புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க!
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மருந்து மாத்திரையெல்லாம் என்னாத்துக்கு? நான் பேசுறதைக் கேட்டாலே போதும். ஒரு நோயும் எட்டிப்பார்க்காது’ என ரணகளமாகக் கிளம்பியிருக்கிறார் 'ஹீலர்’ பாஸ்கர். கேட்கவே டெரரா இருக்குல்ல? வாங்க, கேட்போம். கடந்த எட்டு வருடங்களாக 'செவிவழி தொடு சிகிச்சை’ என்ற பெயரில் பேசிப் பேசியே நோயைத் தீர்த்துக்கொண்டிருக்கும்(?) அவரிடம் பேசினேன்.
''கோயம்புத்தூர் என்னோட சொந்த ஊர். சின்ன வயசுல இருந்தே எனக்கு கழுத்துவலி, தலைவலி, கண்வலினு அடுத்தடுத்து நோய்கள் வந்துட்டே இருந்துச்சு. இந்த வியாதிகளோடேயே பி.இ முடிச்சேன். ஒரு கட்டத்துல நோய் முத்திப்போய் மனநோயாளி யாகித் திரிஞ்சேன். அப்போ, என்னோட ரத்தத்தைப் பரிசோதனை பண்ணினேன். அது கெட்டுப்போய் இருந்தது. நம்ம உடம்பை ஒழுங்கா வெச்சுக்க நமக்குத் தெரியலையே(?)ங்கிற ஆதங்கத்துல உடம்பை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சுட்டேன். ஆராய்ச்சி முடிவில் நான் தெரிஞ் சுக்கிட்ட விஷயம் இது தான். தூக்கம், மூச்சு, ஒழுக்கம், மனசு, சாப்பிடுறது, தண்ணி குடிக்கிறது. இந்த ஆறு விஷயத்துல நடக்கிற தவறுகள்தான் நம்மோட உடம்புக்கு நோயைக் கொடுக்குது. இதை சரிசெஞ்சா போதும். மருந்து, மாத்திரை இல்லாம எந்த நோயையும் குணப்படுத்திடலாம். இதுக்கு 'அனாடமிக் தெரப்பி’னு நான் பெயர் வெச்சிருக்கேன்'' என்று அட்டகாசமான அறிமுகம் கொடுத்துக்கொண்டு அடுத்த விஷயத்திற்குத் தாவுகிறார் 'ஹீலர்’ பாஸ்கர்.
இந்தக் கண்டுபிடிப்பைத் தெரிஞ்சுக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியலை. நாட்டு மக்களைப் பார்த்தா பாவமா இருந்துச்சு. அவங்களையும் சரிபண்ணுவோம்னு 'அக்குபஞ்சர்’, 'ஆல்டர்நேட்டிவ் தெரபி’னு ரெண்டு படிப்பையும் படிச்சுட்டு களத்துல இறங்கிட்டேன். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியானு பல வெளிநாடுகளுக்கும் பயணப்பட்டு என்னோட சேவையைச் செய்றேன். நோய்களை நான் ரெண்டு வகையா பிரிக்கிறேன். துப்பாக்கிச் சூடு, பாம்புக் கடி, விபத்துகள், கத்திக்குத்து... இப்படி 'வெளிக்காரணி’களால் உருவாகிற நோய்களை சரிபண்ண முடியாது. மத்தபடி சின்னக் கீறல்ல ஆரம்பிச்சு எய்ட்ஸ், எபோலோ வரை... உடம்புக்குள் ஏற்படுகிற 95 சதவிகித நோய்களை என்னால் குணப்படுத்த முடியும். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. சுகரைக் குணப்படுத்த முடியாது, கேன்சரைக் குணப்படுத்த முடியாது, எய்ட்ஸைக் குணப்படுத்த முடியாது. இப்படி முடியாது முடியாதுனு சொல்றதுக்காகவா டாக்டரும், டாக்டர் படிப்பும்? அதனால, நான் சொல்றதை கரெக்டா ஃபாலோ பண்ணுங்க. உடம்புல எந்த நோயும் வராது. ஒவ்வொரு வருடமும் உங்க உடம்பு தன் உறுப்புகளைப் புதுசா மாத்திக்கிடும்'' என்று தொடர்ந்தார் பாஸ்கர்.
''சிம்பிள் விஷயம்தான். நம்ம உடம்புல ஒவ்வொரு நிமிடத்திற்கும் 300 கோடி செல்கள் புதுப்பிக்கப்படும். அது சரியா நடந்துச்சுனா, எந்த வியாதியும் வராது. எப்படி?
* சாப்பிடும்போது உதட்டைப் பிரிச்சு சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிடும் உணவு, உணவே அல்ல, குப்பை.
* பசி எடுத்தால் மட்டும்தான் சாப்பிட வேண்டும். சாப்பிடுவதற்கு நேரம் நிர்ண யித்துக்கொள்வது மிகப் பெரிய தவறு. பசி இல்லாதப்போ சாப்பிட்டா, அது உற்பத்தி யாக்கிக்கொண்டிருக்கிற புது செல்களைத் தொந்தரவு செய்து உற்பத்தியைத் தடுத்துவிடும்.
* தூங்கும்போது கொசுவத்தியைப் பயன் படுத்தவே கூடாது. ஏன்னா, அது உடம்புல புதுசா உற்பத்தியாகிட்டு இருக்கிற செல்களை டிஸ்டர்ப் பண்ணும்.
* தண்ணீரைக் கொதிக்கவைத்து குடிக்கவே கூடாது. கொதிக்கவைக்கும்போது அதில் இருக்கும் சத்துகள் எல்லாமே ஆவியாகி விடுகின்றன.
* முக்கியமான கடைசி பாயின்ட்... தூங்கும்போது படுத்துத் தூங்கக் கூடாது. உட்கார்ந்துதான் தூங்கணும். பின்பற்ற முடியாதவர்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உட்கார்ந்து தூங்கிவிட்டுப் பிறகு படுத்துக் கொள்ளலாம்.
இந்த வழிமுறைகளை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. 5 சதவிகிதம் ஃபாலோ பண்ணினா ஆரோக்கியமா வாழலாம். 10,15,20,25 சதவிகிதம் பின்பற்றுறவங்களுக்கு எந்த நோயும் வராது. 100 சதவிகிதம் அப்படியே ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டீங்கனா, நீங்க ஞானி ஆகிடலாம். இப்படி அவங்களால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணினாலே நோய்கள் இல்லாம 320 வருடங்கள் உயிர் வாழலாம். ஆமாங்க... மனிதனுடைய ஆயுட்காலம் 100னு அறிவியல் சொல்லுது. நான்தான் அறிவியலுக்கு எதிரானவன்னு சொன்னேனே... இதையெல்லாம் பண்ணிப்பாருங்க. கண்டிப்பா 320 வருடங்கள் உயிர் வாழ்வீங்க'' என்கிறார்.
இப்போ எனக்கு ட்ரீட்மென்ட் தேவைப்படும்போல இருக்கே!
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
320 வருடம், வாழ்ந்து தான் பார்ப்போமை, நான் இப்பவே தயாராரிட்டேன்.ஒன்னு, ரெண்டு மூனு ம்ம்ம்ம் இன்னும் எத்தனை வருசம் இருக்கு???????
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1086746M.M.SENTHIL wrote:படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
செந்தில் ,அப்பவும் ஈகரையில் கருத்துகளை பதிவிடுவீர்கள் .
நாங்களும் அதை ரசித்து பின்னூட்டம் இடுவோம் .
பதிவுகள்/ மதிப்பீடுகள் கோடியில் இருக்கும்.
உங்கள் கூட , உங்கள் சந்ததிகளும் பதிவிடுவார்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யய்யோ அவ்ளோ வருஷம் வாழ நான் இன்னும் சம்பாரிக்கனுமா? என்ற எண்ணம் தான் வருகிறது
காற்றை சுவாசித்து வாழ ஞானியும் அல்ல சுவாசிக்க நல்ல காற்றும் இருக்காது...
காற்றை சுவாசித்து வாழ ஞானியும் அல்ல சுவாசிக்க நல்ல காற்றும் இருக்காது...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1086760T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1086746M.M.SENTHIL wrote:படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
செந்தில் ,அப்பவும் ஈகரையில் கருத்துகளை பதிவிடுவீர்கள் .
நாங்களும் அதை ரசித்து பின்னூட்டம் இடுவோம் .
பதிவுகள்/ மதிப்பீடுகள் கோடியில் இருக்கும்.
உங்கள் கூட , உங்கள் சந்ததிகளும் பதிவிடுவார்கள் .
ரமணியன்
இது கூட நல்லா இருக்கே
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1086746M.M.SENTHIL wrote:படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
மேற்கோள் செய்த பதிவு: 1086761யினியவன் wrote:அய்யய்யோ அவ்ளோ வருஷம் வாழ நான் இன்னும் சம்பாரிக்கனுமா? என்ற எண்ணம் தான் வருகிறது
காற்றை சுவாசித்து வாழ ஞானியும் அல்ல சுவாசிக்க நல்ல காற்றும் இருக்காது...
மேற்கோள் செய்த பதிவு: 1086748மாணிக்கம் நடேசன் wrote:320 வருடம், வாழ்ந்து தான் பார்ப்போமை, நான் இப்பவே தயாராரிட்டேன்.ஒன்னு, ரெண்டு மூனு ம்ம்ம்ம் இன்னும் எத்தனை வருசம் இருக்கு???????
மேற்கோள் செய்த பதிவு: 1086760T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1086746M.M.SENTHIL wrote:படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
செந்தில் ,அப்பவும் ஈகரையில் கருத்துகளை பதிவிடுவீர்கள் .
நாங்களும் அதை ரசித்து பின்னூட்டம் இடுவோம் .
பதிவுகள்/ மதிப்பீடுகள் கோடியில் இருக்கும்.
உங்கள் கூட , உங்கள் சந்ததிகளும் பதிவிடுவார்கள் .
ரமணியன்
கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றிகள்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|