புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
48 Posts - 45%
heezulia
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
3 Posts - 3%
jairam
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
2 Posts - 2%
சிவா
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
1 Post - 1%
Manimegala
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
14 Posts - 4%
prajai
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
6 Posts - 2%
Jenila
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
4 Posts - 1%
jairam
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
3 Posts - 1%
Rutu
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 20, 2013 7:49 pm

காதலையும் வீரத்தையும் இரு கண்களெனப் போற்றி வருதல் தமிழ் மரபு. இவ்விரு பண்புகளுக்கும் சற்றும் குறையாத விருந்தோம்பற் பண்பைத் தம் உடைமைகளில் ஒன்றாகக் கருதி வந்தவர்கள் நம் சங்ககால வேந்தர்கள். மூவேந்தர்களுள் ஒருவரான சேர அரசர்களின் விருந்தோம்பற் சிறப்பைக் காண்போம்.

கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கபிலர், "மேகம் பயன் கருதாது உரிய நேரத்தில் பெய்து மண்ணை வளப்படுத்துவதைப் போல நாட்டு மக்களைத் தனது மக்களாகக் கருதிய மன்னன் தனக்கென எதையும் காத்து வைத்துக்கொள்ள எண்ணாமல், தன்னை நாடி வந்தவர்களுக்குத் தாயுள்ளத்தோடு அளித்துத் தானும் உண்டு மகிழும் இயல்புடையவன்' என்னும் பொருள்பட,

ஆர்கலி வானம் தளி சொரிந்தாங்கு
உறுவர் ஆர ஓம்பாது உண்டு'' (43, 18-19)

என்று பாடி சேரனின் விருந்தோம்பல் சிறப்பை வியந்துரைக்கிறார்.

வளங்கள் மலிந்து கிடக்கும் சேரநாட்டில் தமக்கு எவ்வித வறுமையும் இல்லாமையால் மன்னனிடம் சென்று பொருள் பெற்று வாழும் நிலை இரவலர்க்கு இல்லை. இருப்பினும் மன்னன் ஆட்கோட்பாட்டுச் சேரலாதனுக்கு இரவலர்க்கு அளித்தலை நிறுத்த மனமில்லை. எனவே, மக்கள் நலனில் கொண்ட அக்கறை மிகுதியால் அரண்மனைத் தேரை அனுப்பி இரவலரைத் தேரில் அரண்மனைக்கு வரவழைத்து உணவளித்து மகிழ்கிறான் என்பதை,

வாரார் ஆயினும் இரவலர் வேண்டி
தேரின் தந்து அவர்க்கு ஆர் பதன் நல்கும்
நகைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்'' (55,10-12)

என வியந்து போற்றும் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார், வறுமை நீங்கி தாம் வாழும் காலத்தும் தம் அரவணைப்பிலேயே நாட்டு மக்களை இமைபோல் காத்து மகிழ எண்ணும் வேந்தனின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

பின்வரும் குமட்டூர்க்கண்ணனாரின் பாடல் பசிப்பிணி மருத்துவராய்த் திகழ்ந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் ஈகைச் சிறப்பை எடுத்துரைக்கிறது.

பசிப்பிணியால் ஆட்கொள்ளப்பட்டு சேரலாதனின் அரண்மனையை நோக்கி இரவலர் கூட்டம் வருகிறது. தன்னை நாடிப் பசியோடு வந்த இரவலர் கூட்டத்தைக் கண்ணுற்ற சேரன் பசிப்பிணியை வேரறுக்கும் பொருட்டு ஆட்டிறைச்சியுடன் தும்பைப் பூப் போன்ற சோற்றுடன் கள்ளையும் உண்ணத் தருகிறான். பருந்தின் சிறகைப் போன்ற கந்தையான உடைகளுக்கு மாற்றாக பட்டாடைகளை வழங்கி மகிழ்கிறான். அத்துடன் ஒளி பொருந்திய ஆபரணங்களை இரவலர் பெண்டிர் அணிந்து இன்புறச் செய்தானாம். இதனை,

தொல்பசி உழந்த பழங்கண் வீழ
எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங்குறை
மை ஊன் பெய்த வெண்ணெல் வெண்சோறு
நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி
ஈர்ப்படு பருந்தின் இருஞ்சிறகு அன்ன,
நிலம்தின் சிதாஅர் களைந்த பின்றை
நூலாக் கலிங்கம் வால் அரைக் கொளீஇ
வணர் இருங் கதுப்பின் வாங்கு அமை மென் தோள்
வசை இல் மகளிர் வயங்கு இழை அணிய'' (12,15-23)

என்ற அடிகளில் எடுத்துரைத்தல் சேர மன்னர்தம் விருந்தோம்பல் சிறப்பைத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. - முனைவர் க. சிவமணி - தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 20, 2013 7:58 pm

சேர மன்னர்களின் செயல் வியப்பளிக்கிறது. ஒரு சந்தேகம், பசி பிணியால் வாடும் மக்களுக்கு ஒரு நாள் உணவளித்தல் அவர்கள் வாழ்வை உயர்துமா? நிரந்த தீர்வை மன்னர் கண்டாரா இது குறித்து ஏதேனும் செய்தி உள்ளதா சாமீ

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 8:26 am

விருந்தோம்பலில் சிறந்தவரென நானும் கேள்விப்பட்டதுண்டு



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக