புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_m10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_m10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10 
4 Posts - 27%
சிவா
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_m10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_m10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10 
310 Posts - 42%
heezulia
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_m10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_m10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_m10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_m10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_m10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_m10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10 
6 Posts - 1%
prajai
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_m10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_m10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10 
4 Posts - 1%
manikavi
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_m10நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81978
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 25, 2015 12:12 pm

First topic message reminder :

நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 11038690_975411569149177_661655108464175342_n

புதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.

சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
-
-


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 1:59 am

நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் எங்கள் நாட்டு மக்களை மீட்டுத் தாருங்கள்: இந்தியாவிடம் ஸ்பெயின் வேண்டுகோள்

நேபாளத்தில் 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரழிவில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், மீட்புப் பணியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மீட்புக்குழுவினருடன் நிவாரணப் பொருட்களையும் தாராளமாக அனுப்பியுள்ளது. அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பத்திரமாக மீட்டு அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில், நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் ஸ்பெயின் நாட்டு மக்களை மீட்பதற்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி கார்சியா-மார்கலோ, பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அப்போது, தேசிய பேரிடரால் பாதிக்கப்படும் அனைத்து நாடுகளுக்கும் இந்தியா உதவி செய்துவருவதை சுட்டிக் காட்டிய மோடி, ஸ்பெயின் நாட்டிற்கும் சாத்தியமுள்ள அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.

மேலும் ரெயில்வே துறையில் ஒத்துழைப்பு குறித்தும் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தில் ஸ்பெயின் நிறுவனங்கள் பங்கேற்று, இந்தியாவில் உற்பத்தி தளங்களை அமைக்க வேண்டும் என்றும் மோடி அழைப்பு விடுத்தார்.

மேலும், ஸ்பெயின் பிரதமரின் அழைப்பை ஏற்ற மோடி, ஸ்பெயினுக்கு 2016ல் சுற்றுப் பயணம் செய்வதாகவும் கூறினார்.



நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 2:00 am

நில நடுக்க பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தொடும்: நேபாள துணைத் தூதர் அதிர்ச்சி தகவல்

நேபாள நில நடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3700-ஐ நெருங்கியுள்ள நிலையில் மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தாவில் இந்தியாவுக்கான நேபாள துணைத்தூதராக உள்ள சந்திர குமார் கிமிரே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, கடந்த 80 ஆண்டுகளில் ஏற்படாத அளவுக்கு தற்போதைய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில், இந்தப் பேரழிவில் பலியானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தொடும் என்று அவர் கூறினார்.

மேலும், துயரப்படும் நேபாள மக்களுக்கு உறுதுணையாக இந்திய அரசு ஆற்றிவரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தங்கள் நாட்டின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்ட கிமிரே, நேபாள பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கென யுனைட்டட் பேங்க் ஆப் இந்தியாவில் (டல்ஹவுஸி கிளை) தனியாக கணக்கு துவங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

நேபாள மக்களின் துயரை துடைக்க விரும்பும் மேற்கு வங்காள மாநில மக்கள் இந்த வங்கிக் கணக்கில் தங்களது நிதியுதவியை செலுத்தலாம். பணம் தவிர இதர நிவாரணப் பொருட்களையும் இங்குள்ளவர்களிடம் பெற்று, நேபாள மக்களுக்கு அனுப்புவதற்கென்று கொல்கத்தா துணைத் தூதரகத்தில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.



நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 6:27 pm

நிலநடுக்க பலி 10,000-ஐ எட்டும் அபாயம்: பெருந்துயரை விவரித்த நேபாள பிரதமர் உருக்கம்

நேபாளத்தை புரட்டிப் போட்டிருக்கும் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 10,000-ஐ எட்டும் அபாயம் உண்டு என்று அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா கவலை தெரிவித்துள்ளார்.

கடந்த 25-ம் தேதி காலை இமாலய மலைப்பகுதியில் இருக்கும் நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பேரழிவைச் சந்தித்துள்ளன. நேபாளத்தின் எல்லை நாடுகளிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,347 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 7,500-க்கும் அதிகமாக உள்ளது. நேபாளத்துக்கு பல நாடுகள் உதவிக்கரம் அளித்து வருகிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூடாரங்கள் மற்றும் மருந்து பொருட்களை வழங்கி வெளிநாடுகள் உதவ வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா அழைப்பு விடுத்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த உருக்காமான பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "நிலநடுக்க பலி எண்ணிக்கை 10,000-ஐ எட்டும் அபாயம் உள்ளது. அரசுக்கு நிறைய கூடாரங்கள், மருத்துவ பொருட்களின் தேவை உள்ளது. எங்கள் மக்கள் மழையிலும் திறந்தவெளியிலும் உறங்குகின்றனர்.

7000-க்கும் அதிகமானோர் காயங்களுடன் உயிர் வாழ்கின்றனர். அவர்களுக்காக எங்களிடம் மருந்துகள் இல்லை. அவர்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கான பணிகளும் எங்களுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது" என்றார்.

கடந்த 1934-ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு 8,500 பேர் பலியாகினர். தற்போதைய நிலநடுக்க சூழல் அதனையும் தாண்டிய அபாயகரமான இறப்பு எண்ணிக்கையை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இமாலய மலைப் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமாக நிலநடுக்கமாக இந்த பேரிடர் பார்க்கப்படுகிறது.



நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 6:47 pm

நேபாள நிலநடுக்கம்: இந்தியாவின் மீட்பு பணிக்கு அமெரிக்கா பாராட்டு

நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த நேபாளம், போரால் சீரழிவுக்குள்ளான ஏமனில் இந்திய அரசு மேற்கொண்ட மீட்பு பணிகளை அமெரிக்கா வெகுவாக பாராட்டியுள்ளது.

புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்டு வெர்மா கூறியதாவது:-

“ சமீப காலங்களில் இந்தியா தனது உலகளாவிய தலைமைத்துவத்தை நிரூபித்துள்ளது. முதலில் ஏமனில் மீட்பு பணிகளில் சிறப்பாக ஈடுபட்ட இந்தியா தற்போது நேபாளிலும் செய்திருக்கிறது. இதற்காக நாங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இந்தியாவின் மீட்பு பணிகளால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளோம். எங்களுடைய ஒத்துழைப்பு விரிவடைந்து வரும் காரணத்தால், இந்தியா சி-17 எஸ், மற்றும் சி-30 எஸ் ரக ஹெலிகாப்டர்களை மீட்பு பணிகளில் பயன்படுத்தி வருகிறது. நமது உறவுகள் வளர்ந்து வருவதால், நாம் மேலும் ஒன்றிணைந்து இன்னும் சிறப்பாக செய்ய முடியும்” என்று தெரிவித்தார். மேலும், நேபாளத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் 10 மில்லியன் டாலரை அமெரிக்கா வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவையொட்டி இமயமலை பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில் மிகுந்த தேசமான நேபாளத்தை கடந்த சனிக்கிழமை அன்று கடுமையான பூகம்பம் தாக்கியது.இதில் தற்போது வரை 4350க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்தியா உடனடியாக அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டது. வீடுகளை இழந்து தவித்த மக்களுக்கு உடனடியாக நிவாரணப்பொருட்களையும் இந்தியா வழங்கியதால் உலக நாடுகளின் கவனத்தை இந்தியா பெற்றது குறிப்பிடத்தக்கது.



நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81978
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 28, 2015 7:12 pm

அரசு தரப்பில் தெரிவிக்கப்பட படி,
இறந்தவர்கள் எண்ணிக்கை 5000-ஐ தாண்டி விட்டது
-
6500 பேர் காயமடைந்துள்ளனர்
-
சாவு எண்ணிக்கை 10,000 க்கு இருக்கலாம் என
அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்
-


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 10:28 pm

நேபாளத்திற்கு விரைகிறார்கள் குஜராத் சிறப்பு அதிகாரிகள்

நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு இந்திய மீட்பு குழுக்களும், பாதுகாப்பு ஏஜென்ஸிகளும் களத்தில் உள்ள நிலையில், குஜராத்திலிருந்து சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழு அங்குள்ள மீட்புக் குழுக்களை ஒன்றிணைக்க விரைகிறது.

இதற்கான உத்தரவு விரைவில் வெளியாக உள்ளது. நேபாளத்தில் சிக்கித் தவித்து வரும் குஜராத்திய மக்கள் மத்திய அரசின் தொடர் முயற்சியால் மீட்கப்பட்டு பாதுகாப்பாக வீடு திரும்பி வருகிறார்கள். இதுவரை, 550 பேர் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஹாம் ரேடியோ ஆபரேட்டர்கள் அடங்கிய 2 குழுக்களும் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.



நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 10:29 pm

நேபாளத்திற்கு ரூ.1 கோடி மதிப்புள்ள இன்சுலின் மருந்தை அனுப்புகிறது இந்தியா

நேபாள நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அந்நாட்டு பிரதமரும் தெரிவித்துள்ள நிலையில், அங்கு படுகாயமடைந்துள்ள நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் மருந்து கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதையடுத்து, மீட்பு பணியில் முழு உதவியை வழங்கி வரும் இந்தியா நேபாளத்திற்கு ரூ.1 கோடி மதிப்புள்ள இன்சுலின் மருந்தை அனுப்ப முடிவு செய்துள்ளது. அதன்படி, 75 ஆயிரம் குப்பிகளில் இன்சுலின் மருந்துகள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. சிறிய நாடான நேபாளத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமான சர்க்கரை நோயாளிகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 10:31 pm

“நான் இதுபோன்ற பூகம்பத்தை பார்த்தது கிடையாது, மிகவும் மோசமானது” மீட்கப்பட்ட இந்தியர் பேட்டி

“நான் இதுபோன்ற சக்திவாய்ந்த பூகம்பத்தை பார்த்தது கிடையாது, மிகவும் மோசமானது” என்று பேரழிவு பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர் தெரிவித்துஉள்ளார்.

பேரழிவு பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் இந்திய மீட்புக்குழுவினர் இடிபாடுகளில் சிக்கியிருக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து நிலஅதிர்வால் பாதிக்கப்பட்டு உள்ள நேபாளத்தில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்தியர்கள் மற்றும் விருப்பப்படும் வெளிநாட்டவர்கள் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இந்திய விமானப்படை இதுவரையில் 2,500-க்கும் அதிகமான இந்தியர்களை நேபாளத்தில் இருந்து மீட்டுஉள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.

இந்தியா, நேபாளம், துருக்கி மற்றும் சீனாவின் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர் பேசுகையில், “நான் இதுபோன்ற பூகம்பத்தை பார்த்தது கிடையாது, மிகவும் மோசமானது” என்று கூறினார். நேபாளத்தில் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய பெண்அளித்த பேட்டியில், பேரழிவு பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு உள்ள நேபாளத்திற்கு இந்தியா தரப்பில் இருந்து பெரும் ஆதரவு கொடுக்கப்படுகிறது, அதிகமான உதவியை இந்தியா செய்து வருகிறது,” என்று தெரிவித்தார்.

நேபாளத்தில் மீட்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாபயணி ஒருவர் பேசுகையில், முழு இரவும் எங்களது மீது கற்கள் விழுந்து கிடந்தது, நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம். என்று தெரிவித்து உள்ளார். தொடர்ந்து இந்தியா தரப்பில் பாதிக்கப்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்திய வான்படை கமாண்டர் பேசுகையில், நாங்கள் நேபாளம் ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம், எங்களால் முடிந்த பணியினை சிறப்பாக செய்து வருகிறோம், நாங்கள் அதிகமான மக்களை மீட்க முயற்சி செய்து வருகிறோம். என்று தெரிவித்து உள்ளார்.



நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 10:33 pm

அதிபயங்கர நில நடுக்கத்தால் நேபாள தலைநகர் 3 மீட்டர் இடம் பெயர்ந்து உள்ளது அதிர்ச்சி தகவல்

நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 201504281041280978_Nepal-earthquakeKathmandu-may-have-shifted--about-three_SECVPFகடந்த 25-ந்தேதி (சனிக்கிழமை) காட்மாண்டில் இருந்து 80 கிலோமீட்டர் தூரம் உள்ள லாம்ஜங் பகுதியை மையமாக கொண்டு 7. 9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. காட்மாண்டு, போக்ரா, கீர்த்திநகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இது பேரழிவை ஏற்படுத்தியது. வீடுகள், ஓட்டல்கள், கோவில்கள் என பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. இடிபாடுகளுக்குள் சிக்கி ஆயிரக்கணக்கானவர்கள் பாலியானார்கள். இதுவரை 4,310 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இடிபாடுகளுக்குள் இன்னும் ஏராளமான மனித உடலகள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என கூறப்படுகிறது. 7953 பேர் காயம் அடைந்துள்ளனர்.

நில நடுக்கம் குறித்துஆரம்ப கட்ட ஆய்வில் இந்த பயங்கர பூகம்பத்தால் நேபாளத்தின் தலைநகர் தெற்கே 3 மீட்டர் (10 அடி) இடம்பெயர்ந்து உள்ளதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் புவியமைப்பு நிபுணர் ஜேம்ஸ் ஜாக்சன் கூறிஉள்ளார்.

காட்மாண்டு பள்ளதாக்கின் அடியில் உள்ள 150 கிலோமீட்டர் நீளம் உள்ள 50 கிலோமீட்டர் பரந்த தகடு நகர்ந்து உள்ளது. இந்த அதிபயங்கர நகர்வினால் உலக வரைபடத்தில் கூட மாற்றங்களை கொண்டுவர வேண்டிய அவசியம் இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.



நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 29, 2015 4:23 pm

படிக்க படிக்க வேதனை அதிகம் ஆகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக