புதிய பதிவுகள்
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_m10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10 
62 Posts - 48%
ayyasamy ram
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_m10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10 
55 Posts - 42%
mohamed nizamudeen
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_m10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_m10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_m10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_m10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10 
1 Post - 1%
bala_t
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_m10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10 
1 Post - 1%
prajai
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_m10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_m10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10 
286 Posts - 42%
heezulia
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_m10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10 
279 Posts - 41%
Dr.S.Soundarapandian
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_m10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_m10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_m10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_m10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10 
6 Posts - 1%
prajai
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_m10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_m10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_m10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_m10சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்றுவா 2015--- பெற்றதும் கற்றதும்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Jan 01, 2016 12:48 am

புத்தாண்டு பிறக்க இன்னும் சிலமணித்துளிகளே உள்ளன
பிறக்கப்போவது என்னமோ உறுதி

பிறந்து போய் இறந்து போன இந்த ஆண்டு பதித்துப் போன
பதிவுகள் இன்னமும்
இறுக்கமாக ஒட்டிக்கொண்டுள்ளது ,

நேபாளத்தை சின்னாபின்னமாக்கிய

நிலநடுக்கம் முதல் பாரீஸ் தாக்குதல் வரை
இந்த ஆண்டு நிகழ்வுகள் அனைத்தும் மறந்துபோகும்
இன்னம் சில நாட்களில்

ஆயினும்இந்த ஆண்டு சென்னை சந்தித்த
பெருவெள்ளத் துயரம் நீங்கா நினைவாக இருக்கும்
இன்னமும் பல நாட்கள்


சென்ற புத்தாண்டு பிறந்தபோது மீளாத வறட்சியில்
இருந்தது சென்னைப் பெருநகரம்
,மக்கள் அங்கே தண்ணீர் தண்ணீர் என தேடி அலைந்தனர்
இரண்டு குடம் தண்ணீர் பத்து ருபாய் வரை விற்றது

ஆனால் வருடம் முடியும் முன்னே
அவர்களைத்தேடி வந்தது ஊர் பட்ட தண்ணீர் !


ஏரிகள் எல்லாம்" ஏரியாவாக "
மாறிப்போனதால் மாறியது
சென்னை ஐரோப்பாவின் வெனிஸ் நகரமாக ,

விசா இல்லாமலே வெனிஸ்நகரைப் பார்க்கும்
வாய்ப்பு கிடைத்தது அரைபாதி
சென்னை வாசிகளுக்கு அரசின் தயவாலே

,

ஆயினும் அங்கே வெளிப்பட்டது மக்கனின்
மகத்தான சக்தி அதுவே 2015
தந்த மகத்தான செய்தி

வருடத்தின் இறுதியான டிசம்பர் மாதம்
வந்தாலே மாளாத துயரங்கள் வருவது
வாடிக்கைத்தான் , மக்கள் சந்தித்த
சுனாமியும் ,தானேத்தேடி வந்த
தானேப் புயலும்
வந்தது டிசம்பரிலேத்தான்

அரசாங்கத்துறைகளிலே
வழக்கம் ஒன்று உண்டு
ஒதுக்கிய தொகையை வருட இறுதிக்குள்
அவசர அவசரமாக செலவழிக்கும் நிர்பந்தம்
அப்படித்தானோ என்னமோ
அந்தஅந்த வருடத்திற்கு என
ஒதுக்கிய துயரமெல்லாம்
வருகிறது டிசம்பரித்தான் வாடிக்கையாக ,,

நூறாண்டில் வாராத மழை என்கிறார்கள்
எங்கேப் போனது நூறாண்டில் பெற்ற அறிவு
வளர்ச்சியெல்லாம் ,காணாமல் போனது
அத்தனைக் கண்டுபிடிப்பும் ,
மீண்டும் விழி பிதுங்கி
நின்றோம் நூறாண்டுக்கு
முன்னேநின்றது போல ,

என்கேப்போனது மின்சாரம்
,தொலைப்பேசி ,கைப்பேசி
இந்த நூற்றாண்டின்
இணையற்ற கண்டுபிடிப்பான இணையம் ,?
அத்தனையும் காணாமல் போயும்
மிஞ்சி நின்றது மனிதனின்
மனிதாபிமானம் தானே

நான் பிறந்த சிதம்பரத்தில் ஓர் அசைக்கமுடியாத
நம்பிக்கை அங்கே உள்ள மனிதர் அத்தனைப்பேர்
இடமும் உண்டு ,வீராணம் ஏரி உடைப்பெடுத்ததால்
இங்கிருக்கும் வடக்கு கோபுரம் வரை முழுகி விடும் என்பதுவே

சிறுவயதில் அதைப்பார்க்கும் ஆவல் என்றும் இருந்ததுண்டு ,
நல்லவேளை அதைக்காணும் பாக்கியம்
இன்றுவரை கிடைக்கவில்லை

ஆனால் இப்போது தெரிந்து விட்டது சென்னையின்
எமன் எங்கே இருக்கிறான் என்று ,

சென்னையின் உயிரின் ரகசியம் இருப்பது
செம்பரம் பாக்கம் ஏரியில்தான் என்பது தெரிந்து
விட்டது இப்போது ,

இனி என்ன செய்யப் போகிறோம்
உடைப்பெடுத்ததால் என்பது இப்போதே
தீர்மானிக்கவேண்டிய விஷயம் ,
அப்போது தீர்மானிக்கலாம்
என்று இப்போது விட்டால்
தீமானிக்க யாரும் அப்போது
இருக்கமுடியாது


இப்போது அத்தனையும் எதற்கு என்றால் சென்ற ஆண்டின்
சோதனையில் வெளிப்பட்ட சாதனையை
நினைவு கூறவே , வரலாறு
காணாத வெள்ளத்தில்
வெளிப்பட்டது மனித இனத்தின்
மகத்தான சக்தி .

எந்த ஒரு சோதிக்கும் வினாவுடனேயே அதன் பதிலும்
ஒட்டியே மறைந்து இருக்கும் என்பார்கள் ,இந்த ஒரு
சோதனையிலும்
ஒட்டியே வந்தது விடிவிக்கும் அந்த வழி ,
அதுவே வந்த ஒரு தண்ணீர் வெள்ளத்தில்
அருட்புனலால் பெருகேடுத்த இளைஞர் சக்தி ,

எங்கிருந்து வந்தது இத்தனை இளைஞர் பட்டாளாம்
யார் இவர்களை ஒருங்கிணைத்தது ?
இவர்கள் அதனைப்;பேரிடமும் இயக்கிய சக்தி எது ?

அரசு திகைத்து நின்ற முதல் மூன்று நாட்கள் ,
முதல் மாடிவரை முழுகிய சென்னை மக்களுக்கு
ஆறுதல் தந்த சக்தி தன்னலமற்ற மக்கள்
சக்திதானே ,

இந்த ஆண்டு தந்த மகத்தான செய்தி இதுவே ,
பக்கத்து வீட்டில் யார் வசிக்கிறார்கள் என
அறியாத சென்னைமக்கள்

,இப்போது அறிந்தது
மகத்தானஅன்பின்
சக்தியையே ,!

விவேகானந்தரும் ராமகிருஷ்ண பரமஹசரும் கேட்ட
அந்த நூறு இளைஞருக்குப் பதிலாக வீறிட்டு எழுத்தனர்
ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள்

அவர்கள் போதனை இத்தனைக்காலம் நீறு பூத்த
நெருப்புபோல் அவர்கள் மனதில் பதிந்து
போனது இப்போது புரிந்து போனது ,

இனி கவலை இல்லை
இந்நாட்டை இந்த இளைஞர்கள் காக்கும் ,
அவர்களுக்கு உண்மைஎது
போலி எது என்பது புரிகிறது ,
தொண்டு எது நடிப்பு எது
என்பது புரிகிறது ,

இனி வரும் ஆண்டுகள் இனிய
ஆண்டுகளாகவே அமையும்
இனிய நண்பர்கள்

அனைவருக்கும் இனிய
புத்தாண்டு வாழ்த்துகள்
பிறந்தது புதிய ஆண்டு ,வாழிய தமிழ்
வாழிய தமிழர் ,
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்








ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81954
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2016 12:51 am

சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  3838410834
-
இதுவும் கடந்து போகும் தத்துவம்தான்...
-


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக