புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:58 pm
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:55 pm
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:13 pm
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:07 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:17 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 7:33 am
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 6:40 am
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 6:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:29 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:05 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:44 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:32 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:21 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:55 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:47 am
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:55 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:06 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:51 am
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:19 am
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:16 am
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:16 am
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:13 am
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:12 am
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:06 am
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 7:50 am
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 7:49 am
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:22 am
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:19 am
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 12:58 am
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 12:51 am
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 1:15 pm
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:05 pm
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:01 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 8:57 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 10:58 am
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:04 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:36 am
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:28 am
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:50 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:44 am
by ayyasamy ram Today at 11:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:58 pm
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:55 pm
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:13 pm
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:07 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:17 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 7:33 am
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 6:40 am
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 6:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:29 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:05 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:44 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:32 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:21 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:55 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:47 am
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:55 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:06 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:51 am
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:19 am
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:16 am
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:16 am
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:13 am
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:12 am
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:06 am
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 7:50 am
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 7:49 am
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:22 am
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:19 am
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 12:58 am
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 12:51 am
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 1:15 pm
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:05 pm
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:01 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 8:57 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 10:58 am
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:04 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:36 am
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:28 am
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:50 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
D. sivatharan | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதையடுத்து, தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பொது வேட்பாளராக தன்னை நிறுத்தக் கோரி அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.
ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெற்றிவேல், தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அந்தத் தொகுதிக்கு வரும் ஜூன் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தத் தொகுதியில், அதிமுக சார்பில் ஜெ.ஜெயலலிதா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன.
இந்தத் தேர்தலில் முறைகேடு நடக்காது என தேர்தல் ஆணையம் வாக்குறுதி அளித்தால் மட்டுமே, தாங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார். ஜூன் 3ஆம் தேதி தமிழக காங்கிரசின் செயற்குழு இது குறித்து முடிவெடுக்குமென அவர் கூறியிருக்கிறார்.
இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்பட மாட்டாது என உறுதியளித்தால் பாமக போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
இதற்கிடையில், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து, தனக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுவருகிறார்.
இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை அவர் சந்தித்து ஆதரவு கோரினார். டிராஃபிக் ராமசாமிக்கு ஆதரவளிப்பது குறித்து திமுக தலைவர் மு.கருணாநிதிதான் முடிவெடுக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திமுகவிடம் ஆதரவு கேட்டதால், டிராஃபிக் ராமசாமிக்கு ஆதரவளிக்கப் போவதில்லையென பாமக தெரிவித்திருக்கிறது.
தேசிய ஜனநாயக் கூட்டணியின் சார்பாக வேட்பாளரை நிறுத்துவது குறித்து விவாதிப்பதற்காக, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை பாரதீய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சந்தித்துப் பேசினார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதையடுத்து, தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பொது வேட்பாளராக தன்னை நிறுத்தக் கோரி அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.
ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெற்றிவேல், தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அந்தத் தொகுதிக்கு வரும் ஜூன் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தத் தொகுதியில், அதிமுக சார்பில் ஜெ.ஜெயலலிதா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன.
இந்தத் தேர்தலில் முறைகேடு நடக்காது என தேர்தல் ஆணையம் வாக்குறுதி அளித்தால் மட்டுமே, தாங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார். ஜூன் 3ஆம் தேதி தமிழக காங்கிரசின் செயற்குழு இது குறித்து முடிவெடுக்குமென அவர் கூறியிருக்கிறார்.
இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்பட மாட்டாது என உறுதியளித்தால் பாமக போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
இதற்கிடையில், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து, தனக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுவருகிறார்.
இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை அவர் சந்தித்து ஆதரவு கோரினார். டிராஃபிக் ராமசாமிக்கு ஆதரவளிப்பது குறித்து திமுக தலைவர் மு.கருணாநிதிதான் முடிவெடுக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திமுகவிடம் ஆதரவு கேட்டதால், டிராஃபிக் ராமசாமிக்கு ஆதரவளிக்கப் போவதில்லையென பாமக தெரிவித்திருக்கிறது.
தேசிய ஜனநாயக் கூட்டணியின் சார்பாக வேட்பாளரை நிறுத்துவது குறித்து விவாதிப்பதற்காக, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை பாரதீய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சந்தித்துப் பேசினார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மேற்கோள் செய்த பதிவு: 1139819M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139748யினியவன் wrote:மீண்டும் பதவி போகாது என்பது உறுதியா தெரியுமா?
ஊழல் ஊழல் ஊழல் - அதில் உழன்று கொளுத்த புழுக்கள் நிறைந்த நாடாகிவிட்டது.
கர்நாடகா அரசு உச்சநீதி மன்றத்தில் அப்பீல் செய்யப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது . அப்படிச் செய்தால் , அம்மா மீண்டும் மக்களின் முதல்வர் ஆவது உறுதி !
அப்படி நடக்கும் என்று நம்புவோம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
அப்படி நடக்கும் என்று நம்புவோம்
நிச்சயம் நடக்க வேண்டும் அய்யா.
அம்மணியை தொடர்ந்து, அய்யா குடும்பம் பின்னர் நிலக்கரி கூட்டம், இன்னும் பல கூட்டங்கள் உள்ளே செல்ல வேண்டும். அம்மணி தப்பித்தால் மற்றவர்களும் தப்பி விடுவார்கள்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1139900யினியவன் wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
அப்படி நடக்கும் என்று நம்புவோம்
நிச்சயம் நடக்க வேண்டும் அய்யா.
அம்மணியை தொடர்ந்து, அய்யா குடும்பம் பின்னர் நிலக்கரி கூட்டம், இன்னும் பல கூட்டங்கள் உள்ளே செல்ல வேண்டும். அம்மணி தப்பித்தால் மற்றவர்களும் தப்பி விடுவார்கள்.
அய்யா குடும்பம் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள் ?
மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்களையா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கலைஞர் அய்யா
M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139748யினியவன் wrote:மீண்டும் பதவி போகாது என்பது உறுதியா தெரியுமா?
ஊழல் ஊழல் ஊழல் - அதில் உழன்று கொளுத்த புழுக்கள் நிறைந்த நாடாகிவிட்டது.
கர்நாடகா அரசு உச்சநீதி மன்றத்தில் அப்பீல் செய்யப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது . அப்படிச் செய்தால் , அம்மா மீண்டும் மக்களின் முதல்வர் ஆவது உறுதி !
இதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்றே தோன்றுகிறது! மத்திய அரசின் நேரடி தலையீடு இதில் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது! அந்த தைரியத்தில் தான் மீண்டும் முதல்வராகியுள்ளார். இனிமேல் இவர் இறக்கும் வரை வேறு யாரும் முதல்வராக முடியாது! காரணம் அதிமுகவின் பணபலம் அளவுக்கதிகமாக உள்ளது!
ஒரு அதிமுக மாவட்டச் செயலாளரின் மாத வருமானம் ஒரு கோடி ரூபாய். இது நேரடியாக அவர் வாயாலேயே சொல்லக் கேட்டேன்.
எம்பி எலக்ஷனில் 13 கோடி ரூபாய் செலவு செய்தேன், அதில் கடனாக வாங்கியது 10 கோடி ரூபாய், இப்பொழுது இருக்கும் மாவட்ட செயலாளர் பதவி நீடித்தால் 10 மாதங்களில் கடனை அடைத்து விடுவேன் என்றார்!
மாவட்ட செயலாளருக்கே மாதம் ஒரு கோடி வருமானம் என்றால், முதல்வரின் மாத வருமானம் எத்தனை ஆயிரம் கோடிகள் என்பதை சொல்லியா தெரிய வேண்டும்!
அனைத்தும் மக்களின் பணம். ஒரு வேளை சோற்றுக்கே சிரமப்படும் மக்களின் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் இந்த அரசியல் நாய்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா அண்ணா சொல்வது உண்மைதான். கர்நாடகாவுக்கு வேற வேலை இல்லையா என்ன? இதை அவர்கள் ஏன் செய்யவேண்டும். வேண்டுமானால்
தானை தலைவன், தமிழ் காவலன், மனிதகுல மாணிக்கம், கோட்டை நாயகன் எங்கள் தலைவர் கலைஞர் அய்யா செய்யட்டும்..
தானை தலைவன், தமிழ் காவலன், மனிதகுல மாணிக்கம், கோட்டை நாயகன் எங்கள் தலைவர் கலைஞர் அய்யா செய்யட்டும்..
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெ., போட்டியின்றி தேர்வு?
சென்னை : சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில், முதல்வர் ஜெயலலிதா, போட்டியின்றி தேர்வு செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க.,வினரிடம் ஏற்பட்டு உள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க., போட்டியிடவில்லை என, அறிவித்து விட்டது. ஸ்ரீரங்கத்தை விட, அதிக ஓட்டு வித்தியாசத்தில், ஜெயலலிதாவை வெற்றி பெற வைக்க, அ.தி.மு.க.,வினர் தயாராக உள்ளனர். இதனால், மாற்று கட்சியினர் களமிறங்க தயங்குகின்றனர். இப்படி, அரசியல் கட்சிகள் ஒதுங்கினால், பெயரளவுக்கு போட்டியிடுவோரை, வாபஸ் வாங்க வைத்துவிடலாம். இதன்மூலம், ஜெயலலிதாவை போட்டியின்றி வெற்றி பெற வைக்கலாம் என, ஆளுங்கட்சியினர் கணக்கு போட்டு வருகின்றனர்.அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தால், தங்களுக்கு, 'கவனிப்பு' வராது என, ஆர்.கே.நகர் மக்கள் கவலையடைந்து உள்ளனர்.
ஜெ.,க்கு 6வது தொகுதி :
தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆறாவது தொகுதியாக, ஆர்.கே.நகரில் போட்டியிட உள்ளார்.முதல்வர் ஜெயலலிதா, 1989 சட்டசபை தேர்தலில், போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். அடுத்து, 1991 தேர்தலில், பர்கூர் மற்றும் காங்கேயம் தொகுதியில், வெற்றி பெற்றார். அடுத்து 1996 தேர்தலில், பர்கூர் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். 2002 மற்றும் 2006 தேர்தலில், ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.கடந்த, 2011 தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது நடைபெற உள்ள, இடைத்தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில், களம் இறங்குகிறார். இது, ஜெயலலிதா போட்டியிடும், ஆறாவது தொகுதி.
சென்னை : சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில், முதல்வர் ஜெயலலிதா, போட்டியின்றி தேர்வு செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க.,வினரிடம் ஏற்பட்டு உள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க., போட்டியிடவில்லை என, அறிவித்து விட்டது. ஸ்ரீரங்கத்தை விட, அதிக ஓட்டு வித்தியாசத்தில், ஜெயலலிதாவை வெற்றி பெற வைக்க, அ.தி.மு.க.,வினர் தயாராக உள்ளனர். இதனால், மாற்று கட்சியினர் களமிறங்க தயங்குகின்றனர். இப்படி, அரசியல் கட்சிகள் ஒதுங்கினால், பெயரளவுக்கு போட்டியிடுவோரை, வாபஸ் வாங்க வைத்துவிடலாம். இதன்மூலம், ஜெயலலிதாவை போட்டியின்றி வெற்றி பெற வைக்கலாம் என, ஆளுங்கட்சியினர் கணக்கு போட்டு வருகின்றனர்.அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தால், தங்களுக்கு, 'கவனிப்பு' வராது என, ஆர்.கே.நகர் மக்கள் கவலையடைந்து உள்ளனர்.
ஜெ.,க்கு 6வது தொகுதி :
தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆறாவது தொகுதியாக, ஆர்.கே.நகரில் போட்டியிட உள்ளார்.முதல்வர் ஜெயலலிதா, 1989 சட்டசபை தேர்தலில், போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். அடுத்து, 1991 தேர்தலில், பர்கூர் மற்றும் காங்கேயம் தொகுதியில், வெற்றி பெற்றார். அடுத்து 1996 தேர்தலில், பர்கூர் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். 2002 மற்றும் 2006 தேர்தலில், ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.கடந்த, 2011 தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது நடைபெற உள்ள, இடைத்தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில், களம் இறங்குகிறார். இது, ஜெயலலிதா போட்டியிடும், ஆறாவது தொகுதி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜெ.,வை எதிர்க்க எதிர்க்கட்சிகள் தயக்கம் : அ.தி.மு.க.,வினர் மகிழ்ச்சி
முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து களம் இறங்க, எதிர்க்கட்சிகள் தயங்குவது, அ.தி.மு.க.,வினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், ஆளுங்கட்சியாக உள்ள, அ.தி.மு.க., அசைக்க முடியாத கட்சியாக உள்ளது. 2014 லோக்சபா தேர்தலில், அனைத்து கட்சிகளுக்கும் முன், 'தனித்து போட்டி' என, ஜெயலலிதா அறிவித்தார்.மற்ற கட்சிகள், யாருடன் கூட்டணி சேரலாம் என, முடிவு செய்வதற்குள், ஜெயலலிதா முதல்கட்ட பிரசாரத்தை முடித்தார்.அவரது வேகத்துக்கு பலன் கிடைத்தது. தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளில், 37 தொகுதிகளை, அ.தி.மு.க., கைப்பற்றியது.அதேபோல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த இடைத்தேர்தல்கள் அனைத்திலும், அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, அடுத்த மாதம் 27ம் தேதி, இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., சார்பில், முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். ஆனால், அவரை எதிர்த்து நிற்க போவது யார் என்பது தெரியவில்லை.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், 'தேர்தலில் போட்டியிடவில்லை' என, முதல் கட்சியாக தி.மு.க., அறிவித்தது; விடுதலை சிறுத்தை கட்சியினரும், அப்படியே அறிவித்து விட்டனர்.அதைத் தொடர்ந்து, பா.ம.க., - த.மா.கா., ஆகியவையும் போட்டியில்லை என, அறிவித்து விட்டன.மது குடிப்போர் சங்கம், 'டிராபிக்' ராமசாமி, ஆகியோர் மட்டுமே, களம் இறங்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.அரசியல் கட்சிகள் அனைத்தும், போட்டியிட தயங்கி வருவது, அ.தி.மு.க.,வினரிடம், மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:முதல்வர் வெற்றி பெறுவது உறுதி என்பதால், எதிர்க்கட்சிகள் போட்டியிட விரும்பவில்லை. எதிர்க்கட்சிகள் போட்டியிடாததால், தேர்தல் சுறுசுறுப்பில்லை.வாக்காளர்களும், ஆர்வமாக ஓட்டு போட வருவது சந்தேகம் தான். மொத்தத்தில், சுவாரஸ்யம் இல்லாமல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கப் போகிறது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
ஆர்.கே.நகரில் 1.50 லட்சம் ஓட்டு வித்தியாசம்:அ.தி.மு.க.,வினர் இலக்கு:ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், இதுவரை இல்லாத அளவிற்கு, ஓட்டு வித்தியாசம் இருக்க வேண்டுமென, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், ஆறு இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன.முதலில் நடந்த, திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்சோதி, 14,684 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், 68,757; புதுக்கோட்டையில், 71,498; ஏற்காட்டில், 78,116 என, ஓட்டு வித்தியாசம் அதிகரித்தது.கடந்த லோக்சபா தேர்தலுடன், ஆலந்துார் சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடந்தது. பொதுத்தேர்தலுடன் சேர்ந்து இடைத்தேர்தல் வந்ததால், வழக்கமான இடைத்தேர்தல் கவனிப்பு, இந்த தொகுதியில் இல்லை.இதனால், அ.தி.மு.க., ஓட்டு வித்தியாசம் குறைந்தது. அத்தொகுதியில், 16,708 ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது.சில மாதங்களுக்கு முன், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நடந்தது. இதில், அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதி, 96,516 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அதையும் முறியடிக்கும் வகையில், இதுவரை இடைத்தேர்தலில் எந்த கட்சியும் பெறாத அளவுக்கு, குறைந்தபட்சம், 1.50 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், முதல்வர் ஜெயலலிதாவை, வெற்றிபெற வைக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளதாக, அக்கட்சியினர் தெரிவித்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து களம் இறங்க, எதிர்க்கட்சிகள் தயங்குவது, அ.தி.மு.க.,வினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், ஆளுங்கட்சியாக உள்ள, அ.தி.மு.க., அசைக்க முடியாத கட்சியாக உள்ளது. 2014 லோக்சபா தேர்தலில், அனைத்து கட்சிகளுக்கும் முன், 'தனித்து போட்டி' என, ஜெயலலிதா அறிவித்தார்.மற்ற கட்சிகள், யாருடன் கூட்டணி சேரலாம் என, முடிவு செய்வதற்குள், ஜெயலலிதா முதல்கட்ட பிரசாரத்தை முடித்தார்.அவரது வேகத்துக்கு பலன் கிடைத்தது. தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளில், 37 தொகுதிகளை, அ.தி.மு.க., கைப்பற்றியது.அதேபோல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த இடைத்தேர்தல்கள் அனைத்திலும், அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, அடுத்த மாதம் 27ம் தேதி, இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., சார்பில், முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். ஆனால், அவரை எதிர்த்து நிற்க போவது யார் என்பது தெரியவில்லை.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், 'தேர்தலில் போட்டியிடவில்லை' என, முதல் கட்சியாக தி.மு.க., அறிவித்தது; விடுதலை சிறுத்தை கட்சியினரும், அப்படியே அறிவித்து விட்டனர்.அதைத் தொடர்ந்து, பா.ம.க., - த.மா.கா., ஆகியவையும் போட்டியில்லை என, அறிவித்து விட்டன.மது குடிப்போர் சங்கம், 'டிராபிக்' ராமசாமி, ஆகியோர் மட்டுமே, களம் இறங்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.அரசியல் கட்சிகள் அனைத்தும், போட்டியிட தயங்கி வருவது, அ.தி.மு.க.,வினரிடம், மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:முதல்வர் வெற்றி பெறுவது உறுதி என்பதால், எதிர்க்கட்சிகள் போட்டியிட விரும்பவில்லை. எதிர்க்கட்சிகள் போட்டியிடாததால், தேர்தல் சுறுசுறுப்பில்லை.வாக்காளர்களும், ஆர்வமாக ஓட்டு போட வருவது சந்தேகம் தான். மொத்தத்தில், சுவாரஸ்யம் இல்லாமல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கப் போகிறது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
ஆர்.கே.நகரில் 1.50 லட்சம் ஓட்டு வித்தியாசம்:அ.தி.மு.க.,வினர் இலக்கு:ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், இதுவரை இல்லாத அளவிற்கு, ஓட்டு வித்தியாசம் இருக்க வேண்டுமென, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், ஆறு இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன.முதலில் நடந்த, திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்சோதி, 14,684 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், 68,757; புதுக்கோட்டையில், 71,498; ஏற்காட்டில், 78,116 என, ஓட்டு வித்தியாசம் அதிகரித்தது.கடந்த லோக்சபா தேர்தலுடன், ஆலந்துார் சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடந்தது. பொதுத்தேர்தலுடன் சேர்ந்து இடைத்தேர்தல் வந்ததால், வழக்கமான இடைத்தேர்தல் கவனிப்பு, இந்த தொகுதியில் இல்லை.இதனால், அ.தி.மு.க., ஓட்டு வித்தியாசம் குறைந்தது. அத்தொகுதியில், 16,708 ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது.சில மாதங்களுக்கு முன், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நடந்தது. இதில், அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதி, 96,516 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அதையும் முறியடிக்கும் வகையில், இதுவரை இடைத்தேர்தலில் எந்த கட்சியும் பெறாத அளவுக்கு, குறைந்தபட்சம், 1.50 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், முதல்வர் ஜெயலலிதாவை, வெற்றிபெற வைக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளதாக, அக்கட்சியினர் தெரிவித்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எந்த கட்சியும் பெறாத அளவுக்கு, குறைந்தபட்சம், 1.50 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், முதல்வர் ஜெயலலிதாவை, வெற்றிபெற வைக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளதாக, அக்கட்சியினர் தெரிவித்தனர்
ஆர் கே நகருள இல்லாம போய்ட்டோமே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி போட்டியிடாது - தமிழிசை சவுந்தரராஜன்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி போட்டியிடாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது தொடர் பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது. ஏனெனில் அங்கு இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடக்குமா என்று சந்தேகமாக உள்ளது.
மேலும் தேர்தல் ஆணை யம் நடுநிலையுடன் நடந்து கொள்ளும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எனவே தான் தேசிய ஜனநாயக கூட்டணி இந்த முடிவை எடுத்துள்ளது.
இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக் கணித்துள்ளன. இதனால் இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.- இந்திய கம்யூ னிஸ்டு கட்சிகளிடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
எனவே முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மகேந்திரன் தவிர மற்ற அனைவரும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதுவரை 10-க்கும் மேற்பட்ட சுயேட்சைகள் மனு செய் துள்ளனர்.மனுக்கள் பரிசீலனை முடிந்தபிறகு பல சுயேட்சை கள் மனு தள்ளுபடி ஆகலாம். அதன்பிறகு வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் எத்தனைபேர் போட்டியிடுகிறார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி போட்டியிடாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது தொடர் பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது. ஏனெனில் அங்கு இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடக்குமா என்று சந்தேகமாக உள்ளது.
மேலும் தேர்தல் ஆணை யம் நடுநிலையுடன் நடந்து கொள்ளும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எனவே தான் தேசிய ஜனநாயக கூட்டணி இந்த முடிவை எடுத்துள்ளது.
இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக் கணித்துள்ளன. இதனால் இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.- இந்திய கம்யூ னிஸ்டு கட்சிகளிடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
எனவே முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மகேந்திரன் தவிர மற்ற அனைவரும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதுவரை 10-க்கும் மேற்பட்ட சுயேட்சைகள் மனு செய் துள்ளனர்.மனுக்கள் பரிசீலனை முடிந்தபிறகு பல சுயேட்சை கள் மனு தள்ளுபடி ஆகலாம். அதன்பிறகு வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் எத்தனைபேர் போட்டியிடுகிறார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|