புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
4 Posts - 3%
Kavithas
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
1 Post - 1%
bala_t
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
1 Post - 1%
prajai
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
293 Posts - 42%
heezulia
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
6 Posts - 1%
prajai
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
4 Posts - 1%
manikavi
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_m10விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 01, 2015 2:09 pm

விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  GdSKCGKT8WT5rZ6gUsRQ+3(1)
-
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  WTfORaLgQGGulaMROfFf+1(1)
-
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!  6ZeH4NuiS4mgI5KCfzKi+2
-

விழுப்புரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் நடைபெற்ற விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது லாரி மோதிய விபத்தில், 3 போலீசார் உள்ளிட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
-
கிழக்கு கடற்கரை சாலை ஆலக்குப்பம் பகுதியில், புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது, நள்ளிரவு லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
-
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரோந்து போலீசார், விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர், விபத்துக்குள்ளான காரையும், லாரியையும் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்துகொண்டிருந்தனர்.
-
அந்த நேரத்தில், புதுச்சேரியில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு அசுர வேகத்தில் கேரளா சென்ற ஒரு லாரி, போக்குவரத்தை சீர் செய்துக் கொண்டிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக மோதி சென்றது. அந்த லாரி மோதிய வேகத்தில், அங்கிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் நாலபுறமும் தூக்கி வீசப்பட்டு சிதறி விழுந்தனர்.
-
இந்த கோரவிபத்தில், மரக்காணம் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பையா, தனிப்பிரிவு தலைமைக்காவலர் ஆறுமுகம், ரோந்துக்காவலர் தவசி, டோல் கேட் ஆம்புலன்ஸ் டிரைவர் சேகர், கார் ஓட்டுனர் சங்கர், மரக்காணத்தை சேர்ந்த சுரேஷ், காளிதாஸ், சென்னையை சேர்ந்த விஜயா உள்ளிட்ட எட்டு பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் எஸ்.பி.நரேந்திரன் நாயர், விபத்து குறித்து விசாரித்ததுடன், மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற மீன் ஏற்றி வந்த லாரியை போலீசார், சுமார் 2 கி.மீ. துரத்தி சென்று பிடித்து அந்த லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மனிதாபிமானத்துடன் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்றவர்கள் மீது லாரி மோதி உயிர் பலி வாங்கி உள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
=====================
ஆ.நந்தகுமார்
படங்கள்: தே.சிலம்பரசன்
நன்றி- விகடன்.நியூஸ்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 01, 2015 4:35 pm

மிகக் கொடூரம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 01, 2015 4:49 pm

மிக மோசமான நிகழ்வு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 01, 2015 5:00 pm

அடப்பாவமே......ரொம்ப அநியாயமாய் இருக்கே, நல்லதுக்கு காலம் இல்லையே சோகம்................... அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 01, 2015 5:25 pm

விவேகமற்ற
வேகம் .
இவர்களை , விசாரணை இன்றி சிறைக்கு அனுப்பவேண்டும் .
இறந்தவர்கள் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு இந்த டிரைவரே கொடுக்கவேண்டும்
அப்பிடி முடியாத பக்ஷத்தில் இவருடைய முதலாளியிடம் இருந்து நஷ்ட ஈடை பெறவேண்டும் .
அந்த காலங்களில் TVS கம்பனி ,தன்னுடைய லாரிகளில் , ஸ்பீட் கவர்னர் வைத்து இருப்பார்கள் .
அதிக ஸ்பீட்களில் போக முடியாது .
8 உயிர்கள் என்றால் சும்மாவா ?
ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 01, 2015 8:50 pm

எங்கள் பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு மீன் வண்டிகள் இப்படி தான் அசுர வேகத்தில் செல்லுவார்கள், குறிப்பிட்ட நேரத்தில் கேரளா என்று பதபடுத்தபட்டு வெளிநாடுகளுக்கு அனுப்ப இப்படி செய்வார்கள். இந்த லாரிகளை பறிமுதல் செய்து இவர்களின் முதலாளிகளிடம் இருந்து நஷ்டஈட்டை பெற்று தரவேண்டும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 01, 2015 9:05 pm

ராஜா wrote:எங்கள் பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு மீன் வண்டிகள் இப்படி தான் அசுர வேகத்தில் செல்லுவார்கள், குறிப்பிட்ட நேரத்தில் கேரளா என்று பதபடுத்தபட்டு வெளிநாடுகளுக்கு அனுப்ப இப்படி செய்வார்கள். இந்த லாரிகளை பறிமுதல் செய்து இவர்களின் முதலாளிகளிடம் இருந்து நஷ்டஈட்டை பெற்று தரவேண்டும்
மாப்படுகை மெயின் ரோட்டில் ஒரு லாரி மூன்று குடுசை வீட்டுக்குள் புகுந்து விட்டது. எனினும் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் இல்லை.




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 01, 2015 9:15 pm

சரவணன் wrote:
ராஜா wrote:எங்கள் பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு மீன் வண்டிகள் இப்படி தான் அசுர வேகத்தில் செல்லுவார்கள், குறிப்பிட்ட நேரத்தில் கேரளா என்று பதபடுத்தபட்டு வெளிநாடுகளுக்கு அனுப்ப இப்படி செய்வார்கள். இந்த லாரிகளை பறிமுதல் செய்து இவர்களின் முதலாளிகளிடம் இருந்து நஷ்டஈட்டை பெற்று தரவேண்டும்
மாப்படுகை மெயின் ரோட்டில் ஒரு லாரி மூன்று குடுசை வீட்டுக்குள் புகுந்து விட்டது. எனினும் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1149048
ஐயோ , இது எப்ப ?! யார் வீடு ?!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 01, 2015 9:16 pm

மெயின் ரோட்டில் உள்ள (பஸ் ஸ்டாப்) மூன்று வீடு. சில மாதம் முன்னாடி....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 01, 2015 9:17 pm

சரவணன் wrote:மெயின் ரோட்டில் உள்ள (பஸ் ஸ்டாப்) மூன்று வீடு. சில மாதம் முன்னாடி....
மேற்கோள் செய்த பதிவு: 1149052ஓகே ஓகே ... யாருமே சொல்லலையே சோகம் ஊரில் இருந்து வந்துட்டோம்னதும் மறந்துட்டாங்க போல

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக