புதிய பதிவுகள்
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 20:42
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 20:40
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:30
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:25
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 20:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:15
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:32
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:26
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 0:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 0:37
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:54
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 21:51
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 21:50
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 21:49
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 21:46
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 21:43
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 21:41
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 20:35
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:06
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 17:48
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 14:57
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 11:52
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:01
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 10:51
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 9:11
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 23:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 20:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:18
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 14:11
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 13:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:43
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 21:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 19:09
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 13:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 11:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:02
by சிவா Today at 20:42
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 20:40
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:30
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:25
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 20:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:15
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:32
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:26
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 0:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 0:37
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:54
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 21:51
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 21:50
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 21:49
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 21:46
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 21:43
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 21:41
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 20:35
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:06
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 17:48
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 14:57
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 11:52
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:01
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 10:51
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 9:11
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 23:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 20:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:18
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 14:11
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 13:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:43
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 21:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 19:09
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 13:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 11:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:02
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
Page 2 of 7 •
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
புதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.
சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
-
-
புதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.
சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
-
-
வாரணாசியில் நிலஅதிர்வால் மக்கள் அலறி அடித்தபடி வீதிகளில் ஓடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
குஜராத், கேரளாவில் நிலஅதிர்வு
திருவனந்தபுரம்: கேரளாவிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல இடங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இதே போன்று குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் நிலஅதிர்வு
புதுச்சேரி : நாட்டின் வடமாநிலங்கள், தமிழகம் ஆகியவற்றை தொடர்ந்து புதுச்சேரியிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. கடைகளில் பொருட்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்தபடி ஓடி, வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
நிலநடுக்கம்: பலர் பலி?
புதுடில்லி : நேபாளத்திலும், டில்லியிலும் நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்ததாக கூறப்படுகிறது. இதில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
குஜராத், கேரளாவில் நிலஅதிர்வு
திருவனந்தபுரம்: கேரளாவிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல இடங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இதே போன்று குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் நிலஅதிர்வு
புதுச்சேரி : நாட்டின் வடமாநிலங்கள், தமிழகம் ஆகியவற்றை தொடர்ந்து புதுச்சேரியிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. கடைகளில் பொருட்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்தபடி ஓடி, வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
நிலநடுக்கம்: பலர் பலி?
புதுடில்லி : நேபாளத்திலும், டில்லியிலும் நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்ததாக கூறப்படுகிறது. இதில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நில அதிர்வால் பாதிப்பு: சல்மான் குர்ஷித் வீட்டில் இருந்து வெளியேறினார்
நேபாள நிலநடுக்கம்: 100 ஆண்டு பழமையான டவர் இடிந்து விழுந்தது.
தரைமட்டமான புராதன கட்டிடங்கள்
காத்மண்ட் : நேபாளத்தில் இன்று காலை 11.42 மணியளவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் எந்நாட்டில் உள்ள பல புராதன பழமை வாய்ந்த கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. வீடுகள் பலவும் இடிந்துள்ளதால் சாலைகளில் கட்டிட துகள்கள் குவிந்து கிடக்கின்றன. சாலைகளில் விரிசல் ஏற்பட்டு மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேபாள நிலநடுக்கம்: 100 ஆண்டு பழமையான டவர் இடிந்து விழுந்தது.
தரைமட்டமான புராதன கட்டிடங்கள்
காத்மண்ட் : நேபாளத்தில் இன்று காலை 11.42 மணியளவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் எந்நாட்டில் உள்ள பல புராதன பழமை வாய்ந்த கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. வீடுகள் பலவும் இடிந்துள்ளதால் சாலைகளில் கட்டிட துகள்கள் குவிந்து கிடக்கின்றன. சாலைகளில் விரிசல் ஏற்பட்டு மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்திய தூதரக அவசர எண் அறிவிப்பு
காத்மண்ட் : நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக காத்மண்ட் இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. +977 98511 07021, +977 98511 35141ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு நிலநடுக்கம் குறித்த விபரங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்மண்ட் : நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக காத்மண்ட் இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. +977 98511 07021, +977 98511 35141ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு நிலநடுக்கம் குறித்த விபரங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பீகாரில் மின் விநியோகம் நிறுத்தம்
பாட்னா : நிலநடுக்க சேத விபர கணக்கீட்டு குழுவிற்கு மத்திய அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி தலைமை வகிக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சேத விபரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரூடி, பாதுகாப்பு காரணங்களுக்காக வடக்கு பீகாரில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. சேத விபரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக 3 மணிக்கு பிரதமர் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
பாட்னா : நிலநடுக்க சேத விபர கணக்கீட்டு குழுவிற்கு மத்திய அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி தலைமை வகிக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சேத விபரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரூடி, பாதுகாப்பு காரணங்களுக்காக வடக்கு பீகாரில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. சேத விபரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக 3 மணிக்கு பிரதமர் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வங்கதேசத்தில் 40 பேர் காயம்
தாகா : வங்கதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் தப்பி ஓட முயற்சித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
தாகா : வங்கதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் தப்பி ஓட முயற்சித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நேபாள் விரைந்தது இந்திய மீட்புக்குழு
புதுடில்லி : நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நேபாளத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா சார்பில் 4 தேசிய பேரிடர் மீட்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிதியுதவி அறிவித்தார் அகிலேஷ்
லக்னோ : உத்திர பிரதேசத்தில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.20,000மும் நிவாரண தொகையாக வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணியில் பேரிடர் குழு
புதுடில்லி : நிலநடுக்க பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் பேரிடம் மீட்புக் குழுவினரை அரசு நியமித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து முதல் கட்ட தகவல்கள் ஏதும் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேபாள பிரதமருடன் மோடி ஆலோசனை
புதுடில்லி : நிலநடுக்கம் குறித்து நேபாள பிரதமருடன், இந்திய பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அங்கு நடைபெறும் மீட்பு பணிகள் குறித்தும், சேத விபரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து விபரங்கள் சேகரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மோடி தெரிவித்துள்ளார்.
புதுடில்லி : நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நேபாளத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா சார்பில் 4 தேசிய பேரிடர் மீட்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிதியுதவி அறிவித்தார் அகிலேஷ்
லக்னோ : உத்திர பிரதேசத்தில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.20,000மும் நிவாரண தொகையாக வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணியில் பேரிடர் குழு
புதுடில்லி : நிலநடுக்க பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் பேரிடம் மீட்புக் குழுவினரை அரசு நியமித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து முதல் கட்ட தகவல்கள் ஏதும் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேபாள பிரதமருடன் மோடி ஆலோசனை
புதுடில்லி : நிலநடுக்கம் குறித்து நேபாள பிரதமருடன், இந்திய பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அங்கு நடைபெறும் மீட்பு பணிகள் குறித்தும், சேத விபரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து விபரங்கள் சேகரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மோடி தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
டெல்லி முதல்வர் வேண்டுகோள்:
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ட்விட்டரில் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். "நேபாள நிலநடுக்கத்தின் பாதிப்பு டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. மக்கள் பீதி அடைய வேண்டாம். அதிகாரிகள் சேத விவரங்களை திரட்டி வருகின்றனர். பொதுமக்கள் பொறுமை காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
கொச்சியில் நில அதிர்வு:
கொச்சியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக எர்ணாகுளம் மாவட்ட கூடுதல் நீதிபதி பி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மம்தா பிரார்த்தனை:
நிலநடுக்கம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. நேபாள மக்களின் பாதுகாப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.
சென்னையிலும் உணரப்பட்டது:
சென்னையில் கோடம்பாக்கம், நந்தனம் போன்ற பகுதிகளில் ஒரு சில வினாடிகளுக்கு நில அதிர்வு ஏற்ப்பட்டது. மீண்டும் நில அதிர்வு ஏற்படும் என்ற அச்சத்தில் அலுவலகங்கள், வீடுகளில் இருந்து வெளியேறி மக்கள் சிறிது நேரம் வீதிகளில் தஞ்சமடைந்தனர். பின்னர் சகஜ நிலைக்கு திரும்பினர்.
பிரதமர் ஆதரவுக்கரம்:
நிலநடுக்கம் தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல் அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்" என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ட்விட்டரில் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். "நேபாள நிலநடுக்கத்தின் பாதிப்பு டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. மக்கள் பீதி அடைய வேண்டாம். அதிகாரிகள் சேத விவரங்களை திரட்டி வருகின்றனர். பொதுமக்கள் பொறுமை காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
கொச்சியில் நில அதிர்வு:
கொச்சியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக எர்ணாகுளம் மாவட்ட கூடுதல் நீதிபதி பி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மம்தா பிரார்த்தனை:
நிலநடுக்கம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. நேபாள மக்களின் பாதுகாப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.
சென்னையிலும் உணரப்பட்டது:
சென்னையில் கோடம்பாக்கம், நந்தனம் போன்ற பகுதிகளில் ஒரு சில வினாடிகளுக்கு நில அதிர்வு ஏற்ப்பட்டது. மீண்டும் நில அதிர்வு ஏற்படும் என்ற அச்சத்தில் அலுவலகங்கள், வீடுகளில் இருந்து வெளியேறி மக்கள் சிறிது நேரம் வீதிகளில் தஞ்சமடைந்தனர். பின்னர் சகஜ நிலைக்கு திரும்பினர்.
பிரதமர் ஆதரவுக்கரம்:
நிலநடுக்கம் தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல் அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்" என குறிப்பிட்டுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலநடுக்க பாதிப்புகள் பற்றி அதிகாரிகள் தகவல் சேகரிப்பு: மோடி
நேபாளம் மற்றும் ஈரானில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்தியாவிலும் இதன் தாக்கம் இருந்தது. டெல்லி, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி இருந்தது. சென்னையில் சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளிக்கு வந்தனர்.
நிலநடுக்கம் காரணமாக இந்தியா மற்றும் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக அதிகாரிகள் தகவல்கள் சேகரித்து வருவதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை தொடர்பு கொண்டு நிலநடுக்கம் தொடர்பான தகவல்களை கேட்டறிந்தார்.
நேபாளம் மற்றும் ஈரானில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்தியாவிலும் இதன் தாக்கம் இருந்தது. டெல்லி, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி இருந்தது. சென்னையில் சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளிக்கு வந்தனர்.
நிலநடுக்கம் காரணமாக இந்தியா மற்றும் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக அதிகாரிகள் தகவல்கள் சேகரித்து வருவதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை தொடர்பு கொண்டு நிலநடுக்கம் தொடர்பான தகவல்களை கேட்டறிந்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு
» விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு
» ரஷ்யாவின் வொல்கா படகு விபத்து : பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வு!
» பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு
» கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
» விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு
» ரஷ்யாவின் வொல்கா படகு விபத்து : பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வு!
» பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு
» கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 7
|
|