புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_m10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10 
19 Posts - 50%
heezulia
ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_m10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_m10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_m10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10 
1 Post - 3%
Guna.D
ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_m10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_m10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_m10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_m10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_m10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10 
10 Posts - 2%
prajai
ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_m10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_m10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_m10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_m10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_m10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_m10ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகு-கேது தோஷம் போக்கும் தலம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 14, 2013 3:20 am

மேற்குத் தொடர்ச்சி மலையில், குற்றாலம் பகுதியில் கைக்கெட்டான் கொம்பு என்ற சிகரத்திலிருந்து உற்பத்தியாகி வரும் அழகிய ஆறு, கரும்பால் நதி.

தற்போது கருப்பா நதி என அழைக்கப்படும் அதன் கரையில் அமைந்துள்ள கவின்மிகு தலம், கடையநல்லூர். ஆதியில் அர்ஜுனபுரம், இந்திரபுரி என்றெல்லாம் இது வழங்கப்பட்டது.

கருப்பா நதியின் கரையில் அமைந்துள்ள பகுதிகள் காளகேதாரவனம் எனப்பட்டன. அதன் ஒரு பகுதி வில்வவனமாகக் காட்சியளித்தது. அங்கு சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைவன் கடைகாளீஸ்வரர். காளகேதாரநாதர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.

"அர்ஜுனபுரம் தலபுராணம்' என்னும் வடமொழி நூல் மூலம் இக்கோயிலின் வரலாறை அறிந்துகொள்ளலாம்.

தேவர்களும் அசுரர்களும் மரணம் அடையாதிருக்க, கிருதயுகத்தில் திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது அதனை திருமால் மோனிகி அவதாரம் எடுத்து தேவர்களுக்கு மட்டும் பகிர்ந்துகொடுத்தார். அதனால் கோபம் கொண்ட அசுரர்கள் தேவர்களிடம் போர் தொடுத்தனர்.

அதில் தோல்வியடைந்த அசுரர்களுக்கு பிருகு முனிவரின் மனைவி க்யாதி அடைக்கலம் தந்து உதவினாள். இவ்விஷயத்தை திருமாலிடம் சென்று தெரிவித்தான் இந்திரன். இதைக்கேட்டு வெகுண்ட மகாவிஷ்ணு, அவளை சுதர்சன சக்கரத்தால் சிரச்சேதம் செய்தார்.

மனைவியை இழந்ததால் பிறகு முனிவர் பித்துப் பிடித்து அலைந்தார். அவர் நைமிசாரண்யம் வழியே செல்லும்போது அங்குள்ள முனிவர்கள் அவரை தடுத்து நிறுத்தி, மந்திர ஜபங்களினால் நீராட்டி சுயஉணர்வு அடையச் செய்தனர். பின்னர் அவர்களின் ஆலோசனைப்படி விந்தியமலைக்குச் சென்று சிவபெருமானை வேண்டினார்.

அப்போது, "பூவுலகத்தில் காளகேதார லிங்கத்தை பூஜித்து வழிபட்டால் உன் பித்தம் நீங்கி ஞானம் பெறுவாய்' என்று அசரீரி வாக்கு ஒலித்தது. அதன்படி இங்கு வந்து ஈசனை வழிபட்டு குணமடைந்தார்.

பிருகு வழிபட்ட காளகேதார லிங்கம், பிறகு மண்ணுள் புதையுண்டு போனது. காலம் நகர்ந்தது. கலியுகம் வந்தது. பக்தர்களுக்கு அருள்புரிய சித்தம் கொண்ட பரமேஸ்வரன், முனிவர் உருவில் இங்கு வந்தார். இப்பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களிடம் தன் தாகம் தீர்க்க வேண்டினார். அவர்கள் கடைகால் எனப்படும் மூங்கில் பாத்திரத்தில் பால் ஊற்றித் தந்தனர்.

அவர்கள் சென்ற பிறகு, மண் மூடியிருந்த சுயம்பு லிங்கத்தின் மேல், தான் பால் அருந்திய கடைகாலை கவிழ்த்துச் சென்றுவிட்டார் முனிவர்.

சிறிது நேரத்திற்குப் பின் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மீண்டும் அங்கு வந்து கடைகாலை எடுக்க முயன்றபோது, அது பூமியிலேயே ஒட்டிக்கொண்டது. எவ்வளவோ முயன்றும் சிறிதுகூட அதை அசைக்க முடியாததால், கோடரியால் வெட்ட அங்கிருந்து "குபுக்'கென்று ரத்தம் பீறிட்டது.

பயந்துபோன அவர்கள், இப்பகுதியை ஆண்டு வந்த மன்னன் ஜெயத்சேன பாண்டியனிடம் இதுகுறித்து முறையிட்டனர்.

பார்வைக் குறைபாடுடைய மன்னனான அவன் அங்கு சென்று கடைகாலை தொட்டுப் பார்த்தபோது, ஓர் ஆச்சரியம் நடந்தது. அவனுக்கு முழுமையாக பார்வை கிட்டியது.

மெய் சிலிர்த்துப் போன மன்னன், "கண்கொடுத்த கடைகாலீஸ்வரா!' என மனமுருகி வேண்டி நிற்க, பூமியிலிருந்து காளகோரநாதர், கடைகாலீஸ்வரராக வெளிப்பட்டார்.

அப்போது, "எனக்கு ஆலயம் எழுப்புங்கள். இங்கு வந்து என்னை வழிபடுவோரைக் காத்தருள்வேன்!' என்று அசரீரி வாக்கு எழுந்தது.

அதன்படி ஆலயம் அமைத்து, கடைகாலீஸ்வரரை பிரதிஷ்டை செய்து, கோயிலைச் சுற்றி ஊரையும் நிர்மாணம் செய்தார், பாண்டிய மன்னன். அக்காலத்தில் கடைகால்நல்லூர் என அழைக்கப்பட்ட தலம், பின்னர் மருவி கடையநல்லூர் ஆனது.

கிழக்கு நோக்கி ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது. கோபுர வாசலில் பஞ்சமுக விநாயகரும், வள்ளி-தெய்வானை சமேத ஆறுமுகப் பெருமானும் அருள்கின்றனர்.

உள்ளே நுழைந்து அதிகார நந்தி, சூரியன், சந்திரன், பலிபீடம், கொடிமரம், நந்தியை தரிசித்து முடித்தால் முன்மண்டபம், அதில் விநாயகர், நால்வர், நடராஜர் உட்பட ஆலய உற்சவ மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர்.

அதையடுத்து கருவறை. இறைவன் கடைகாலீஸ்வரர் சுயம்பாலான லிங்கத்திருமேனி. இவரை தரிசிப்போருக்கு பார்வைக் குறைபாடு நீங்குதல், மனநல பாதிப்பிலிருந்து விடுதலை, இழந்த பொருள் திரும்பக் கிடைத்தல் ஆகிய நற்பலன்கள் கிட்டுகிறதாம்.

இறைவி கரும்பால் மொழியம்பாள் என்ற திருநாமத்துடன் தனிச்சன்னதியில் வீற்றிருக்கிறாள். அவள் பேச்சு கரும்புச்சாறு போல் இனிக்கும் தன்மையுடையது என்பதால் இப்பெயராம். அம்மனுக்கு தினமும் இரவு 8 மணியளவில் பள்ளியறை பூஜை நடக்கிறது.

இங்குள்ள நடராஜர் சன்னதிக்கு அடியில் பழங்காலத்தைச் சேர்ந்த பாதாளச் சுரங்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பிரகார வலம் வரும்போது கிருஷ்ணர், விநாயகர், சாஸ்தா, தட்சிணாமூர்த்தி, நாகர், முருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, பைரவர், நவகிரகங்கள் அருள்கின்றனர். இத்தலத்தில் சனிபகவான் ராகு-கேதுக்களுக்கு தனிச்சன்னதி அமைந்துள்ளது சிறப்பு. அருகே நாகலிங்க மரமும் உள்ளது.

ராகு-கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டோருக்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலை 4.30 - 6 இங்கு ராகு கால சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதில் பலன்பெற்று பலனடைந்தோர் ஏராளம் என்கின்றனர்.

சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு கடைபிடிக்கப்படுகின்றன. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கும், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அம்பாள், துர்க்கைக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன. கார்த்திகை மாதம் குமார சஷ்டி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

தல விருட்சம் வில்வம். கோயில் வளாகத்திற்குள் பத்துக்கும் மேற்பட்ட வில்வமரங்கள் உள்ளன. ஒவ்வொரு மரத்தின் இலையும் ஒரே மாதிரி இல்லாமல் வெவ்வேறு வடிவில் இருப்பது அதிசயம்!

ஒரு காலத்தில் மாசி மக மகோற்சவம் தேரோட்டத்துடன் இத்தலத்தில் சிறப்பாக நடைபெற்றதாம். ஐம்பது வருடமாக நடைபெறாமல் இருந்த இந்த உற்சவத்தை மீண்டும் தொடங்குவதற்கு சிவனடியார்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

எங்கே இருக்கு: திருநெல்வேலி மாவட்டம், தென்காசி தாலுகாவில், கடையநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் கடைகாலீஸ்வரர் கோயில் உள்ளது.

எப்படிச் செல்வது: மதுரை-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் உள்ளது. பேருந்து, ரயில் போக்குவரத்து வசதி உள்ளது.

தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை

-மு.வெங்கடேசன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 14, 2013 11:38 am

பகிர்வுக்கு மிக்க நன்றி தல. இது போல பழமையான சிவன் கோவில்களுக்கு செல்வது மிகவும் பிடிக்கும்

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Nov 14, 2013 2:44 pm

அருமையான உபயோகமான தகவல்



அன்புடன் அமிர்தா

ராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Aராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Mராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Iராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Rராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Tராகு-கேது தோஷம் போக்கும் தலம்! Hராகு-கேது தோஷம் போக்கும் தலம்! A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக