புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒடுக்கப்பட்ட புரட்சி! Poll_c10ஒடுக்கப்பட்ட புரட்சி! Poll_m10ஒடுக்கப்பட்ட புரட்சி! Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஒடுக்கப்பட்ட புரட்சி! Poll_c10ஒடுக்கப்பட்ட புரட்சி! Poll_m10ஒடுக்கப்பட்ட புரட்சி! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
ஒடுக்கப்பட்ட புரட்சி! Poll_c10ஒடுக்கப்பட்ட புரட்சி! Poll_m10ஒடுக்கப்பட்ட புரட்சி! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஒடுக்கப்பட்ட புரட்சி! Poll_c10ஒடுக்கப்பட்ட புரட்சி! Poll_m10ஒடுக்கப்பட்ட புரட்சி! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒடுக்கப்பட்ட புரட்சி!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Mar 30, 2014 2:16 pm

ஊரின் பொது இடத்தில் மக்கள் கூடியிருக்கிறார்கள். அவர்களின் முகங்கள் இறுகிக் காணப்படுகின்றன. நடுநாயகமாக நின்றிருந்தவனின் கையில் ஒரு செப்பேடு பளபளக்கிறது. அனைவரின் கண்களும் செப்பேட்டையே இமைக்காமல் பார்க்கின்றன. அதை அவன் தன் கைகளால் உடைக்கத் தொடங்குகிறான். செப்பேடு முறியத் தொடங்க, சுற்றி நின்றவர் களின் கண்களில் ஆசுவாசம் பெருகுகிறது. ஆர்ப்பாட்டமும் கூச்சலும் இல்லாமல் செப்பேட்டினைச் சிதைத்தவர் தன் கடமை நிறைவேறியதுபோல் நகருகிறார். அரசனின் அதிகாரம் சிதைக்கப்பட்டு மண்ணில் துண்டுகளாகக் கிடந்தது.

இந்தச் சம்பவம் நடைபெற்ற காலம் 7ஆம் நூற்றாண்டு. இடம் இன்றைய தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகில் உள்ள திருமங்கலக்குறிச்சி. செப்பேட்டைச் சேதப் படுத்தி அரசனுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டவன் மறவர் குலத் தலைவன் கம்பலை. அவன் எதிர்த்த அரசன் நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் என்ற பாண்டிய மன்னன்.

மன்னர்கள் தங்கள் ஆட்சியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளையும் தாங்கள் வழங்கும் தானங்களையும் பதிவு செய்து வைக்க பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி உள்ளனர். செய்திகளை பனை ஓலையிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பதிந்து வைத்துள்ளனர். சில நேரங்களில் ஒரே செய்தியை மூன்றிலும்கூட பதிவு செய்துள்ளனர். அப்படிப்பட்ட அரசனின் முத்திரை பதித்த ஒரு செப்பேட்டைத்தான் கம்பலை உடைத்தெறிகிறார்.

அரசனை எதிர்க்கக் காரணம் என்ன?

தங்களுக்குச் சொந்தமான நிலங்களை சோமாயாஜு என்ற ஒரு பிராமணருக்குத் அனுமதி இல்லாமல் நிலதானம் வழங்கியதை எதிர்த்து, அதற்குரிய ஆவணமான செப் பேட்டைச் சிதைத்தார் கம்பலை.

இம்மாதிரி பொதுமக்களின் நிலங்கள் அனுமதியில்லாமல் தானமாக வழங்கப்படும்போது அதற்கு மாற்றாக பாதிக்கப்பட்ட வருக்கு மாற்று இடம் வழங்கப்படுவது இல்லை. எனவே தங்களின் உரிமையான நிலத்தை அரசன் எடுத்ததை எதிர்த்துக் கம்பலை கிளர்ச்சி செய்தார். இச்செய்தி பாண்டியர்களின் இளையான்புத்தூர் செப்பேட்டில் சொல்லப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள செப்பேடுகளில் இதுவே மிகப் பழமையானது. 3 இதழ்கள் கொண்ட இச்செப்பேட்டில் மொத்தம் 65 வரிகள் உள்ளன. கம்பலையிடமிருந்து கைப்பற்றிய நிலங்களை அரசன் சோமாயாஜுவுக்கு ‘இளையான்புத்தூர்’ என்று பெயரிட்டு வழங்கியுள்ளார். இது இளையான்புத்தூர் செப்பேடு என்று அழைக்கப்படுகிறது.

இம்மாதிரி பொதுமக்களின் நிலங்கள் அனுமதியில்லாமல் தானமாக வழங்கப்படும்போது அதற்கு மாற்றாக பாதிக்கப்பட்ட வருக்கு மாற்று இடம் வழங்கப்படுவது இல்லை. எனவே தங்களின் உரிமையான நிலத்தை அரசன் எடுத்ததை எதிர்த்துக் கம்பலை கிளர்ச்சி செய்தார். இச்செய்தி பாண்டியர்களின் இளையான்புத்தூர் செப்பேட்டில் சொல்லப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள செப்பேடுகளில் இதுவே மிகப் பழமையானது. 3 இதழ்கள் கொண்ட இச்செப்பேட்டில் மொத்தம் 65 வரிகள் உள்ளன. கம்பலையிடமிருந்து கைப்பற்றிய நிலங்களை அரசன் சோமாயாஜுவுக்கு ‘இளையான்புத்தூர்’ என்று பெயரிட்டு வழங்கியுள்ளார். இது இளையான்புத்தூர் செப்பேடு என்று அழைக்கப்படுகிறது.

கி.பி.676 - இல் இந்தச் செப்பேடு வழங்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் அப்போது கம்பலை அந்தச் செப்பேட்டை மறக்கேடு (செப்பேட்டை அழிப்பது அல்லது சிதைப்பதற்குப் பெயர் மறக்கேடு) செய்ததால் இன்றைக்கு நமக்குக் கிடைத்துள்ள செப்பேடு 100 ஆண்டுகள் கழித்து, அந்தச் செய்தி மாறாமல், பின்னர் வந்த பாண்டிய அரசர்களால் எழுதப்பட்டிருக்கலாம். எனவே கம்பலையின் காலம் கி.பி.576 ஆக இருக்கலாம்.

சோமாயாஜு பற்றியும் செப்பேடு விவரிக்கிறது. காவிரிக்கரையைச் சேர்ந்த அவர் வளமான பெருமருதூரைச் சேர்ந்தவர். ஆனால் கம்பலையின் எதிர்ப்பு வெற்றி பெறவில்லை. எல்லாப் புரட்சியாளர்களையும் போலவே கம்பலையும் ஆயுத பலத்தால் அடக்கப்பட்டார். (thehindutamil)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக