புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 
1 Post - 14%
Manimegala
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 
11 Posts - 4%
prajai
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 
9 Posts - 4%
Jenila
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 
4 Posts - 2%
Rutu
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Barushree
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...


   
   

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 21, 2013 12:19 am

First topic message reminder :

பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...

இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....

ஆண் என்பவன் யார்?

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.

அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.

அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.

ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.

இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்.

தமிழ் பஞ்ச் டைளாக்ஸ்




 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 T ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 O ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 A ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 E ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 10 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 24, 2013 2:49 pm

பார்த்திபன் wrote:
பார்த்திபன் wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:
Muthumohamed wrote:

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
1. முதலில் இருப்பது பொய்
2. இரண்டாவது மிக பெரிய பொய்
3. மூன்றாவது பொயிலும் பெரிய பெரிய பொய்
யெஸ்.யெஸ்.யெஸ்.....சூப்பர் ரேவதி புன்னகைநடனம் நடனம் நடனம் நடனம் நடனம் 
அப்போ எங்க மாமா அழகு இல்லை என்று சொல்லுறிங்களா சோகம் சோகம் 
அவர் பேரே அழகு  இல்லையா பாலாஜி ? ஆணுக்கு அழகு எதுக்கு பாலாஜி, அன்பும் நல்ல மனமும் தானே வேண்டும் ? என்றாலும்  என்னவர் ஒரு நிறைகுடம் புன்னகை
அது என்ன ? ஆணுக்கு அழகு எதற்கு?  இது சுத்த சுயநலம். பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவே , ஆண்களுக்கு அழகு வேண்டாம் என்பது. ஆண் அழகாக இருந்துவிட்டால் போதுமே .ஒரே போட்டாப்போட்டிதான்  ஒரு ஜெமினி கணேஷ் என்ன பாடு பட்டார்? அழகான கணவனுடன், பொது இடங்களுக்கு / கல்யாணங்களுக்கு போய், யாராவ்து தெரிந்த பெண்மணி ,கணவனுடன் பேசினால் , இந்த பெண்களுக்கு வந்துவிடுமே ஒரு கோபம்,என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு அங்கே கண்டவங்களுடன் என்று ஆரம்பித்து விடுவார்கள்.

ரமணியன்  
ஐயா பின்னிட்டீங்க! கடைசியா சொன்னீங்களே ஒரு வாக்கியம்.....சும்மா சொல்லக்கூடாது, நூத்துல ஒரு வாக்கியம். அதெல்லாம் அனுபவிக்குறவனுக்குத்தான் தெரியும்.சோகம்  அதுக்கு அழகா இருக்கணும்னு கூட அவசியமில்லை.

ஜெமினி கணேசன் மட்டுமா? நம்ம பவர் ஸ்டார் இப்ப என்ன பாடு படறார் தெரியுமா?
என்ன சொல்றீங்க பார்த்திபன். மேலெழுந்தவாரியாக படித்தால், பூச்செண்டு கொடுப்பது போல் உள்ளது ,உன்னிப்பாக "அதெல்லாம் அனுபவிக்குறவனுக்குத்தான் தெரியும்.சோகம்  அதுக்கு அழகா இருக்கணும்னு கூட அவசியமில்லை." பார்த்தால், ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 

ரமணியன்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Sep 24, 2013 3:38 pm

T.N.Balasubramanian wrote:
பார்த்திபன் wrote:
பார்த்திபன் wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:
Muthumohamed wrote:

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
1. முதலில் இருப்பது பொய்
2. இரண்டாவது மிக பெரிய பொய்
3. மூன்றாவது பொயிலும் பெரிய பெரிய பொய்
யெஸ்.யெஸ்.யெஸ்.....சூப்பர் ரேவதி புன்னகைநடனம் நடனம் நடனம் நடனம் நடனம் 
அப்போ எங்க மாமா அழகு இல்லை என்று சொல்லுறிங்களா சோகம் சோகம் 
அவர் பேரே அழகு  இல்லையா பாலாஜி ? ஆணுக்கு அழகு எதுக்கு பாலாஜி, அன்பும் நல்ல மனமும் தானே வேண்டும் ? என்றாலும்  என்னவர் ஒரு நிறைகுடம் புன்னகை
அது என்ன ? ஆணுக்கு அழகு எதற்கு?  இது சுத்த சுயநலம். பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவே , ஆண்களுக்கு அழகு வேண்டாம் என்பது. ஆண் அழகாக இருந்துவிட்டால் போதுமே .ஒரே போட்டாப்போட்டிதான்  ஒரு ஜெமினி கணேஷ் என்ன பாடு பட்டார்? அழகான கணவனுடன், பொது இடங்களுக்கு / கல்யாணங்களுக்கு போய், யாராவ்து தெரிந்த பெண்மணி ,கணவனுடன் பேசினால் , இந்த பெண்களுக்கு வந்துவிடுமே ஒரு கோபம்,என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு அங்கே கண்டவங்களுடன் என்று ஆரம்பித்து விடுவார்கள்.

ரமணியன்  
ஐயா பின்னிட்டீங்க! கடைசியா சொன்னீங்களே ஒரு வாக்கியம்.....சும்மா சொல்லக்கூடாது, நூத்துல ஒரு வாக்கியம். அதெல்லாம் அனுபவிக்குறவனுக்குத்தான் தெரியும்.சோகம்  அதுக்கு அழகா இருக்கணும்னு கூட அவசியமில்லை.

ஜெமினி கணேசன் மட்டுமா? நம்ம பவர் ஸ்டார் இப்ப என்ன பாடு படறார் தெரியுமா?
என்ன சொல்றீங்க பார்த்திபன். மேலெழுந்தவாரியாக படித்தால், பூச்செண்டு கொடுப்பது போல் உள்ளது ,உன்னிப்பாக "அதெல்லாம் அனுபவிக்குறவனுக்குத்தான் தெரியும்.சோகம்  அதுக்கு அழகா இருக்கணும்னு கூட அவசியமில்லை." பார்த்தால், ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 

ரமணியன்
வேறென்ன ஐய்யா? இந்தப்படம் எங்க வீட்ல அடிக்கடி ஓடுதுன்னு அர்த்தம்.புன்னகை 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 24, 2013 4:05 pm

மகிழ்ச்சி 
ரமணியன்

Sponsored content

PostSponsored content



Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக