புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Today at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
16 Posts - 55%
heezulia
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
11 Posts - 38%
rajuselvam
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
17 Posts - 3%
prajai
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்து முத்தாய்த் தத்துவங்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 01, 2016 5:37 am


முத்து முத்தாய்த் தத்துவங்கள் - மெய்ஞ்ஞானம்

1. சொல்லும் சொல்லும் செய்யும் செயலும் வேறானால் அவன் மனிதன்- ஜீவாத்மா.
சொல்லும் சொல்லே செய்யும் செயலானால் அவன் புனிதன் – மகாத்மா .
சொல்லும் செயலும் இல்லாதுபோனால் அவன் அனந்தன்- தேவன் - பரமாத்மா




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 02, 2016 7:03 am


முத்து முத்தாய்த் தத்துவங்கள் - மெய்ஞ்ஞானம்


2.
கர்மம் என்பது சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றாலும் செய்யப்படுவது.
கர்மத்தைச் செய்யாமல் இருப்பதைவிட செய்வது மேல் .
கர்மத்தின் பலன் நன்மையானால் உடனடி இன்பம் கிடைக்கும்.
கர்மத்தின் பலன் தீமையானால் உடனடி அனுபவம் கிடைக்கும்.
அனுபவ அறிவு நிகழ்கால இன்பத்தை விடவும் எதிர்கால நன்மைகளைப் பலமடங்காக்கும்.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 02, 2016 2:43 pm

முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்

3.
கர்மம் பாவம் அற்றதாக இருக்கவேண்டும்;
பாவமற்ற கர்மம் உண்ணும் உணவிற்கே ஆகவேண்டும்;
உணவோ உடம்பு, உயிர், மற்றும் மனத்தைப் பலப்படுத்த வேண்டும்;
அத்தகைய பலம் உலக ஆசைகளை அப்புறப்படுத்தவே வேண்டும்;
ஆசைகளின் நீக்கமே மீண்டும் பிறவாமைக்கு அடிபடைத் தேவை;
பிறவாமையே ஆன்மமுக்தி என்னும் பிரம்மானந்தம்;
பிரம்மானந்தமே நிலைத்து நீடிக்கும் பேரின்பம்.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 03, 2016 4:54 pm

முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்

4.
நாளும் கிழமையும் குறிப்பிடாமல் வீட்டிற்கு
எதிர்பாராமல் வரும் முன்பின் அறியாதவர்தான் விருந்தினர்.
மொத்தத்தில் விருந்தினர் என்றால் வழிப்போக்கர்கள் எனலாம்.

அதாவது – அதிதி = அ+திதி

திதி என்றால் நாள் (பிரதமை திதி – முதல்நாள் ; அஷ்டமி திதி- எட்டாம்நாள் )

அ = எதிர்மறைச்சொல்( தர்மம்-அதர்மம்; நியாயம் –அநியாயம்; திதி-அதிதி)

அன்னை, தந்தை, குருவைப்போல், அதிதியும் தெய்வமாக மதிக்கப்பட வேண்டியவர்

"அதிதி தேவோ பவ"

மற்றவர்கள் எல்லாரும் உறவினர்; நண்பர்- விருந்தினர்கள் அல்ல.

விருந்திற்கு உகந்தவர் விருந்தினர் - அதிதி




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 04, 2016 7:49 am

முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்

5.

ப்ரதக்ஷிணம்  प्रदक्षिणम् என்பது  நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கம்.

கோவில், திருமணம் போன்ற வைபவங்களில் இச்சொல் அடிக்கடி நம் காதில் விழும்.
நாமும் சொன்னபடி, கேட்டபடி செய்வோம்.

பெரும்பாலோர் அப்படி என்றால் என்ன என்றே தெரிந்து கொள்ளாமல் – சொன்ன வண்ணம் செய்பவர்கள்தான்.

இது ஒரு அற்புதமான சம்ஸ்க்ருதப் பதம் – இதற்கு நம் அழகு தமிழில் ‘வலம் வருதல்’ என்று பொருள்.

தக்ஷிண दक्षिण என்றால்  அச்சொல்லுக்குரிய  அநேக பொருட்களுள்,  தெற்கு என்பதும் வலப்பக்கம் என்பதும் உள்ளன.

ப்ர –प्र என்றால உயர்வான, நன்மை அளிக்கக்கூடிய என்பது பொருள்.

ஆக , ப்ரதக்ஷிணம்  प्रदक्षिणम् என்றால் மேலானதும்  நன்மைஅளிக்கக்கூடியதும் ஆகியதை , “ நீ இருக்கும் இடத்திலிருந்து உனக்கு எப்போதும் வலப்பக்கமாகக் கொண்டு அதனைச் சுற்றி வா” என்பது பொருள்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 04, 2016 11:08 am

முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்

6.
பரம்பொருள் (கடவுள்) தத்துவம்:

தன்னில் தானாய்ப் பரம் பொருளைக் காண்பவன் ஞானி- ஆகையால்
பரம்பொருள் அவனிடமேயே அவனுக்குப் மிகமிக அருகிலேயே இருக்கிறது.

தன்னில் வேறாய்ப் பரம்பொருளைத் தேடுபவன் அஞ்ஞானி(மனிதன்) –ஆகையால்
பரம்பொருள் அவனிடமிருந்து மிகமிக எட்டமுடியாத தூரத்தில் இருப்பதாக அவனுக்கு ஆகிறது.

அதனால்தான், தலயத்திரை, தீர்த்த யாத்திரை எல்லாமும். ஆனாலும் பரம்பொருளை அவன் காணமுடியவில்லை. ஆனாலும் அங்கெல்லாம் கண்டதாக அவன் சொல்வதெல்லாம் பதுமைகளும் படங்களுத்தான்.

தன் சட்டைப்பைக்கு உள்ளேயே சாவியை வைத்துக் கொண்டு அதை அறிவதை விடுத்து உலகில் பிற எங்ஙனும் தேடினாலும் சாவி கிடைப்பதில்லை.
எனவேதான் பரம்பொருளைக் “கண்டவர் விண்டிலர் ; விண்டவர் கண்டிலர்” என்கிறார்கள்.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Oct 05, 2016 6:50 am

முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்

7.
அலைபாயும் எண்ணங்களால் ஒருவனுக்கு அவனது மனமே சுமையாகிறது;
துன்பத்தை அனுபவிப்பவனுக்கு அவனது உடம்பே சுமையாகிறது.
சுமையை இறக்கி வைத்து சுகம்பெறவே ஆத்மவித்யா - இராஜயோகம்.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Oct 05, 2016 10:03 am

நல்ல தொகுப்புக்கு நன்றி ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 05, 2016 2:04 pm

ப்ரதக்ஷிணம் प्रदक्षिणम् என்பது நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கம்.

அருமையான விளக்கம் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 05, 2016 4:45 pm

முத்து முத்தாய்த் தத்துவங்கள் 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக