புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 
5 Posts - 71%
Manimegala
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 
11 Posts - 4%
prajai
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 
9 Posts - 4%
Jenila
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Rutu
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Barushree
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 
2 Posts - 1%
jairam
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...


   
   

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 21, 2013 12:19 am

First topic message reminder :

பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...

இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....

ஆண் என்பவன் யார்?

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.

அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.

அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.

ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.

இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்.

தமிழ் பஞ்ச் டைளாக்ஸ்




 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 T ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 O ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 A ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 E ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Sep 21, 2013 2:13 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:
Muthumohamed wrote:

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
1. முதலில் இருப்பது பொய்
2. இரண்டாவது மிக பெரிய பொய்
3. மூன்றாவது பொயிலும் பெரிய பெரிய பொய்
யெஸ்.யெஸ்.யெஸ்.....சூப்பர் ரேவதி புன்னகைநடனம் நடனம் நடனம் நடனம் நடனம் 
மீண்டும் சொல்கிறேன்
உண்மையை பொய்யாக்க எத்தனை பேர் வந்தாலும் இறுதியில் வெல்வது உண்மையே.
ஒரு உண்மையையே உங்களால் ஜீரணிக்க முடியவில்லையெனில், இன்னும் உள்ளது ஆண்களை பற்றிய அம்சங்கள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 21, 2013 2:14 pm

M.M.SENTHIL wrote:
nfornsk1989 wrote:ஆண்கள்தான் பெண்களை வர்ணித்து பல  கவிதைகள் எழுதுகிறார்கள்,,,ஆண்களுக்கான கவிதைகள் குறைவுதான்....பொறாமை
பொறாமை இல்லை.  அதிலுமே நாம்தான் அழகாக எழுத முடியும்.  
இறுதியில் பெண்ணை வர்ணித்து கவி பாடுவதிலும் அழகானவன் ஆண் மகனே, ஆண் மகனே, ஆண் மகனே.
ஹா..............ஹா................ஹா..............செந்தில் அழகை பார்த்துத்தானே செந்தில் கவிதை வரும் ? எனவே அழகை அற்புதத்த்கை பருக்கும் நீங்கள் ( ஆண்கள்) தான் கவிதை எழுதணும்........naturally நாங்க ( பெண்கள்) அழகாக இருப்பதால் கவிதையும் அழகாய்த்தானே வரும்?

இப்போ தெரிஞ்சிருக்குமே ஆண்களுக்கு காண கவிதைகள் என் குறைவு என்று? நாங்க ( பெண்கள்) என்னத்த பார்த்து எழுத ? ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 21, 2013 2:15 pm

ரேவதி wrote:எனக்கு நீங்கள் போட்ட பதிவைவிட இப்போ சொன்னிங்க பாருங்க அக்கானு
அதுதான் கொடுமையிலும் பெரும் கொடுமை உங்களைவிட 2 வயசு சின்ன பிள்ளை நான் சொல்ல போன நீங்கதான் எனக்கு அண்ணன் அநியாயம் 
சரி மன்னிச்சுடுங்க  தங்கச்சி




 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 T ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 O ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 A ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 E ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 21, 2013 2:15 pm

M.M.SENTHIL wrote:இயற்கையின் படைப்பில் அழகானவன் மட்டுமல்ல
இருக்கின்ற வரை குடும்பமெனும் சுகமான சுமையை
இறக்கி வைக்காமல் சுமக்கும் பண்பாளனும் ஆண் மகனே!
இதுக்கு சமமாக ...............கூடாது கூடாது கூடாது அதைவிட அதிகமாக நாங்கள் சுமக்கும் சுமை ஒன்று உண்ணு அதை மறந்துவிட்டீர்களே.....அதற்க்கு ஈடு இணை எதுவுமே இல்லையே? நீங்க வேணாக்கா என்று வேண்டுமானாலும் குடும்ப சுமையை யாருடனாவது பகிர ஒரு சான்ஸே ஆவது உண்டு, நாங்க 10 மாசம் முன் இறக்கி வைக்க முடியாதே? இதுக்கு என்ன சொல்லறீங்க ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 21, 2013 2:17 pm

krishnaamma wrote:?

இப்போ தெரிஞ்சிருக்குமே ஆண்களுக்கு காண கவிதைகள் என் குறைவு என்று? நாங்க ( பெண்கள்) என்னத்த பார்த்து எழுத ? ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 
அதேதான் அப்படியும் கொஞ்சம் கஷ்டப்பட்டு கவிதை எழுத முயற்சி செய்தால்
கண்ணே ..தலையே ...
ஐயோ முடியல சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 



Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 21, 2013 2:18 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:
nfornsk1989 wrote:ஆண்கள்தான் பெண்களை வர்ணித்து பல  கவிதைகள் எழுதுகிறார்கள்,,,ஆண்களுக்கான கவிதைகள் குறைவுதான்....பொறாமை
பொறாமை இல்லை.  அதிலுமே நாம்தான் அழகாக எழுத முடியும்.  
இறுதியில் பெண்ணை வர்ணித்து கவி பாடுவதிலும் அழகானவன் ஆண் மகனே, ஆண் மகனே, ஆண் மகனே.
ஹா..............ஹா................ஹா..............செந்தில் அழகை பார்த்துத்தானே செந்தில் கவிதை வரும் ? எனவே அழகை அற்புதத்த்கை பருக்கும் நீங்கள் ( ஆண்கள்) தான் கவிதை எழுதணும்........naturally நாங்க ( பெண்கள்) அழகாக இருப்பதால் கவிதையும் அழகாய்த்தானே வரும்?

இப்போ தெரிஞ்சிருக்குமே ஆண்களுக்கு காண கவிதைகள் என் குறைவு என்று? நாங்க ( பெண்கள்) என்னத்த பார்த்து எழுத ? ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 
ஆண்கள் இயற்கயிலேயே அழகு தான் ஆனால் நீங்கள்(பெண்கள்) எப்போது தான் பிறரை புகழ்ந்து இருக்கிறீர்கள் காரணம் பொறாமை




 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 T ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 O ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 A ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 E ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Sep 21, 2013 2:20 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:
nfornsk1989 wrote:ஆண்கள்தான் பெண்களை வர்ணித்து பல  கவிதைகள் எழுதுகிறார்கள்,,,ஆண்களுக்கான கவிதைகள் குறைவுதான்....பொறாமை
பொறாமை இல்லை.  அதிலுமே நாம்தான் அழகாக எழுத முடியும்.  
இறுதியில் பெண்ணை வர்ணித்து கவி பாடுவதிலும் அழகானவன் ஆண் மகனே, ஆண் மகனே, ஆண் மகனே.
ஹா..............ஹா................ஹா..............செந்தில் அழகை பார்த்துத்தானே செந்தில் கவிதை வரும் ? எனவே அழகை அற்புதத்த்கை பருக்கும் நீங்கள் ( ஆண்கள்) தான் கவிதை எழுதணும்........naturally நாங்க ( பெண்கள்) அழகாக இருப்பதால் கவிதையும் அழகாய்த்தானே வரும்?

இப்போ தெரிஞ்சிருக்குமே ஆண்களுக்கு காண கவிதைகள் என் குறைவு என்று? நாங்க ( பெண்கள்) என்னத்த பார்த்து எழுத ? ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 
அம்மா, நாங்க (ஆண்கள்) பரந்த மனசு உடையவங்க, அதனால அழகா இல்லன்னாலும் அழகுன்னு ஒரு பொய்ய எழுதறோம். கவிதை எல்லாம் பொய்களே. உண்மை என்னவென்றால்...... அட போங்கப்பா, எத்தனை பின்னூட்டம் போட்டாலும் அவங்கதான் அழகுன்னு நாம (ஆண்கள்) சொல்லாம அவங்க இன்னைக்கு தூங்க மாட்டாங்க.
அதுக்காக நாம பொய் பேச வேண்டுமா? என்ன.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 21, 2013 2:21 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:இயற்கையின் படைப்பில் அழகானவன் மட்டுமல்ல
இருக்கின்ற வரை குடும்பமெனும் சுகமான சுமையை
இறக்கி வைக்காமல் சுமக்கும் பண்பாளனும் ஆண் மகனே!
இதுக்கு சமமாக ...............கூடாது கூடாது கூடாது அதைவிட அதிகமாக நாங்கள் சுமக்கும் சுமை ஒன்று உண்ணு அதை மறந்துவிட்டீர்களே.....அதற்க்கு ஈடு இணை எதுவுமே இல்லையே? நீங்க வேணாக்கா என்று வேண்டுமானாலும் குடும்ப சுமையை யாருடனாவது பகிர ஒரு சான்ஸே ஆவது உண்டு, நாங்க 10 மாசம் முன் இறக்கி வைக்க முடியாதே? இதுக்கு என்ன  சொல்லறீங்க ? புன்னகை
அது இறைவன் உங்களுக்கு வழங்கிய அருட்கொடை அதை யாராலும் மறுக்கமுடியாது




 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 T ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 O ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 A ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 E ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Sep 21, 2013 2:22 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:இயற்கையின் படைப்பில் அழகானவன் மட்டுமல்ல
இருக்கின்ற வரை குடும்பமெனும் சுகமான சுமையை
இறக்கி வைக்காமல் சுமக்கும் பண்பாளனும் ஆண் மகனே!
இதுக்கு சமமாக ...............கூடாது கூடாது கூடாது அதைவிட அதிகமாக நாங்கள் சுமக்கும் சுமை ஒன்று உண்ணு அதை மறந்துவிட்டீர்களே.....அதற்க்கு ஈடு இணை எதுவுமே இல்லையே? நீங்க வேணாக்கா என்று வேண்டுமானாலும் குடும்ப சுமையை யாருடனாவது பகிர ஒரு சான்ஸே ஆவது உண்டு, நாங்க 10 மாசம் முன் இறக்கி வைக்க முடியாதே? இதுக்கு என்ன  சொல்லறீங்க ? புன்னகை
அந்த 10 மாசத்துக்குதான் காலம் முழுக்க நாங்க சுமக்கிறோமே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 21, 2013 2:22 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:
nfornsk1989 wrote:ஆண்கள்தான் பெண்களை வர்ணித்து பல  கவிதைகள் எழுதுகிறார்கள்,,,ஆண்களுக்கான கவிதைகள் குறைவுதான்....பொறாமை
பொறாமை இல்லை.  அதிலுமே நாம்தான் அழகாக எழுத முடியும்.  
இறுதியில் பெண்ணை வர்ணித்து கவி பாடுவதிலும் அழகானவன் ஆண் மகனே, ஆண் மகனே, ஆண் மகனே.
ஹா..............ஹா................ஹா..............செந்தில் அழகை பார்த்துத்தானே செந்தில் கவிதை வரும் ? எனவே அழகை அற்புதத்த்கை பருக்கும் நீங்கள் ( ஆண்கள்) தான் கவிதை எழுதணும்........naturally நாங்க ( பெண்கள்) அழகாக இருப்பதால் கவிதையும் அழகாய்த்தானே வரும்?

இப்போ தெரிஞ்சிருக்குமே ஆண்களுக்கு காண கவிதைகள் என் குறைவு என்று? நாங்க ( பெண்கள்) என்னத்த பார்த்து எழுத ? ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 
அம்மா, நாங்க (ஆண்கள்) பரந்த மனசு உடையவங்க, அதனால அழகா இல்லன்னாலும் அழகுன்னு ஒரு பொய்ய எழுதறோம்.  கவிதை எல்லாம் பொய்களே.  உண்மை என்னவென்றால்...... அட போங்கப்பா, எத்தனை பின்னூட்டம் போட்டாலும் அவங்கதான் அழகுன்னு நாம (ஆண்கள்) சொல்லாம அவங்க இன்னைக்கு தூங்க மாட்டாங்க.  
அதுக்காக நாம பொய் பேச வேண்டுமா? என்ன.
பொய் பேசவே வேண்டாம்




 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 T ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 O ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 A ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 E ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 5 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக