புதிய பதிவுகள்
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்
Page 1 of 1 •
கோவை மாவட்டத்தில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், 12 ஆயிரம் பேருக்கு ஆறு வாரங்களாக சம்பளம் வழங்கவில்லை. நிதி நெருக்கடியால், இத்திட்டத்தை முடக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கிராம ஊராட்சிகளில், தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு, 100 நாள் வேலை தரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (என்.ஆர்.ஜி.எஸ்.,) 2006ம் ஆண்டு சில மாவட்டங்களில் துவங்கியது. படிப்படியாக நாட்டிலுள்ள, 650 மாவட்டங்களிலும் 2008 முதல் செயல்படுகிறது. இதில் இயந்திரங்களை பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க தொழிலாளர்கள் மூலம் குளம், குட்டை துார் வாருதல், சாலை பராமரிப்பு செய்தல் உள்ளிட்ட பணி செய்யப்படுகிறது. தினசரி சம்பளமாக, 168 ரூபாய், வழங்கப்படுகிறது. இத்திட்டம், கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களில் 228 ஊராட்சிகளில் செயல்படுகிறது.அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில் தினமும் 2,400 பேர் பணியாற்றி வந்தனர். ஒவ்வொரு வாரமும் வியாழனன்று, முந்தைய வார சம்பளம் வழங்கப்படும். கடந்த ஆறு வாரங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
இது குறித்து, 100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:வழக்கமாக, ஒரு நாள் சம்பளம் 168 ரூபாய் என கணக்கிட்டு, ஒவ்வொரு வாரமும் வியாழனன்று வங்கிக் கணக்கு மூலம் வழங்கி வந்தனர்.ஏழு வாரத்திற்கு முன், நாங்கள் பணி குறைவாக செய்திருப்பதாக கூறி, சம்பளம் 168க்கு பதில், 120 ரூபாய் தான் வழங்குவோம் என்று கூறினார்கள். அதற்கும் சம்மதித்து, தொடர்ந்து வேலை பார்த்தோம். ஆனால், கடந்த ஆறு வாரங்களாக வார சம்பளம் வழங்கவில்லை.ஒவ்வொரு வாரமும் இந்த சம்பளத்தை வாங்கித்தான் வாழ்க்கை நடத்துகிறோம். சம்பளம் கிடைக்காமல், வீட்டு செலவுக்கு பணமில்லாமல், தவிக்கிறோம். இவ்வாறு தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
சம்பளம் கிடைக்காததால், வேலைக்கு வருவோர் எண்ணிக்கை, அன்னுார் ஒன்றியத்தில் 2,400லிருந்து 1,000 ஆக குறைந்து விட்டது. 21 ஊராட்சிகளில், எட்டு ஊராட்சிகளில் இத்திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. இத்திட்டத்தில் சம்பளம் கிடைக்காமல், வேறு விவசாய வேலையும் கிடைக்காமல் கோவை மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 12 ஆயிரம் தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.அரசு இந்த திட்டம் தொடருமா, இல்லையா என்பதை தெளிவுபடுத்தினால், வேறு வேலைக்கு செல்ல வசதியாக இருக்கும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இத்திட்டத்தில் தொழிலாளர்கள் அரசு நிர்ணயித்த அளவுக்கு வேலை செய்வதில்லை. தனியார் தோட்டங்களில் வேலைக்கு ஆள் பற்றாக்குறை உள்ளது. ஸ்பின்னிங் மில், விசைத்தறி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆட்கள் கிடைக்காமல், வெளிமாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்படுகின்றனர். இக்காரணங்களால், அரசு இத்திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைந்து திட்டத்தை முடக்க முடிவு செய்துள்ளதாக, ஊராட்சி கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
[note]இத்திட்டத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் பெண்கள், இவர்கள் வாங்கும் சம்பளம் டாஸ்மாக்கிற்கு வருவதில்லை, இதனால் தான் இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தை நிறுத்த எண்ணியுள்ளது என நினைக்கிறேன்! [/note]
கிராம ஊராட்சிகளில், தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு, 100 நாள் வேலை தரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (என்.ஆர்.ஜி.எஸ்.,) 2006ம் ஆண்டு சில மாவட்டங்களில் துவங்கியது. படிப்படியாக நாட்டிலுள்ள, 650 மாவட்டங்களிலும் 2008 முதல் செயல்படுகிறது. இதில் இயந்திரங்களை பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க தொழிலாளர்கள் மூலம் குளம், குட்டை துார் வாருதல், சாலை பராமரிப்பு செய்தல் உள்ளிட்ட பணி செய்யப்படுகிறது. தினசரி சம்பளமாக, 168 ரூபாய், வழங்கப்படுகிறது. இத்திட்டம், கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களில் 228 ஊராட்சிகளில் செயல்படுகிறது.அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில் தினமும் 2,400 பேர் பணியாற்றி வந்தனர். ஒவ்வொரு வாரமும் வியாழனன்று, முந்தைய வார சம்பளம் வழங்கப்படும். கடந்த ஆறு வாரங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
இது குறித்து, 100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:வழக்கமாக, ஒரு நாள் சம்பளம் 168 ரூபாய் என கணக்கிட்டு, ஒவ்வொரு வாரமும் வியாழனன்று வங்கிக் கணக்கு மூலம் வழங்கி வந்தனர்.ஏழு வாரத்திற்கு முன், நாங்கள் பணி குறைவாக செய்திருப்பதாக கூறி, சம்பளம் 168க்கு பதில், 120 ரூபாய் தான் வழங்குவோம் என்று கூறினார்கள். அதற்கும் சம்மதித்து, தொடர்ந்து வேலை பார்த்தோம். ஆனால், கடந்த ஆறு வாரங்களாக வார சம்பளம் வழங்கவில்லை.ஒவ்வொரு வாரமும் இந்த சம்பளத்தை வாங்கித்தான் வாழ்க்கை நடத்துகிறோம். சம்பளம் கிடைக்காமல், வீட்டு செலவுக்கு பணமில்லாமல், தவிக்கிறோம். இவ்வாறு தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
சம்பளம் கிடைக்காததால், வேலைக்கு வருவோர் எண்ணிக்கை, அன்னுார் ஒன்றியத்தில் 2,400லிருந்து 1,000 ஆக குறைந்து விட்டது. 21 ஊராட்சிகளில், எட்டு ஊராட்சிகளில் இத்திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. இத்திட்டத்தில் சம்பளம் கிடைக்காமல், வேறு விவசாய வேலையும் கிடைக்காமல் கோவை மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 12 ஆயிரம் தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.அரசு இந்த திட்டம் தொடருமா, இல்லையா என்பதை தெளிவுபடுத்தினால், வேறு வேலைக்கு செல்ல வசதியாக இருக்கும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இத்திட்டத்தில் தொழிலாளர்கள் அரசு நிர்ணயித்த அளவுக்கு வேலை செய்வதில்லை. தனியார் தோட்டங்களில் வேலைக்கு ஆள் பற்றாக்குறை உள்ளது. ஸ்பின்னிங் மில், விசைத்தறி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆட்கள் கிடைக்காமல், வெளிமாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்படுகின்றனர். இக்காரணங்களால், அரசு இத்திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைந்து திட்டத்தை முடக்க முடிவு செய்துள்ளதாக, ஊராட்சி கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
[note]இத்திட்டத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் பெண்கள், இவர்கள் வாங்கும் சம்பளம் டாஸ்மாக்கிற்கு வருவதில்லை, இதனால் தான் இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தை நிறுத்த எண்ணியுள்ளது என நினைக்கிறேன்! [/note]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- rksivamபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014
மூடப்படவேண்டிய திட்டம். TASMAC குக்கு அடுத்தபடியாக மக்களை சோம்பேறிகளாக ஆக்கும் திட்டம். இது வரையில் ஒரு வேலையும் உருப்படியாக நடக்க வில்லை. அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த லஞ்சம் 100 நாள் வேலை திட்டம்.
சிவம்
சிவம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மேற்கோள் செய்த பதிவு: 1082338rksivam wrote:மூடப்படவேண்டிய திட்டம். TASMAC குக்கு அடுத்தபடியாக மக்களை சோம்பேறிகளாக ஆக்கும் திட்டம். இது வரையில் ஒரு வேலையும் உருப்படியாக நடக்க வில்லை. அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த லஞ்சம் 100 நாள் வேலை திட்டம்.
சிவம்
எனது கருத்தும் இது தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இலவச கல்வி சுகாதாரம் மருத்துவம் மற்றும் அவற்றின் தரத்தை உயர்த்த செலவு செய்தாலாவது நல்ல பயன் தரும் மக்களுக்கு.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
100 நாள் வேலை திட்டம் செயல் படலாம் ஆனால் ஆட்கள் குறைவாக தேர்தேடுக்கப்பட வேண்டும் மற்ற பயிர் தொழில்களும் சிறு தொழில்களும் பாதிக்க கூடாது
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
» அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம்
» தாமதத்தை நோக்கி சேது சமுத்திர திட்டம் : பெயரளவில் மாற்று பாதை ஆய்வு
» திமுக வேலைவாய்ப்பு முகாம்களால் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு-கனிமொழி
» இன்னும் 9 நாள் தான் இருக்கு... சசிகலாவின் அதிரடி திட்டம்!
» அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம்
» தாமதத்தை நோக்கி சேது சமுத்திர திட்டம் : பெயரளவில் மாற்று பாதை ஆய்வு
» திமுக வேலைவாய்ப்பு முகாம்களால் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு-கனிமொழி
» இன்னும் 9 நாள் தான் இருக்கு... சசிகலாவின் அதிரடி திட்டம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|