புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10 
306 Posts - 42%
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10 
6 Posts - 1%
prajai
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10 
4 Posts - 1%
manikavi
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகை.....தொடர் பதிவு !


   
   

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 22, 2015 8:20 am

First topic message reminder :

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்




Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Sep 12, 2015 9:11 am

நானும் அப்படியே செய்துவிட்டேன்
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 6 103459460



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 12, 2015 9:37 am

ஸ்ரீலங்கா வாழ் தமிழர்கள்தான் " பாவித்தேன் " என்று சொல்வார்கள் . நாம் வி.பொ. உ ( விருப்பப் பொத்தான் உபயோகித்தேன் ) என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 12, 2015 12:23 pm

Sasiiniyan Sasikaladevi wrote:மிக்க நன்றி ஐயா. உங்கள் அளவுக்கு நான் மதிமிககவள் அல்ல!
[You must be registered and logged in to see this link.]

புதியவர்களுக்கு நடைமுறை ,பழக்கவழக்கங்கள் தெரியாமல் இருப்பது சகஜமே .
இதில் ஈடுபடவைக்கவே , இம்முறைகளை கையாளுகிறோம் .
இது மதியை பொருத்தது இல்லை ,சசி . பதிவின் /பதிந்துள்ள கருத்தின் மதிப்பை காட்டுவது

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 12, 2015 12:28 pm

M.Jagadeesan wrote:ஸ்ரீலங்கா வாழ் தமிழர்கள்தான் " பாவித்தேன் " என்று சொல்வார்கள் . நாம் வி.பொ. உ ( விருப்பப் பொத்தான் உபயோகித்தேன் ) என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .
[You must be registered and logged in to see this link.]

உண்மை அய்யா !
நடைமுறையில் உள்ளது . உபயோகிறோம் .
வி.பொ.உ --தவறில்லை .
உபயோகிக்கலாம் .

உங்கள் பதிவை வி.பொ.உ புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Sep 20, 2015 11:03 pm

வேட்டச் செநந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சில் நீர்
வளையுடைக் கையள்,எம்மோடு உணீஇயர்,
வருகதில் அம்ம, தானே
அளியளோ அளியள்  என் நெஞ்சு அமர்ந்தோளே.


சிறைக்குடி ஆந்தையார்


வேட்டையாடிய செந்நாய்
தான் உண்டு களித்தபின்

எஞ்சியதை குளவிகள்
மொய்த்து
காட்டு மல்லிகைப்பூ
மூடிய அழுகல்

நாற்றத்தை உடைய
சிறிதான நீரை

அழகிய வளையை
உடையவள்
என்னோடு சேர்ந்து

உண்ணுதல் தகுமோ?

என் மேல் தீராத காதல்
கொண்டவள்

இத்தகைய துன்பத்தை
எம் நெஞ்சின்கண்
விரும்பி அனுபவித்தால்
மிகவும் இரங்கதக்கவள்!

இத்தகைய பாலை நில கொடுமையை
தலைவி தாங்கமாட்டாள்
என்று தலைவன் கூறியது.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 21, 2015 9:30 am

நல்ல விளக்கம் . பாராட்டுக்கள் .

இந்தப் பாடல் - "56. பாலை-தலைவன் கூற்று " என்று தலைப்பிடப்பட்டுள்ளது . இனிமேல் பாடலின் எண்ணையும் , நிலத்தையும் , யார் , யாரிடம் கூறினார்கள் என்ற விவரத்தையும் தெரியப்படுத்தவும் .

தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளீர்களா ? அல்லது B .A பட்டம் தேர்ச்சி பெற்றவரா ? சங்க இலக்கியத்தில் ஆர்வம் என்பது தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே வரும் . அதனால் கேட்டேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Sep 21, 2015 10:08 am

ஆகட்டும் ஐயா தெரியபடுத்துகிறேன்.இலக்கியம் படிக்கவில்லை ஐயா உளவியல் படித்துள்ளேன்.நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2015 10:34 am

அருமையான திரி சசி.............தொடருங்கள் !...................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Sep 21, 2015 6:38 pm

நன்றி அம்மா தொடர்கிறேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 21, 2015 6:57 pm




92 – நெய்தல் –தலைவி கூற்று
=======================

ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளியதாமே கொடுஞ் சிறைப் பறவை
இறைஉறை ஓங்கிய நெறிஅயல் மராஅத்த
பிள்ளை உள்வாய்ச் செரீஇய
இரை கொண்டமையின் விரையுமால் செலவே .

.............................................................................தாமோதரனார்


கருத்து
=========
மென்மையான இரக்கத்திற்குரிய பறவைகள் கூட , தம் குஞ்சுகளை நினைத்து , இல்லம் திரும்பும் இம்மாலைப் பொழுதிலும் தலைவர் வரவில்லையே என வருந்துகிறாள் தலைவி .

பரந்த வானம் மறைந்த ஞாயிறு
இரக்கம் கொண்ட பறவைக் கூட்டம்
தங்கள் வாயில் இரையைச் சுமந்து
மங்கும் அந்த மாலைப் பொழுதில்
கடம்ப மரத்தின் உச்சியில் இருக்கும்
அடர்ந்த கூட்டின் உள்ளே இருக்கும்
அழகிய குஞ்சின் சிவந்த வாயில்
அன்புடன் கொணர்ந்த இரையை ஊட்டும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக