இளம் வயதினரின் தற்போதைய பேஷனாக இருப்பது, உடலில் வரைந்து கொள்ளும், 'டாட்டூஸ்!' நம்மூர் பாஷையில் சொல்வது என்றால், பச்சை குத்துவது!
முதலில், கைகளில் மட்டுமே டாட்டூஸ் வரைந்து வந்துள்ள நிலையில், தற்போது, உடலின் அனைத்து பாகங்களிலும், 'டாட்டூஸ்' வரைவது பேஷனாகி விட்டது. பெண்களோ, மார்பகம் மற்றும் பின்புற பகுதிகளில் வரைந்து கொள்ள, ஆர்வம் காட்டுகின்றனர். அத்துடன், கார்ட்டூன் கதாபாத்திரங்களை, 'டாட்டூ'சாக வரைந்து கொள்ள, இருபாலரும் ஆர்வம் காட்டுவது தான், புதிய டிரண்ட்!
வாரமலர் !
இளம் வயதினரின் தற்போதைய பேஷனாக இருப்பது, உடலில் வரைந்து கொள்ளும், 'டாட்டூஸ்!' நம்மூர் பாஷையில் சொல்வது என்றால், பச்சை குத்துவது!
முதலில், கைகளில் மட்டுமே டாட்டூஸ் வரைந்து வந்துள்ள நிலையில், தற்போது, உடலின் அனைத்து பாகங்களிலும், 'டாட்டூஸ்' வரைவது பேஷனாகி விட்டது. பெண்களோ, மார்பகம் மற்றும் பின்புற பகுதிகளில் வரைந்து கொள்ள, ஆர்வம் காட்டுகின்றனர். அத்துடன், கார்ட்டூன் கதாபாத்திரங்களை, 'டாட்டூ'சாக வரைந்து கொள்ள, இருபாலரும் ஆர்வம் காட்டுவது தான், புதிய டிரண்ட்!
வாரமலர் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
டெப்லான்!
டெப்லான்... டெப்லான்... என உங்க வீட்ல அடிக்கடி சொல்றாங்களா ... அது ஒன்றும் இல்லை... நம் வீடுகளில் சமைக்கப் பயன்படுத்தும், ஒட்டாத பாத்திரங்களின் உட்பூச்சு தான். இது, 20ம் நுாற்றாண்டின் மிகச் சிறந்த, பயனுள்ள அரிய கண்டுபிடிப்பு.
அமெரிக்க வேதியியலாளர், ஜே.ராய் பிளங்கெட், இதை கண்டுபிடித்தார். 1936ல், ஓஹியோ மாநில பல்கலைக் கழகத்தில், முனைவர் பட்டம் பெற்றார்.
அவரை, 'டியூபாண்ட்' கம்பெனி, பணியில் அமர்த்தியது. அக்கம்பெனி, பிளங்கெட்டை, 1938ல், குளிர் சாதனப்பெட்டியில் பயன்படுத்த பிரயான்க்குப் பதிலாக, மலிவான ஒரு புதிய குளோரோபுளோரோ கார்பனை உருவாக்கப் பணித்தது. இதற்காக, பிளங்கெட் பல்வேறு சோதனைகளை செய்தார்.
பிளங்கெட்டும், அவரது உதவியாளர் ஜாக்ரெபோக்கும் குளிர்சாதனப் பொருளுக்காக, டெட்ரா ப்ளூரோ எத்திலினையும், ஹைடிரோ குளோரிக் அமிலத்தையும், அறை வெப்ப நிலையில், ஒரு உலோக கலத்தில் அடைத்தனர்.
அது, திரவ நிலையில் இருப்பதற்காகவும், அழுத்த மிகுதியால் வெடிக்காமல் இருக்கவும், அந்த சிலிண்டர்களை திரவ பனிக்கட்டியின் மேல் சேர்த்து வைத்தனர். இந்த அமைப்பு தான், பிளங்கெட்டின் புதிய கண்டுபிடிப்புக்கு அருமையான தளமாக அமைந்தது.
பிளங்கெட், ஏப்ரல் 6, 1938ல், தன் உதவியாளரை, டெட்ரோ ப்ளூரோ எத்திலின் அடைத்த சிலிண்டரை பரிசோதனை கருவிகளுடன் இணைக்க சொன்னார். ரெபோக்கும், அவ்வாறே செய்தார். ப்ளூரோ எத்திலின் உள்ள வாயுவை, ரெபோக் கவனமாக மெல்ல திறந்தார்.
டெட்ரோ ப்ளூரோ எத்தலின் வெளிப்பட்டு, ஹைடிரோகுளோரிக் அமிலத்துடன் கலக்க வேண்டும். ஆனால், டெட்ரோ ப்ளூரோ எத்திலின், கானிஸ்டரிலிருந்து எதுவுமே வெளிவரவில்லை.
பிளங்கெட்டுக்கும், ரெபோக்குக்கும் ஒரே ஆச்சர்யம். பிளங்கெட், தான் முன்பு செய்த சோதனைகளை, குறுக்கு சோதனை செய்து பார்த்தார். ஆனால், உலோகத்திலிருந்து வெளியே வர வேண்டிய வாய்வு வரவில்லை. இருவருக்கும் குழப்பமாகிவிட்டது.
'ஒருவேளை வால்வு தளர்ந்து, அதன் வழியே வாயு கசிந்து வெளியேறியிருக்குமோ' என்ற சந்தேகம். தன் உதவியாளரிடம் சொல்லி, டெட்ரோப்ளூரோ எத்திலின் உள்ள உலோக கலத்தை எடைபோட சொன்னார். எடை மிக சரியாக, முதல் நாள் டெட்ரோ ப்ளூரோ எத்திலின் அடைக்கப்பட்டபோது இருந்த அளவே இருந்தது.
எடையளவு, வாயு சிலிண்டருக்குள் தான் இருக்க வேண்டும் என்பதை காட்டியது. ஆனால், வால்வை திறந்தால் வாயு வரவில்லை. இது என்ன மாயம்...
ரேபோக்கிடம், கொள்கலனை குறுக்காக அறுத்துப் பார்க்கச் சொன்னார் பிளங்கெட். வெடிக்குமோ என ரேபோக் பயந்தாலும் , கொள்கலனை அறுத்தார். அடடா... என்ன ஆச்சர்யம்! உள்ளே, இவர்கள் முதல்நாள் வைத்த, குளிர்சாதன திரவப் பொருள் எதுவும் இல்லை.
பதிலாக சிலிண்டரின் உட்புறம், மென்மையான, வழவழப்பான மெழுகு போன்ற வெண்பொருள் படிந்துள்ளதை கண்டார் பிளங்கெட். பின், பிளங்கெட்டும், ரேபோக்கும் எல்லா கொள்கலன்களையும் அறுத்து பார்த்தனர். எல்லாவற்றிலும், மெழுகு வெண்பொருளே காணப்பட்டது.
பிளங்கெட்டின் வேதியினை செயல்பாடு, அவர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கியது. இங்கு வெப்பமும், அழுத்தமும் இணைந்து டெட்ராப்ளோரைடு எத்திலின் மூலக்கூறை, ஒரு புதிய பரிணாமம் அடைய செய்திருக்கின்றன. பிளங்கெட் அதில் பல்வேறு சோதனைகள் செய்து, அதன் புதுப்புது தன்மைகளை கண்டுபிடித்தார். எந்நிலையிலும் அதன் தன்மை மாறவில்லை.
கடந்த, ௧941ல் உரிமம் பெற்றார். பின், இவ்வேதிப் பொருளின் வாணிபரீதியான பெயராக, 'டெப்லான்' என்ற பெயர் சூட்டப்பட்டது.
டெப்லான், முதன் முதலில் ராணுவத்தின் பீரங்கியின் மேலோட்டுப் பூச்சுக்கும், அணுவியல் பொருட் களுக்கும் பயன்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், டியூபாண்ட் கம்பெனி, டெப்லானின் பரவலான பயன்பாட்டை கண்டுபிடித்தது.
இன்று அனைவரும். 'டெப்லான்' பூச்சுள்ள நான்ஸ்டிக் பாத்திரங்களை தான் உபயோகிக்கின்றனர். 'டெப்லான்' இன்று மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
தினமலர்
டெப்லான்... டெப்லான்... என உங்க வீட்ல அடிக்கடி சொல்றாங்களா ... அது ஒன்றும் இல்லை... நம் வீடுகளில் சமைக்கப் பயன்படுத்தும், ஒட்டாத பாத்திரங்களின் உட்பூச்சு தான். இது, 20ம் நுாற்றாண்டின் மிகச் சிறந்த, பயனுள்ள அரிய கண்டுபிடிப்பு.
அமெரிக்க வேதியியலாளர், ஜே.ராய் பிளங்கெட், இதை கண்டுபிடித்தார். 1936ல், ஓஹியோ மாநில பல்கலைக் கழகத்தில், முனைவர் பட்டம் பெற்றார்.
அவரை, 'டியூபாண்ட்' கம்பெனி, பணியில் அமர்த்தியது. அக்கம்பெனி, பிளங்கெட்டை, 1938ல், குளிர் சாதனப்பெட்டியில் பயன்படுத்த பிரயான்க்குப் பதிலாக, மலிவான ஒரு புதிய குளோரோபுளோரோ கார்பனை உருவாக்கப் பணித்தது. இதற்காக, பிளங்கெட் பல்வேறு சோதனைகளை செய்தார்.
பிளங்கெட்டும், அவரது உதவியாளர் ஜாக்ரெபோக்கும் குளிர்சாதனப் பொருளுக்காக, டெட்ரா ப்ளூரோ எத்திலினையும், ஹைடிரோ குளோரிக் அமிலத்தையும், அறை வெப்ப நிலையில், ஒரு உலோக கலத்தில் அடைத்தனர்.
அது, திரவ நிலையில் இருப்பதற்காகவும், அழுத்த மிகுதியால் வெடிக்காமல் இருக்கவும், அந்த சிலிண்டர்களை திரவ பனிக்கட்டியின் மேல் சேர்த்து வைத்தனர். இந்த அமைப்பு தான், பிளங்கெட்டின் புதிய கண்டுபிடிப்புக்கு அருமையான தளமாக அமைந்தது.
பிளங்கெட், ஏப்ரல் 6, 1938ல், தன் உதவியாளரை, டெட்ரோ ப்ளூரோ எத்திலின் அடைத்த சிலிண்டரை பரிசோதனை கருவிகளுடன் இணைக்க சொன்னார். ரெபோக்கும், அவ்வாறே செய்தார். ப்ளூரோ எத்திலின் உள்ள வாயுவை, ரெபோக் கவனமாக மெல்ல திறந்தார்.
டெட்ரோ ப்ளூரோ எத்தலின் வெளிப்பட்டு, ஹைடிரோகுளோரிக் அமிலத்துடன் கலக்க வேண்டும். ஆனால், டெட்ரோ ப்ளூரோ எத்திலின், கானிஸ்டரிலிருந்து எதுவுமே வெளிவரவில்லை.
பிளங்கெட்டுக்கும், ரெபோக்குக்கும் ஒரே ஆச்சர்யம். பிளங்கெட், தான் முன்பு செய்த சோதனைகளை, குறுக்கு சோதனை செய்து பார்த்தார். ஆனால், உலோகத்திலிருந்து வெளியே வர வேண்டிய வாய்வு வரவில்லை. இருவருக்கும் குழப்பமாகிவிட்டது.
'ஒருவேளை வால்வு தளர்ந்து, அதன் வழியே வாயு கசிந்து வெளியேறியிருக்குமோ' என்ற சந்தேகம். தன் உதவியாளரிடம் சொல்லி, டெட்ரோப்ளூரோ எத்திலின் உள்ள உலோக கலத்தை எடைபோட சொன்னார். எடை மிக சரியாக, முதல் நாள் டெட்ரோ ப்ளூரோ எத்திலின் அடைக்கப்பட்டபோது இருந்த அளவே இருந்தது.
எடையளவு, வாயு சிலிண்டருக்குள் தான் இருக்க வேண்டும் என்பதை காட்டியது. ஆனால், வால்வை திறந்தால் வாயு வரவில்லை. இது என்ன மாயம்...
ரேபோக்கிடம், கொள்கலனை குறுக்காக அறுத்துப் பார்க்கச் சொன்னார் பிளங்கெட். வெடிக்குமோ என ரேபோக் பயந்தாலும் , கொள்கலனை அறுத்தார். அடடா... என்ன ஆச்சர்யம்! உள்ளே, இவர்கள் முதல்நாள் வைத்த, குளிர்சாதன திரவப் பொருள் எதுவும் இல்லை.
பதிலாக சிலிண்டரின் உட்புறம், மென்மையான, வழவழப்பான மெழுகு போன்ற வெண்பொருள் படிந்துள்ளதை கண்டார் பிளங்கெட். பின், பிளங்கெட்டும், ரேபோக்கும் எல்லா கொள்கலன்களையும் அறுத்து பார்த்தனர். எல்லாவற்றிலும், மெழுகு வெண்பொருளே காணப்பட்டது.
பிளங்கெட்டின் வேதியினை செயல்பாடு, அவர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கியது. இங்கு வெப்பமும், அழுத்தமும் இணைந்து டெட்ராப்ளோரைடு எத்திலின் மூலக்கூறை, ஒரு புதிய பரிணாமம் அடைய செய்திருக்கின்றன. பிளங்கெட் அதில் பல்வேறு சோதனைகள் செய்து, அதன் புதுப்புது தன்மைகளை கண்டுபிடித்தார். எந்நிலையிலும் அதன் தன்மை மாறவில்லை.
கடந்த, ௧941ல் உரிமம் பெற்றார். பின், இவ்வேதிப் பொருளின் வாணிபரீதியான பெயராக, 'டெப்லான்' என்ற பெயர் சூட்டப்பட்டது.
டெப்லான், முதன் முதலில் ராணுவத்தின் பீரங்கியின் மேலோட்டுப் பூச்சுக்கும், அணுவியல் பொருட் களுக்கும் பயன்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், டியூபாண்ட் கம்பெனி, டெப்லானின் பரவலான பயன்பாட்டை கண்டுபிடித்தது.
இன்று அனைவரும். 'டெப்லான்' பூச்சுள்ள நான்ஸ்டிக் பாத்திரங்களை தான் உபயோகிக்கின்றனர். 'டெப்லான்' இன்று மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
டெப்ஃலான் பூசப்பட்ட பொருட்கள் உபயோகப்படுத்தப்படுவதால்
புற்று நோய் வருவதற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகம் என கேள்விப்பட்டுள்ளேன்.
இது விஷயம் யாராவது அறிவீர்களா?
ரமணியன்
புற்று நோய் வருவதற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகம் என கேள்விப்பட்டுள்ளேன்.
இது விஷயம் யாராவது அறிவீர்களா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1244047T.N.Balasubramanian wrote:டெப்ஃலான் பூசப்பட்ட பொருட்கள் உபயோகப்படுத்தப்படுவதால்
புற்று நோய் வருவதற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகம் என கேள்விப்பட்டுள்ளேன்.
இது விஷயம் யாராவது அறிவீர்களா?
ரமணியன்
ஆமாம் ஐயா நானும் கேள்விப்பட்டுள்ளேன், அதேபோல நான்ஸ்டிக் உபயோகத்துக்கு சொன்னார்கள்........நம் முன்னோர்கள் உபயோகித்த ஈய சொம்பு, ஈயம் பூசப்பட்ட வெண்கல மற்றும் பித்தளை பாத்திரங்கள் , வெள்ளி பாத்திரங்கள்,இரும்பு மற்றும் வார்ப்பட தோசைக்கல் மற்றும் இலுப்ப சட்டி தான் உத்தமம். எவர்சில்வர் கூட அத்தனை சுகமில்லை....அலுமினியம் கூடவே கூடாது என்பார்கள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பழைய கால பாத்திரங்களே பரவாயில்லை போலுள்ளது .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1244058T.N.Balasubramanian wrote:பழைய கால பாத்திரங்களே பரவாயில்லை போலுள்ளது .
ரமணியன்
பரவாயில்லை இல்லை ஐயா.....பெஸ்ட் .மிகவும் நல்லவை
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆமாம் ! தற்போது சில ஹோட்டல்களில் " மண்பாண்ட சமையல் " என்று விளம்பரம் செய்கிறார்கள் .
GAS அடுப்பைவிட விறகு அடுப்பில் சமைத்தால் உணவு மிகவும் சுவையாக இருக்கும் . மிக்சியில் அரைப்பதைவிட , அம்மியில் அரைத்துவிட்டால் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள் . பிளாஸ்டிக் அரிசியில் இருந்து தப்பவேண்டுமென்றால் , கைக்குத்தல் அரிசி உபயோகிப்பது நல்லது .
ஆக சமையலைப் பொறுத்தவரையில் கற்காலத்திற்கு திரும்புவதே நல்லது .
GAS அடுப்பைவிட விறகு அடுப்பில் சமைத்தால் உணவு மிகவும் சுவையாக இருக்கும் . மிக்சியில் அரைப்பதைவிட , அம்மியில் அரைத்துவிட்டால் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள் . பிளாஸ்டிக் அரிசியில் இருந்து தப்பவேண்டுமென்றால் , கைக்குத்தல் அரிசி உபயோகிப்பது நல்லது .
ஆக சமையலைப் பொறுத்தவரையில் கற்காலத்திற்கு திரும்புவதே நல்லது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 54 of 58 • 1 ... 28 ... 53, 54, 55, 56, 57, 58
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 54 of 58
|
|