புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 4 Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 4 Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 4 Poll_c10 
20 Posts - 65%
heezulia
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 4 Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 4 Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 4 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 4 Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 4 Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 4 Poll_c10 
62 Posts - 63%
heezulia
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 4 Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 4 Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 4 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 4 Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 4 Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 4 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 4 Poll_c10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 4 Poll_m10சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 4 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Dec 28, 2015 5:31 am

First topic message reminder :

சீர் கெட்டுவரும் சினிமா....சீர்கெடுக்கும் சினிமா...

சினிமாவுக்கு போனோமுங்க
சினிமாவுக்கு போனோமுங்க
சீர்கெடுக்கும் சினிமா பாக்க
சிரிச்சி சிரிச்சி போனோமுங்க...
படம் பாக்குற நேரத்துல
பயமாத்தான் இருக்குது
ரொம்ப படபடப்பா இருக்குது
அது வன்முறைய தூண்டுது
அதுல வரமுறையும் இல்லெங்க

அந்த கால படங்களெல்லாம்
பகுத்தறிவ வளத்துச்சு
நல்ல பண்பையுமே வளத்துச்சு
இந்தகால படங்களெல்லாம்
இச்சையத்தான் தூண்டுது..
வார்த்த கொச்சையாக இருக்குது-அந்த
கொச்சையான வார்த்தையெல்லாம்
கொட்டி கொட்டி கெடக்குது –அது
கொழந்த கொனத்த கெடுக்குது...
அப்ப குடும்பத்தோடு பாக்க போனா
குதுகலமா இருக்கலாம் -அங்க
குலுங்கி குலுங்கி சிரிக்கலாம்
இப்ப குடும்பத்தோடு பாக்க போனா
கோணி நாணி இருக்கணும்-பச்ச
கொழந்த மொகத்த மறைக்கணும்......
அப்ப சினமாவுல நடிச்சவங்க
சிறப்பாத் தான் இருந்தாங்க
ரொம்ப சிறப்பாத்தான் இருந்தாங்க
இப்ப சினிமாவுல இருக்கறவங்க
சிறப்பு ஒன்னும் இல்லெங்க-பொழப்பு
சிரிப்பாதான் சிரிக்குதுங்க..

சண்ட அடிச்சு மண்ட உடச்சு -மனசுல
மருந்த ஏத்துறாங்க  
வெஷ மருந்து ஏத்துறாங்க...
புகைய புடுச்சு மதுவ குடிச்சு
புத்தி புகட்டுறாங்க
கெட்ட புத்தி புகட்டுறாங்க...
விவரமில்லா பசங்க அத
வெரச்சு பாக்குறாங்க....
ரொம்ப விரும்பி பாக்குறாங்க..
வித்தையெல்லாம் பாத்துபுட்டு
வாய போளக்குறாங்க...
பெருசா வாய போளக்குறாங்க..பசங்க
பாத்துபுட்டு பழகிக்கிட்டு
வரிஞ்சி கட்டுறாங்க
வம்புக்கு வரிஞ்சி கட்டுறாங்க...
இந்த அசிங்கமெல்லாம் நடப்பதெல்லாம்
இந்த நாட்டில் தாங்க
இந்த நம்ம நாட்டில் தாங்க.

அரிதாரம் பூசிக்கிட்டு
அரசமைக்க ஆசைப்பட்டு
அருமையாத்தான் நடிக்கிறான்
அளவில்லாம நடிக்கிறான்..
அரசு பதவிபிடிக்க அறிஞ்சு நல்லா
திட்டம் தீட்டுறாங்க..
திருட்டு திட்டம் தீட்டுறாங்க...
அதுக்கு வார்த்தை ஜாலம் ரொம்ப நல்லா
வரியில் சேர்க்குறாங்க...
பாட்டு வரியில் சேர்க்குறாங்க..
அந்த திருட்டு வேஷம் தெரியாம
மக்கள் இருக்குறாங்க..
நம்ம மக்கள் இருக்குறாங்க...அவங்க
பொல்லாத மனிசர் பேசும்
பொறியில் விழுகுறாங்க...
பேச்சு  பொறியில் விழுகுராங்க....
பொறிபோல வசனம் பேசி நல்லா
மனச புடிக்குறாங்க
மக்கள் மனச புடிக்குறாங்க.....
திருடன் தடுக்கி விழுந்தால் கூட
தீ குளிக்கிறாங்க
பசங்க தீ குளிக்கிறாங்க
இந்த அசிங்கமெல்லாம் நடப்பதெல்லாம்
இந்த நாட்டில் தாங்க
இந்த நம்ம நாட்டில் தாங்க.

போலிஸ் வேஷம் போட்ட ஆளு
பொழப்பு சிரிச்சு போச்சு
இங்க பொழப்பு சிரிச்சு போச்சு..
பொண்ணுங்க எல்லாம் கொடி புடிக்க
ஓடி ஒளிஞ்சாச்சு
அவங்க ஓடி ஒளிஞ்சாச்சு....
வெளியில் மட்டும் வெள்ளை உருவ
பவுடர் பூசிக்கொண்டு
உள்ளுக்குள்ள தூசுபடிஞ்ச
மனச வச்சுக்கொண்டு
இது வரையில் ஏமாத்தி
சொன்ன சேதி போதும்
இல்லேனா அதுக்கு இனிமேல்
இருண்ட காலமாகும்.........


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 12:52 pm

K.Senthil kumar wrote:பிழை திருத்தியமைக்கு மிக்க நன்றி அம்மா...
மேற்கோள் செய்த பதிவு: 1184004


நோ ப்ரோப்ளேம் செந்தில் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 30, 2015 7:06 pm

Sendhil kumar wrote:ல கர ன கர பிழைகள் வராமல் பார்த்துக்கொள்ள நான் என்ன முயற்சி மேற்கொள்ளவேண்டும், எனக்கு தக்க ஆலோசனைகள் கூறுங்கள்

படிப்பது படிப்பது ,படிப்பது ஒன்றுதான் உங்கள் எழுத்துப் பிழையை தவிர்க்கும் கருவி .
இலக்கணம் கற்பது நல்லது . முடியவில்லை எனில் ,
தலை சிறந்த எழுத்தாளர்கள் / கட்டுரையாளர்கள் எழுத்தை படிக்கவும்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 7:25 pm

T.N.Balasubramanian wrote:
Sendhil kumar wrote:ல கர ன கர பிழைகள் வராமல் பார்த்துக்கொள்ள  நான் என்ன முயற்சி மேற்கொள்ளவேண்டும், எனக்கு தக்க ஆலோசனைகள் கூறுங்கள்

படிப்பது படிப்பது ,படிப்பது ஒன்றுதான் உங்கள் எழுத்துப் பிழையை தவிர்க்கும் கருவி .
இலக்கணம் கற்பது நல்லது . முடியவில்லை எனில் ,
தலை சிறந்த எழுத்தாளர்கள் / கட்டுரையாளர்கள் எழுத்தை படிக்கவும்

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1184110


தங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி ஐயா,
அவ்வாறே முயற்ச்சிக்கிறேன் ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 30, 2015 7:33 pm

sendhilkumar wrote:வித்தையெல்லாம் பாத்துபுட்டு
வாய போ ள க்குறாங்க...
பெருசா வாய போ ள க்குறாங்க
..பசங்க


சரியான வார்த்தை "பிளப்பது "
பிளப்பது என்றால் இரெண்டாக  பிரிப்பது .
மரத்தை இரெண்டாக பிளந்தான்.

சுத்த தமிழில் பிளப்பது ,
நடைமுறையில் பொளப்பது என்று ஆகிவிட்டது .
ஆகவே
" வாயெ பொளக்குறாங்க ,
பெரிசா வாயெப் பொளக்குறாங்க
"

என்பதே சரியான வார்த்தை பிரயோகம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 7:40 pm

அர்த்தம் தெரிந்த அளவிற்கு அந்த இடத்தில் எந்த லகரம் பயன் படுத்த வேண்டும் என்ற விவரம் தெரியவில்லை.

அதற்கேனும் தனியாக இலக்கண விதி இருக்கிறதா ஐயா..?



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 30, 2015 8:34 pm

இல்லை ,
'நீங்கள் நான் கூறியபடி
"தலை சிறந்த எழுத்தாளர்கள் / கட்டுரையாளர்கள் எழுத்தை படிக்கவும் "
இலக்கணம் , இலக்கண சுத்தமாக எழுத உதவும் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 10:02 pm

T.N.Balasubramanian wrote:இல்லை ,
'நீங்கள்  நான் கூறியபடி
"தலை சிறந்த எழுத்தாளர்கள் / கட்டுரையாளர்கள் எழுத்தை படிக்கவும் "
இலக்கணம் , இலக்கண சுத்தமாக எழுத உதவும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184134


சரி ஐயா, அவ்வாறே செய்கிறேன்..



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 31, 2015 10:28 am

K.Sendhil kumar wrote:ஏற்க்கனவே
அள்ளியணைக்கும் அமிர்தம் என்ற கவிதையில் ரமணியன் ஐயாவிடம் நிறைய குட்டு வாங்கிவிட்டேன்

ஏனிப்படி நினைக்கிறீர் செந்தில் ?
தமிழை சிறப்பு செய்யவே ,ஈகரை களஞ்சியம் உருவானது .
எங்களால் முடிந்த அளவு , தவறுகளை சுட்டிக்காட்டி , அவர்களை பதப்படுத்துகிறோம் .
அது எங்களது கடமையல்லவா !
பதிவுகளில் , தமிழை , தவறாக எல்லோரும் உபயோகப்படுத்தினால் ,
ஈகரை தமிழ் களஞ்சியம் என்ற பெயருக்கு இழுக்கு அல்லவா ?

குட்டு என்று குறைபட்டுக் கொள்ளவேண்டாம் .நான் அந்த அர்த்தத்தில் உரிமை எடுத்துக்கொள்ளவில்லை
GOOD என்று எல்லோரும் உங்களை  கூறவேண்டும் என்பதே எங்கள் அவா
வாழ்த்துகள் .

ரமணியன்  .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
மதன்
மதன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 30/12/2015

Postமதன் Thu Dec 31, 2015 10:48 am

நல்ல சீர் கொண்டு சீராக எழுதியது சிறப்பு ...தளபதி புகழ் செந்தில் அண்ணே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 31, 2015 11:06 am

T.N.Balasubramanian wrote:
sendhilkumar wrote:வித்தையெல்லாம் பாத்துபுட்டு
வாய போ ள க்குறாங்க...
பெருசா வாய போ ள க்குறாங்க
..பசங்க


சரியான வார்த்தை "பிளப்பது "
பிளப்பது என்றால் இரெண்டாக  பிரிப்பது .
மரத்தை இரெண்டாக பிளந்தான்.

சுத்த தமிழில் பிளப்பது ,
நடைமுறையில் பொளப்பது என்று ஆகிவிட்டது .
ஆகவே
" வாயெ பொளக்குறாங்க ,
பெரிசா வாயெப் பொளக்குறாங்க
"

என்பதே சரியான வார்த்தை பிரயோகம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184115கிருஷ்ணம்மா தானே திருத்தியவர் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக