புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரபிரதேசத்தில் பெண்ணைக் கற்பழித்து மரத்தில் நிர்வாணமாக கட்டிவைத்தனர் Poll_c10உத்தரபிரதேசத்தில் பெண்ணைக் கற்பழித்து மரத்தில் நிர்வாணமாக கட்டிவைத்தனர் Poll_m10உத்தரபிரதேசத்தில் பெண்ணைக் கற்பழித்து மரத்தில் நிர்வாணமாக கட்டிவைத்தனர் Poll_c10 
42 Posts - 63%
heezulia
உத்தரபிரதேசத்தில் பெண்ணைக் கற்பழித்து மரத்தில் நிர்வாணமாக கட்டிவைத்தனர் Poll_c10உத்தரபிரதேசத்தில் பெண்ணைக் கற்பழித்து மரத்தில் நிர்வாணமாக கட்டிவைத்தனர் Poll_m10உத்தரபிரதேசத்தில் பெண்ணைக் கற்பழித்து மரத்தில் நிர்வாணமாக கட்டிவைத்தனர் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
உத்தரபிரதேசத்தில் பெண்ணைக் கற்பழித்து மரத்தில் நிர்வாணமாக கட்டிவைத்தனர் Poll_c10உத்தரபிரதேசத்தில் பெண்ணைக் கற்பழித்து மரத்தில் நிர்வாணமாக கட்டிவைத்தனர் Poll_m10உத்தரபிரதேசத்தில் பெண்ணைக் கற்பழித்து மரத்தில் நிர்வாணமாக கட்டிவைத்தனர் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
உத்தரபிரதேசத்தில் பெண்ணைக் கற்பழித்து மரத்தில் நிர்வாணமாக கட்டிவைத்தனர் Poll_c10உத்தரபிரதேசத்தில் பெண்ணைக் கற்பழித்து மரத்தில் நிர்வாணமாக கட்டிவைத்தனர் Poll_m10உத்தரபிரதேசத்தில் பெண்ணைக் கற்பழித்து மரத்தில் நிர்வாணமாக கட்டிவைத்தனர் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரபிரதேசத்தில் பெண்ணைக் கற்பழித்து மரத்தில் நிர்வாணமாக கட்டிவைத்தனர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 18, 2014 5:33 pm



உத்தரபிரதேசம் கன்னூஜ்ஜில் பெண் ஒரு குமலபால் கற்பழிக்கபட்டு நிர்வாண நிலையில் மரத்தில் கட்டி வைக்கபட்டார்,

இந்த கொடூரமான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

உத்தரபிரதேசம் கன்னூஜ் பாராளுமன்ற தொகுதியில் உள்ளது செங்கபூர்வா கிராமம். இந்த கிராமம் இண்டர்கார் போலீஸ் நிலைய கட்டுபாட்டில் வருகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் வயல் வேலைக்கு சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த ஆசிரியர் சர்வேஷ் யாதவ் மற்றும் 2 பேர் சேர்ந்து அந்த பெண்னை கற்பழித்து உள்ளனர்.

பின்னர் பெண்ணின் உடைகளை மரத்தின் உச்சிக்கு எறிந்தனர். பின்னர் அந்த பெண்ணை நிர்வாண நிலையில் மரத்தில் கட்டிவைத்து விட்டு ஓடி விட்டனர்.கற்பழிப்பில் ஈடுபட்ட சர்வேஷ். கிராம தலைவரின் மகன் ஆவார். ஆனால் போலீசார் இந்த பெண் கும்பலால் கற்பழிக்கப்படவில்லை. பாதிக்கபட்ட பெண் சர்வேஷ்சை மட்டும் குற்றவாளி என குறிப்பிடுகிறார் என கூறி உள்ளனர்.இதை தொடர்ந்து போலீசார் சர்வேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் சர்வேஷ் உள்பட 3 பேர் கற்பழித்ததாக கூறுகிறார். மருத்துவ பரிசோதனைக்காக அந்த பெண் கான்பூருக்கு அனுப்பிவைக்கபட்டு உள்ளார். கன்னூஜ் உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவின் சொந்த தொகுதி என்பது குறிப்பிட தக்கது.



உத்தரபிரதேசத்தில் பெண்ணைக் கற்பழித்து மரத்தில் நிர்வாணமாக கட்டிவைத்தனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 18, 2014 6:22 pm

உத்திர பிரதேசம் , பீகார் போன்ற மாநிலங்களில்  இது சகஜம் .
சுதந்திரம் கிடைத்து 67 ஆண்டுகள் ஆனாலும் ,
இந்த அவலம் மட்டும் மடியவே இல்லை .
குற்றவாளி ஒரு ஆசிரியர் -எடுத்துக்காட்டாக இருக்கவேண்டியவர்
மேலும் ,கிராமத் தலைவரின் மகன் - நீதியை காப்பற்றவேண்டியவரின் மகன்
அப்பனையும் சேர்த்து ஜெயிலில் போடவேண்டும்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 18, 2014 6:47 pm

T.N.Balasubramanian wrote:உத்திர பிரதேசம் , பீகார் போன்ற மாநிலங்களில்  இது சகஜம் .
சுதந்திரம் கிடைத்து 67 ஆண்டுகள் ஆனாலும் ,
இந்த அவலம் மட்டும் மடியவே இல்லை .
குற்றவாளி ஒரு ஆசிரியர் -எடுத்துக்காட்டாக இருக்கவேண்டியவர்
மேலும் ,கிராமத் தலைவரின் மகன் - நீதியை காப்பற்றவேண்டியவரின் மகன்
அப்பனையும் சேர்த்து ஜெயிலில் போடவேண்டும்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1080291

கரெக்ட் ஐயா.............ஆனால் செய்வர்கள தெரியலையே ! சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 18, 2014 9:34 pm

இனி விவேக் பாணியில் தீர்ப்பு அமைய வேண்டும் .... என்ன மனிதர்கள் இவர்கள் ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 18, 2014 10:23 pm

பாலாஜி wrote:இனி விவேக் பாணியில் தீர்ப்பு அமைய வேண்டும் .... என்ன மனிதர்கள் இவர்கள் ....

இதுதான் சரியான தீர்ப்பு!



உத்தரபிரதேசத்தில் பெண்ணைக் கற்பழித்து மரத்தில் நிர்வாணமாக கட்டிவைத்தனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக